Thursday, May 3, 2007

நீ..





பகலெல்லாம் கண்களுக்குள்
நிறைந்திருந்து..
இரவில் உறங்கும் முன்

கண்ணோரங்களில் வழிகிறாய்
கண்ணீராக..

1 comment:

Nizam Khan said...

கென்-எழுதிய //சிகரெட்// போல இதுவும் குமுததில் இடம் பெர தகுதியுடய கவிதையே

நலம் விரும்பி

from KSA