Tuesday, May 8, 2007

நட்பெனப் படுவது யாதெனில்...

நண்பர்கள் எதற்காக?





ஹி.. ஹி தலைப்ப பாத்து சீரியஸ் பதிவுனு நினச்சிங்களா? நாமெல்லாம் சீரியஸா இருந்து என்னத்த சாதிக்க போறோம்? சும்மா சிரிச்சுட்டு போவமே! சொந்த சரக்கு இல்லீங்க! சுட்டது தான்!

(ஸ்ஸ்! அப்பாடா! கடமை முடிஞ்சுது! இனி ஆணி புடுங்க போலாம்!)

4 comments:

இராம்/Raam said...

அடடா... இது ரொம்ப பழைய FWD மெயில் ஆச்சே???

ஜி said...

ennanga ithu.. vanthu rendu maasamthaan aahuthu .. athukkulla 25 postaa?? epdinga? ungaloda main velaiye ithuthaana?? ;)))

last post mattumthaanga paditchen.. oru naal.. aara amara ukkaanthu maththatha padikiren...

BTW... Congrats for quarter....

காயத்ரி சித்தார்த் said...

ராமண்ணா.. ராமண்ணா! மெனக்கெட்டு உங்க வலைக்குள்ளார வந்து..உங்க கவித பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குனு சொன்னேனே! இப்டி பழி வாங்கிப்புட்டீயளே? இது நியாயமா? தர்மமா? அடுக்குமா? சரி வுடுங்க! ரிப்பீட்டுனு நினச்சிக்குங்க!

ஜி.. என் பதிவ பாத்து கண்ணு வெச்சிட்டார்..திருஷ்டி சுத்தி போடணும். (எனக்கு!)

MyFriend said...

ஒரு நாளைக்கு எத்தனை பதிவுதாங்க போடுவீங்க? ஒன்னு படிக்கிறதுக்கே இங்கே எனக்கு மூச்சு வாங்குது.. நீங்க விடாம எழுதிட்டே இருக்கீங்க? :-D