Wednesday, May 30, 2007

மகிழ்வின் நிழல்..

ஆசையாய் இருக்கிறது..
ஒரு நாளேனும்
புகைவண்டிக்கு கையசைக்கும்
அந்த குழந்தையாய் மாறிவிட!

7 comments:

ப்ரியன் said...

நன்று...

அபி அப்பா said...

ரொம்ப பெரிய பதிவா இருப்பதால் பின்ன வந்து படிக்கிறேன்! ஹச் ஹச்:-))

குருத்து said...

நல்ல ஆசை.

குழந்தையாய் மாறிவிட எல்லொருக்குமே, விருப்பமாகத்தான் இருக்கிறது.

குட்டிபிசாசு said...

நல்ல ஆசை...நான் இதெல்லாம் சின்னவயசிலயே செய்துவிட்டேன்!! புகைவண்டினு இல்ல!! எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற சாலைல ஒரு லாரி, பஸ் விடமாட்டேன்!!

வாழ்த்துக்கள்!!

காயத்ரி சித்தார்த் said...

அபி அப்பா இந்த குசும்பு தான் வேணாங்கிறது!! சாமியாருக்கு இன்னும் என்ன வேலை இங்க?

குட்டிபிசாசு.. நானும் பண்ணிருக்கேன். இப்ப பண்ணினா விளையாட்டு வினை ஆய்டும்!! அதான் ஏக்கமே..

சக்தி said...

வாழ்த்துக்கள்!!
சிநேகமுடன் சக்தி
http://snehamudansakthi.blogspot.com/

காயத்ரி சித்தார்த் said...

நன்றி சக்தி.