Thursday, May 17, 2007

காத்திருத்தலின் அவஸ்தை!

யாரோ தட்டி விட்டது போல்
சட்டென்று கொட்டிவிட்டது
உன் மீதான அன்பு!

ரத்த நாளங்களில்
விஷமாய்ப் பரவும்
உனக்கான காத்திருப்பு..

கண்கள் மயங்க..
உடல் நீலம் பாரிக்க...
சென்று கொண்டிருக்கிறேன்..
மோட்சத்தை நோக்கி!

4 comments:

guhan said...

ur thoughts r very nice

guhan said...

ur thoughts r very nice & funny

Anonymous said...

அழகான கவிதை!

அபி அப்பா said...

நல்லாயிருக்குப்பா கவிதை!