Friday, May 11, 2007

உன்னிடம் ஒரு கேள்வி!




என்றாவது ஒருநாள்
நீ என்னைத் தேடி வந்தால்
எனக்காய் சாட்சி சொல்ல
தூக்கம் தொலைத்த இரவுகளும்
கண்ணீர் நனைத்த தலையணையும்
மிச்சமிருக்கும்....
ஆனால்...
அந்த நாளின் மகிழ்ச்சி தாங்க
நான் உயிரோடிருப்பேனா?

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஷாக் அப்சர்வர் ரெடியா வச்சுக்கோங்க..கண்டிப்பா...:)