Thursday, May 3, 2007

நட்பு

நட்பின் தேசத்தில்
பாலினம் உணரப்படுவதில்லை

அங்கே வாழ்பவர்கள்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

தட்டுவதற்கு அவசியமின்றி
கதவுகள் திறந்தே இருக்கின்றன

கேட்கப்படும் முன்பே அனைத்தும்
கொடுக்கப்படுகின்றன

தவங்கள் இன்றியே
வரங்கள் கிடைக்கின்றன

உண்மையான நட்பு
விட்டு விலகுவதுமில்லை
கை விடுவதுமில்லை...

2 comments:

Nizam Khan said...

இன்னும் கூடுதலான வரிகள் சேர்க்கப்பட்டிருந்தால் மிகவும் அழகாகவே இருந்து இருக்கும் முதல் பத்தியைபோல் //"நட்பின் தேசத்தில்
பாலினம் உணரப்படுவதில்லை"//.

Nizam

MSK / Saravana said...

"நட்பின் தேசத்தில்
பாலினம் உணரப்படுவதில்லை

அங்கே வாழ்பவர்கள்
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

தட்டுவதற்கு அவசியமின்றி
கதவுகள் திறந்தே இருக்கின்றன

கேட்கப்படும் முன்பே அனைத்தும்
கொடுக்கப்படுகின்றன

தவங்கள் இன்றியே
வரங்கள் கிடைக்கின்றன

உண்மையான நட்பு
விட்டு விலகுவதுமில்லை
கை விடுவதுமில்லை..."

B E A U T I F U L . . .