Thursday, May 3, 2007

போவதானால் போகலாம்..



என் உதட்டின் கடைசிப் புன்னகை
என் கண்களின் மிக நீண்ட கண்ணீர்
இரண்டுமே நீ கொடுத்தவை!

என்னை விட்டு விலகுவதாக நினைத்து
ஓடிக் கொண்டேயிருக்கிறாய்...

வானமாய் என் அன்பை
விரித்து வைத்திருக்கிறேன்..

எங்கே சென்று விடுவாய்
என்னைத் தவிர்த்துவிட்டு?

4 comments:

Guna said...

Nice..Kalakkuringa

குட்டிபிசாசு said...

செவ்வாய்க்கு...

நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!!(ஆக்கம்னு இனிமேல சொல்ல மாட்டேன்)

காயத்ரி சித்தார்த் said...

//செவ்வாய்க்கு...//

இதுக்கு என்னங்க அர்த்தம்? லோ வோல்ட்டேஜ்.. லைட் எரிய மாட்டிங்குது.. :(

MSK / Saravana said...

அன்பான மிரட்டலா??