Monday, May 21, 2007

மனதில்...

எங்கெங்கோ சுற்றிவிட்டு
இப்போதுதான் திரும்பினேன்
மனதிற்கு.
நீ வந்து போனாயா?
பார்!
எல்லாம் கலைந்து கிடக்கிறது!

8 comments:

sakthin said...

desipundit வழியா உங்க பதிவுக்கு வந்தேன். நான் கவிதை என்று நினைக்கிற விசயங்கள் உங்கள் கவிதைகளில் நிறையவே இருக்கு. பாலைன்னு பேர் வெச்சிட்டு நக்கலும் நையாண்டியுமா எழுதரிங்க.
வாழ்த்துக்கள்....

G3 said...

Paavamnga romba thitaadheenga avangala.. kalanjadha thiruppi adukkikonga :-)

Raji said...

Kavidha ezhudha theriyadhunu profilea paartha maadhiri gyabagam ...

குட்டிபிசாசு said...

கலைந்து போனால் அடுக்கிவையுங்கள்!!

நான் நிச்சயமா கும்மி அடிக்க வரலே! ஆனா அதெல்லாம் நடந்துடும் போல இருக்குது!!

நல்ல ஆக்கம்!! வாழ்த்துக்கள்!!

Wyvern said...

neenga enga poniga...vanthutu ponare avaroda manasuka...lol

came thru tamilmanam...irunga methiya poi padikiren

காயத்ரி சித்தார்த் said...

//பாலைன்னு பேர் வெச்சிட்டு நக்கலும் நையாண்டியுமா எழுதரிங்க.//

பாலைவனச் சோலைன்னு கேள்விப்பட்டதில்ல? அப்பப்ப இப்டி வரும் கண்டுக்காதிங்க!

ஜி3 வர வர நக்கல் ஜாஸ்தியாய்டுச்சு உனக்கு!!

//ராஜி said...
Kavidha ezhudha theriyadhunu profilea paartha maadhiri gyabagam ... //

ஆமாங்க ராஜி நம்புங்க!

//நான் நிச்சயமா கும்மி அடிக்க வரலே!//

நம்பிட்டேன்ப்பா!

//neenga enga poniga...vanthutu ponare avaroda manasuka...//

இப்டியெல்லாம் சந்தேகம் கேக்க உங்களால தான் முடியும்!!

ப்ரியன் said...

நன்று....

குருத்து said...

எளிமையா, அழகா சொல்லியிருக்கீங்க கயாத்ரி. வாழ்த்துக்கள்