நடைபழகும் குழந்தையாய்
இருளின் விரல் பிடித்து
எனைச் சந்திக்க வந்தது
ஓர் மாலைப் பொழுது..
பகலின் கடுமைக்கு
மன்னிப்புக் கேட்பதான
சமாதான பாவனை
அதன் முகத்தில்...
துயர்மிகு கவிதையொன்று
எழுதப்படுவதற்கான
சாத்தியங்களையும்
உன் அருகாமையுணர்த்தும்
வெம்மை மிகுந்த
நினைவூட்டல்களையும்
ஒன்றாய்க் கொணர்ந்த
அப்பொழுதினை
வெறுமனே
வழியனுப்பி வைக்கிறேன்...
கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்!
277 comments:
1 – 200 of 277 Newer› Newest»//துயர்மிகு கவிதையொன்றுஎழுதப்படுவதற்கான சாத்தியங்களையும் உன் அருகாமையுணர்த்தும்//
அருமை!
//கோப்பைத் தேநீரும்போலிப் புன்னகையுமாய்//
ம்ம்...ஆழமான கவிதை..
நல்லா இருக்கு...
பாசகார மக்களா வாங்க வாங்க..!!!
இனிதான் ஆரம்பம்
//துயர்மிகு கவிதையொன்றுஎழுதப்படுவதற்கான //
கவிதை
படிப்பவர்களின்
துயர்
என்னவென்று
யாரும்
உணர்வதில்லையென்ற
உண்மை
வெளிநோக்கி
தொடர்கிறது
என்
பயணம்
//குசும்பன் said...
நல்லா இருக்கு...//
யப்பா! நீ பாராட்டுனாலே பகீர் னு இருக்கே..
சிபியண்ணா.. என்னை சொல்றீங்களா? உங்களையே சொல்லிக்கிறீங்களா?
:(
//கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்//
நீங்க எப்பவும் போலி புன்னகைதான் பூப்பீங்களாமே உண்மையா..?
//போலிப் புன்னகையுமாய்//
புன்னகையிலுமா?
- அப்பாவித் தமிழன்!
//நீங்க எப்பவும் போலி புன்னகைதான் பூப்பீங்களாமே உண்மையா..? //
வாங்கய்யா! இதுக்கு மட்டும் வந்துடுங்க எல்லாரும்!
சும்மா அதிருதுல்ல,
நடு ராத்திரில இப்படி ஒரு படத்தைப் போட்டு ஏன்யா பீதியக் கெளப்புறே?
படத்தைப் பார்த்துட்டு உண்மைலயே நெஞ்சு அதிருதுய்யா!
ஆஹா! அண்ணா நீங்களுமா? :(
காயத்ரி said...
ஆஹா! அண்ணா நீங்களுமா? :(
//
அவருதான் இவரு..:)
//சிபியண்ணா.. என்னை சொல்றீங்களா? உங்களையே சொல்லிக்கிறீங்களா?
//
யாரைச் சொல்கிறேன்!
என்னையா
பிறரையா
ஒன்றும் விளங்கா
தேடலின்
தொடர்ச்சியின்
என்னை
நானே
தொலைத்துவிடுகிறேன்!
ஆரம்பிச்சிட்டீங்களா எல்லாரும்? :(
//ஆரம்பிச்சிட்டீங்களா எல்லாரும்? :(
//
இருங்க! குசும்பனும் ரீ ஜாயிண் பண்னுவார்!
:P
அனானிகள் அனுமதிக்கப் படுவதில்லை என்பதை அமுக சார்பில் கண்டனத்தைத் தெரியப் படுத்துகிறேன்!
கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்!
இந்த டீயின் நிறம் இல்லை, நிறம் இருந்தால் மணம் இல்லை, மணம் இருந்தால் சுவை இல்லை...
இருங்க! இன்னும் கூட சிலபேரை இன்வைட் பண்னுறேன்!
சீக்கிரமே 40 அடிச்சி அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கிடலாம்!
//இந்த டீயின் நிறம் இல்லை, நிறம் இருந்தால் மணம் இல்லை, மணம் இருந்தால் சுவை இல்லை...
//
அப்ப எந்த டீயில் இந்த மூணு குணமும் இருக்கு?
டீ குடித்தவன் said
"கோப்பைத் தேநீரும்"
இது டீயா இல்ல சுடுதண்ணியா..
இல்லப்பா இல்ல 50 : 50
அய்யோ கண்ணக் கட்டுது எனக்கு :(
சாயாக் கடை நாயர் Said
//இது டீயா இல்ல சுடுதண்ணியா..//
குடிக்கறது கடனுக்கு.
இதுல லொள்ளைப் பாரு..எகத்தாளத்தைப் பாரு...
காயத்ரி said...
//குசும்பன் said...
நல்லா இருக்கு...//
யப்பா! நீ பாராட்டுனாலே பகீர் னு இருக்கே..
குசும்பா நல்லதுக்கே காலம் இல்ல டா...
//அய்யோ கண்ணக் கட்டுது எனக்கு :( //
கலப்படமில்லாத நல்ல தேநீரா வாங்கிப் பருகவும்!
பெயிண்டர் Said
//நிறங்களற்ற மாலைப்பொழுதில்..." //
இங்க எதுக்காவது கலர் பெயிண்ட் அடிக்கணுமா?
//யப்பா! நீ பாராட்டுனாலே பகீர் னு இருக்கே.. //
உண்மையைத்தான அனுபவிச்சி(கிட்டே) சொல்றாங்க!
காயத்ரி said...
அய்யோ கண்ணக் கட்டுது எனக்கு :(
யப்பா யார்ப்பா அது கண்ண கட்டுறது..
இங்க என்ன ஐஸ் பாய்யா விளையாடுது..
காயத்ரி said...
அய்யோ கண்ணக் கட்டுது எனக்கு :(
//
அக்கா அழும் போதும் அழகா இருக்காங்க
சும்மா ஐஸ்
//சாத்தியங்களையும் உன் அருகாமையுணர்த்தும்வெம்மை மிகுந்த நினைவூட்டல்களையும்//
நல்லாதான் கெளப்புறீங்க, சோகத்தை..
சிபி அண்ணா.. சிபி அண்ணா.. நாமெல்லாம் பக்கத்து பக்கத்து ஊரு.. கொஞ்சூண்டு கருணை காட்டுங்க பிளீஸ்..
நாமக்கல் சிபி said...
இருங்க! இன்னும் கூட சிலபேரை இன்வைட் பண்னுறேன்!
சீக்கிரமே 40 அடிச்சி அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்கிடலாம்!
//
சரியான நேரத்துக்கு வந்துட்டான தள
நான் கவுஜயெல்லாம் படிக்கலை ஆனா கும்மி மட்டும் அடிப்பேன் வெரலாமா>?
இருங்க! குசும்பனும் ரீ ஜாயிண் பண்னுவார்!
நான்தான் லீஸ்ட் பாயிண்ட் நான் இன்னும் அவுட் ஆகவே இல்ல அதுக்குல்ல எப்படி என்ன நீங்க ரீஜாயின் பண்ணுவார்ன்னு சொல்லலாம்..
அன்புள்ள ரஜினிகாந்த் Said...
//சிபி அண்ணா.. சிபி அண்ணா.. நாமெல்லாம் பக்கத்து பக்கத்து ஊரு.. கொஞ்சூண்டு கருணை காட்டுங்க பிளீஸ்.. //
கடவுள் உள்ளமே...
கருணை இல்லமே...
காயத்ரி said...
அய்யோ கண்ணக் கட்டுது எனக்கு :(
//
நீங்க எனக்கு ராயல்"டீ" தரனும்
//சரியான நேரத்துக்கு வந்துட்டான தள //
கொஞ்சம் லேட்தான்!
மின்னலெல்லாம் முதல் ஆளா வந்திருக்கணும்!
மின்னல் முதல்ல வரும்!
மத்த சவுண்ட் எல்லாம் பின்னாடி வரும்!
மின்னல் வேறயா? யாரும் இல்லாத நேரம் கவிதை எழுதினாலும் மூக்கு வேர்த்துடுது எல்லாருக்கும்.. அவ்வ்வ் :(
//கோப்பைத் தேநீரும்போலிப் புன்னகையுமாய்//
ம்ம்...ஆழமான கவிதை.. //
கோப்பை தேனீர் ஆழமா அதென்னா கிணறா? தேனீர்கோப்பை எதும் கின்னஸ் ரெக்கார்டுக்கு தயார்பன்னாங்களோ?
சிபி ஏதோ முக்கியமான மேட்டருனு சொன்னீங்களே... சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு...
காயத்ரி said...
சிபி அண்ணா.. சிபி அண்ணா.. நாமெல்லாம் பக்கத்து பக்கத்து ஊரு.. கொஞ்சூண்டு கருணை காட்டுங்க பிளீஸ்..
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவுனும் சாமி...
அப்ப எட்டி ஊருன்னா கோவத்த காட்டுவீங்களா சிபி..
காயத்ரி said...
சிபி அண்ணா.. சிபி அண்ணா.. நாமெல்லாம் பக்கத்து பக்கத்து ஊரு.. கொஞ்சூண்டு கருணை காட்டுங்க பிளீஸ்..
///
யாரா இருந்தாலும் கும்மினு வந்துட்டா ஆடியே தீரனும் இது தள'க்கு தெரியாதா என்ன...?
//நாமெல்லாம் பக்கத்து பக்கத்து ஊரு.. //
ஆமா 1.5 மணி நேரம் டிராவல்!
நன்றி எல்லாம் விடுங்க சிபி மேட்டருக்கு வாங்க
//அப்ப எட்டி ஊருன்னா கோவத்த காட்டுவீங்களா சிபி..
//
யாதும் ஊரே.. யாவரும் கேளிர்!
இங்க என்ன ஐஸ் பாய்யா விளையாடுது..
//
நான் ஒளிஞ்சுகிறேன் கண்டுபிடிங்க பார்போம்
//யாரா இருந்தாலும் கும்மினு வந்துட்டா ஆடியே தீரனும் இது தள'க்கு தெரியாதா என்ன...?
//
கரெக்டா புரிஞ்சி வெச்சிருக்கீரே மின்னல்!
//சிபி ஏதோ முக்கியமான மேட்டருனு சொன்னீங்களே... சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு...
//
இல்லை புலி,
பொழுது போகலை, அதான் சேட்டுக்கு இங்க வாங்கன்னு கூப்பிட்டேன்!
சேட் பண்ணினாப்புலயும் இருக்கும்! கமெண்ட் போட்டா மாதிரியும் இருக்கும்ல!
ச்சும்மா அதிர அதிர ஓடியாந்த என்னை (நெட்ல படம் பார்த்த எபெக்ட்) ஏமாற்றி விடவில்லை இந்த கவுஜா... கவுஜ்..கவு.க...... அட விடுங்க சொல்றதுக்கு சிபியண்ணா...
//நான் கவுஜயெல்லாம் படிக்கலை ஆனா கும்மி மட்டும் அடிப்பேன் வெரலாமா>? //
என்ன கேள்வி இது மகி!
காயத்ரி வருத்தப் பட்டு அழப் போறாங்க பாருங்க!
அடப்பாவிகளா? இது நியாயமா? தர்மமா? அடுக்குமா?
//நீங்க எனக்கு ராயல்"டீ" தரனும்
//
இன்னும் அவரை நீ விடலையா மின்னல்?
நாமக்கல் சிபி said...
"அப்ப எந்த டீயில் இந்த மூணு குணமும் இருக்கு? "
சிபி காயத்ரி போடுற டீயில தான் உங்க மீதி வாழ்கையே இருக்கு..
//ஏமாற்றி விடவில்லை இந்த கவுஜா... கவுஜ்..கவு.க...... அட விடுங்க சொல்றதுக்கு சிபியண்ணா...
//
தெகா! எல்லா நேரமும் நான் பிடிச்சி உங்களை கட்டிப் போடுறதில்லை!
சொல்ல வந்ததை தாராளமா சொல்லுங்க இன்னொரு பின்னூட்டத்துல!
சிபி அண்ணா ஊரு பக்கம் எப்ப வருவீங்க? வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணனும்..
சிபி... டைம் ஆகுது....
//யாரும் இல்லாத நேரம் கவிதை எழுதினாலும் மூக்கு வேர்த்துடுது எல்லாருக்கும்..//
கவுஜைக்காக
காத்திருக்கும்
கழுகுகள்
வேர்த்திருக்கும்
மூக்குகளுடன்!
மகேந்திரன்.பெ said...
நான் கவுஜயெல்லாம் படிக்கலை ஆனா கும்மி மட்டும் அடிப்பேன் வெரலாமா?
சிபி ,மகேந்திரனுக்கு பேட்டா கட் பண்ணுங்க..என்ன இப்படி பர்மிசன் எல்லாம் கேட்டுக்கிட்டு...சின்ன புள்ள தனமா?
நாகை சிவா said...
சிபி ஏதோ முக்கியமான மேட்டருனு சொன்னீங்களே... சொல்லுங்க எனக்கு வேலை இருக்கு...
உங்க பங்குக்கு ஒரு 25 ரன் அடிக்கனும்
//சேட் பண்ணினாப்புலயும் இருக்கும்! கமெண்ட் போட்டா மாதிரியும் இருக்கும்ல! //
அது சரி தான்.. சரி நம்ம மேட்டரு என்னாச்சு... எல்லாம் ரெடி தானே... வந்தா போட்டு தாக்கிட வேண்டியது தானே.. இந்த தடவை கண்டிப்பா மிஸ் ஆக கூடாது சொல்லிட்டேன்
ஹலோ கும்மிய பார்ட் டைம் ஜாப்பாவே வெச்சிருகீங்களா? இன்னேரம் பாத்து தனியா மாட்டிகிட்டனே.. :(
//சிபி... டைம் ஆகுது.... //
அட! வந்தது வந்தாச்சு!
இருந்து சாப்பிட்டுட்டு போங்க புலி!
இன்னும் கொஞ்ச நேரம் விடியற வரைக்கும்தான்!
//ஹலோ கும்மிய பார்ட் டைம் ஜாப்பாவே வெச்சிருகீங்களா? இன்னேரம் பாத்து தனியா மாட்டிகிட்டனே//
பார்ட் டைமா!
இப்போ அதுதான் முழு நேரத் தொழிலே!
//கவுஜைக்காக
காத்திருக்கும்
கழுகுகள்
வேர்த்திருக்கும்
மூக்குகளுடன்! //
ஹிஹி.. இதுக்கு தான் சொன்னேன் நீங்க பிறவிக்கவிஞ்சர் னு!!
இன்னும் அனானி அனுமதி மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் 100 தாண்டி இருக்கும் என்பதை சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்!
காயத்ரி said...
சிபி அண்ணா ஊரு பக்கம் எப்ப வருவீங்க? வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணனும்..
அப்ப அடுத்த வாரம் மின்னல் ஊருக்க வரபோகிறேன் என்றார் அவருக்கு ஏற்பாடு இல்லையா? மின்னல் அடிச்சு ஆடுப்பா அப்பதான் ஏற்பாடு செய்வாங்க
//சிபி அண்ணா ஊரு பக்கம் எப்ப வருவீங்க? வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணனும்..
//
ஆகஸ்டு 27! காலைல
திருச்செங்கோடு வரேன்!
மதியம் நீங்க நாமக்கல் வரணும்!
மதியம்தான் வரவேற்பு!
//சிபி காயத்ரி போடுற டீயில தான் உங்க மீதி வாழ்கையே இருக்கு.. //
அண்ணன் சிபி அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அண்ணாரின் ஆத்மா சாந்தி...................
நாமக்கல் சிபி said...
//சிபி... டைம் ஆகுது.... //
அட! வந்தது வந்தாச்சு!
இருந்து சாப்பிட்டுட்டு போங்க புலி!
புலி டீ குடிக்குமா?
கவுஜைக்காக
காத்திருக்கும்
கழுகுகள்
வேர்த்திருக்கும்
மூக்குகளுடன்!
குருட்டு
திசையில்
சுயவெட்கையுடன்
தேடியலைந்து
தேடியலைந்து...
தொடரும்...
//ஹிஹி.. இதுக்கு தான் சொன்னேன் நீங்க பிறவிக்கவிஞ்சர் னு!!
//
இப்படியெல்லாம் சொல்லிட்டா நாங்க ஆஃப் ஆயிடுவமா?
//வெறுமனேவழியனுப்பி வைக்கிறேன்...
கோப்பைத் தேநீரும்போலிப் புன்னகையுமாய்! //
சாயங்காலம் டீ குடிக்கிறதுக்கா இப்படி ஒரு பில்ட் அப்பு?
காயத்ரி said...
ஹலோ கும்மிய பார்ட் டைம் ஜாப்பாவே வெச்சிருகீங்களா? இன்னேரம் பாத்து தனியா மாட்டிகிட்டனே.. :(
மின்னல் சிபி பாசகார மக்கா..நம்ம தொழில போய் பார்ட் டைம்ன்னு சொன்ன கவிதாயினி ஒழிக
//நம்ம மேட்டரு என்னாச்சு... எல்லாம் ரெடி தானே... வந்தா போட்டு தாக்கிட வேண்டியது தானே.. இந்த தடவை கண்டிப்பா மிஸ் ஆக கூடாது சொல்லிட்டேன்
//
கண்டிப்பா புலி!
இந்த முறை பிளான் பக்காவா இருக்கும்!
போன தபா மாதிரி யாரும் துப்பறிஞ்சி மோப்பம் பிடிச்சி பிளான் சொதப்பாது!
சக்ஸஸ்ஃபுல்லா முடியும்!
அப்ப அடுத்த வாரம் மின்னல் ஊருக்க வரபோகிறேன் என்றார் அவருக்கு ஏற்பாடு இல்லையா? மின்னல் அடிச்சு ஆடுப்பா அப்பதான் ஏற்பாடு செய்வாங்க//
என்னது எனக்கு வரவேற்ப்பு இல்லையா..
என்ன கொடுமை குசும்பா...?
//புலி டீ குடிக்குமா? //
புலி பசிக்காவிட்டாலும் தேநீர் அருந்தும்!
கவிதை வாசிக்கும்!
கவிதையை சுவாசிக்கும்!
(அட அட! என்னமா வருது!)
//அதான் டெய்லி வருமே இருள்
உங்க விரல புடிச்சா நீங்களும் குடுத்துடுறதா....
//
ஏதோ நெட்டி எடுத்துவிடும்னு நினைச்சி குடுத்துட்டாங்க போல!
புலி நீங்க இப்பவெல்லாம் அதிகமா பின்னுட்டம் இடுவதில்லையே ஏன்..?
ISD போட்டு எல்லாரையும் வர சொன்ன சிபிக்கு காய்த்ரி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
நாரயண நாராயண
//அண்ணாரின் ஆத்மா சாந்தி...................
//
இளா! ஏன்யா என்னை இன்னொரு வம்புல மாட்டி விடுறீரு?
என்னயும் கொஞ்சம் பேச விடுங்கப்பா.. :(
நாமக்கல் சிபி said...
//புலி டீ குடிக்குமா? //
புலி பசிக்காவிட்டாலும் தேநீர் அருந்தும்!
அதுக்கு பால்டாயில்,அல்லது டெமக்கிரான் குடிக்கலாம் புலி...
புலி புல்லு தின்னாலும் டீ குடிக்காது.
புலிக்கு மூணு கட்டு புல் பார்சலேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
சம்சாரம் அது மின்சாரம் கண்ணம்மா Said...
//என்னயும் கொஞ்சம் பேச விடுங்கப்பா..//
நீ கம்முனு கட...!
சிபியண்ணா டயர்டா இல்ல? டீ சாப்பிடறீங்களா?
//கண்டிப்பா புலி!
இந்த முறை பிளான் பக்காவா இருக்கும்!
போன தபா மாதிரி யாரும் துப்பறிஞ்சி மோப்பம் பிடிச்சி பிளான் சொதப்பாது!
சக்ஸஸ்ஃபுல்லா முடியும்! //
இது மேட்டரு..
முடிக்குறோம்... நாம் யாருனு இந்த உலகத்துக்கு காட்டுறோம்...
டீல் பாஸ்....
குருட்டு
திசையில்
சுயவெட்கையுடன்
தேடியலைந்து
தேடியலைந்து...
கிடைக்காத
பல
கவுஜக்காக
இன்றும்
மாலைப்பொழுதை
எதிர்நோக்கி
இருளில்
குழந்தையாய்
தொடரும்...
இளா அண்ணா நீங்களூமா ஆட்டத்துல இருக்கீங்க? யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. :(
//
இளா! ஏன்யா என்னை இன்னொரு வம்புல மாட்டி விடுறீரு?
//
அஹா அப்படியா சேதி? யாருங்க அந்த சாந்தி?
//சிபி காயத்ரி போடுற டீயில தான் உங்க மீதி வாழ்கையே இருக்கு.. //
காயத்ரி போடுற டீ அவ்வ்ளோ கொடுமையாவா இருக்கும்!
நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்!
//இது மேட்டரு..
முடிக்குறோம்... நாம் யாருனு இந்த உலகத்துக்கு காட்டுறோம்...
டீல் பாஸ்....
//
ஆமா! புலி! போன தபா குண்டை நான் எடுத்துகிட்டு வரவும்தான் சொதப்பிடுச்சி!
இந்த தபா நீங்க கொண்டாந்துடுங்க!
//யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. :( //
காயத்திரி பேதைன்னா சிபி மேதையா?அப்போ புலி ?
//ஆமா! புலி! போன தபா குண்டை நான் எடுத்துகிட்டு வரவும்தான் சொதப்பிடுச்சி!//
கோலி குண்டா?
காயத்ரி said...
சிபியண்ணா டயர்டா இல்ல? டீ சாப்பிடறீங்களா?
சிபி எங்க ஓட பாக்குறீங்க புள்ள பாசமா டீ குடிக்க கூப்பிடுது...
ய்ப்பா வந்து சிபிய அமுக்கி புடிங்கபா!!!
மின்னல் மூக்க புடி அப்பதான் வாய open செய்வார்..
புலி டீ ய வாய்யில ஊத்து..
அப்பா ஒரு கொலை சொஞ்சாச்சு..
என்னப்பா இது? என்னமோ தீவிரவாதி மாதிரி பேசிக்கிறாய்ங்க? என்ன கொடுமை சார் இது?
தர்மதுரை said...
//இளா அண்ணா நீங்களூமா ஆட்டத்துல இருக்கீங்க? யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்.. //
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை!
//என்னப்பா இது? என்னமோ தீவிரவாதி மாதிரி பேசிக்கிறாய்ங்க? என்ன கொடுமை சார் இது?
//
இதெல்லாம் சங்க ரகசியம்!
போன தபா ரகசிய ஏஜெண்டு ஒருத்தரு துப்பறிஞ்சி எல்லாரும் மாட்டிகிட்டோம்!
ஆமா! புலி! போன தபா குண்டை நான் எடுத்துகிட்டு வரவும்தான் சொதப்பிடுச்சி!
இந்த தபா நீங்க கொண்டாந்துடுங்க!
//
யாரும் பாக்க கூடாது
சுவர் ஏறி குதிக்கும் போது
முக்குயமா அந்த 007 பாத்து செய்யுங்கப்பூ...
அடப்பாவி குசும்பா... உன்னை தான் கொல்லனும் மொதல்ல..
சிபி அண்ணாத்த.. இது நல்லதுக்கில்ல. சொல்லிப்புட்டேன்..
//புலி நீங்க இப்பவெல்லாம் அதிகமா பின்னுட்டம் இடுவதில்லையே ஏன்..? //
எப்பவாச்சும் வேலை பார்த்தது போய் எப்பவும் வேலை பார்க்க சொல்லுறாங்க மின்னல்....
இப்படிப்பட்ட ஒரு வேலை நமக்கு தேவையா என்று தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... களப்பணிய விட ஆபிஸ் பணி என்ன வேண்டிக்கிடக்கு சொல்லு....
சங்க ரகசியத்த எதாச்சும் சந்துல நின்னு பேசுங்கப்பூ.. என் பதிவு தானா கிடச்சது.. அப்புறம் நான் அழுதுடுவேன்.. :(
//ISD போட்டு எல்லாரையும் வர சொன்ன சிபிக்கு காய்த்ரி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
//
இது வேறயா!
ஏதோ ஒரு ஆர்வத்துல அழைப்பு விடுத்தேன்!
அதுக்கு இப்படி ஒரு நன்றியா!
:)
அண்ணன் என்ன தம்பி என்ன
சொந்தமென்ன பந்தமென்ன சொல்லடி எனக்கு பதிலை!
//
என்னதான் இருந்தாலும் "டீ" போட்டு பேச கூடாது தள பெண்ணுரிமைவாதிகள் சண்டைக்கு வந்துடுவாங்க..:)
இது ஆவறதில்ல.. எல்லாரும் போய் சமத்தா தூங்குங்க.. மீதிய நாளைக்கு விளையாண்டுக்கலாம்.. (சொன்னா கேக்கனும்)
//சங்க ரகசியத்த எதாச்சும் சந்துல நின்னு பேசுங்கப்பூ.. என் பதிவு தானா கிடச்சது.. அப்புறம் நான் அழுதுடுவேன்.. //
அதான இங்க வந்தோம்!
//ஆமா! புலி! போன தபா குண்டை நான் எடுத்துகிட்டு வரவும்தான் சொதப்பிடுச்சி!//
எடுத்துட்டு வந்தா மாட்டிக்கிறோம் என்று இந்த தடவை பொதச்சு வச்சிட்டேன் சிபி.. மிஸ் ஆகாது
பாஸ் போனதடவை புலி குண்ட எடுத்து வரும் பொழுது குண்டு மழையில் நனைந்து நமத்து போச்சு..
so இந்த தடவ குண்ட எடுத்து வந்து
காய்திரி பக்கதுல வச்சு காய"திரி" ய பத்த வச்சுவிடுவோம்
//சிபி எங்க ஓட பாக்குறீங்க புள்ள பாசமா டீ குடிக்க கூப்பிடுது...//
குசும்பா, விஷ வெச்சு கொல்ல பாக்கிறியளே? :(( இதுக்கு நல்ல பாலுங்கெணத்துல தள்ளி விட்டுரலாம்
மின்னல் நீங்க எப்பவும் நியாயத்து பக்கம் தான் நிப்பீங்கன்னு சொன்னாங்க.. நிரூபிச்சுட்டீங்க!
//என்னதான் இருந்தாலும் "டீ" போட்டு பேச கூடாது//
அப்போ காப்பி போட்டு பேசலாமா?
சிபி ISD ஐ-எஸ்-டீ போட்டு பேசும்போதி டீ போட்டு பேசக்கூடாதா?
//என்னதான் இருந்தாலும் "டீ" போட்டு பேச கூடாது தள பெண்ணுரிமைவாதிகள் சண்டைக்கு வந்துடுவாங்க//
அவங்க அதே டீயைப் போட்டுதான் கொல்லப் பாக்குறாங்குளே!
(மின்னல் எப்படி பல்டி அடிப்பாருன்னு உங்களுக்குத் தெரியாது காயத்ரி)
காயத்ரி said...
சங்க ரகசியத்த எதாச்சும் சந்துல நின்னு பேசுங்கப்பூ.. என் பதிவு தானா கிடச்சது.. அப்புறம் நான் அழுதுடுவேன்.. :(
என்னது இன்னும் அழுவலயா? சிபி, புலி, மின்னல் இது நம்க்கு அவமானம்..
எங்க அந்த சயனைட் சப்பி ..
என்னது இல்லையா..
அப்ப காய்த்ரி டீ கொண்டா...
//நியாயத்து பக்கம் தான் நிப்பீங்கன்னு சொன்னாங்க.. //
அப்போ அநியாயத்து பக்கம் உக்காந்திருப்பாரா?
காயத்ரி said...
மின்னல் நீங்க எப்பவும் நியாயத்து பக்கம் தான் நிப்பீங்கன்னு சொன்னாங்க.. நிரூபிச்சுட்டீங்க!
///
ஐய்யகோ இந்த அவமானத்தை நான் எப்படி துடைப்பேன்
//so இந்த தடவ குண்ட எடுத்து வந்து
காய்திரி பக்கதுல வச்சு காய"திரி" ய பத்த வச்சுவிடுவோம் //
அடிங்க! நீ பத்த வெச்சது தான் வெடிச்சிட்டு இருக்கு இங்க.. ஆரம்பிச்சு வெச்சதுமில்லாம.... ஐடியா வேற குடுக்கறியா?
ILA(a)இளா said...
:(( இதுக்கு நல்ல பாலுங்கெணத்துல தள்ளி விட்டுரலாம்
எல்லாம் ஒன்னுதான் ஒருத்தர் தான் ஆழமான கவிதைன்னு சொல்லுறாரு..
கவிதையில் டீ இருக்கு அப்ப பால் இருக்கும் ஆழம் வேற இருக்கு அப்ப
பாலும் கிணறுதான்..எப்படி நம்ம விளக்கம்..
//அப்ப காய்த்ரி டீ கொண்டா//
டீ வேணுமா இல்லை கவிதை வேணுமான்னு கேக்குறாங்க அக்கா!
டெட்டால் போட்டு துடைங்க.. உங்கள போய் பெருமையா பேசினேனே.. என்னை சொல்லனும்..
குசும்பா, விஷ வெச்சு கொல்ல பாக்கிறியளே? :(( இதுக்கு நல்ல பாலுங்கெணத்துல தள்ளி விட்டுரலாம்
//
பாலுங்கெணத்துல பாலும் இருக்குமா..?
ILA(a)இளா said...
//நியாயத்து பக்கம் தான் நிப்பீங்கன்னு சொன்னாங்க.. //
அப்போ அநியாயத்து பக்கம் உக்காந்திருப்பாரா?
இல்ல நேற்று பிலி சாரி புலி பக்கத்துல படுத்து இருந்தாரே!!!
இளா அண்ணா.. கவிதை மனசுல ஒட்டிகிச்சுன்னு என்கிட்ட சொல்லிட்டு இங்க இப்டி உழைக்கிறீங்களே.. என்ன பாத்தா பாவமா இல்ல?
//டெட்டால் போட்டு துடைங்க.. உங்கள போய் பெருமையா பேசினேனே.. என்னை சொல்லனும்//
நாங்கதான் சொல்லுறம்ல
காயத்ரி said...
இது ஆவறதில்ல.. எல்லாரும் போய் சமத்தா தூங்குங்க.. மீதிய நாளைக்கு விளையாண்டுக்கலாம்.. (சொன்னா கேக்கனும்)
//
நீங்க தூங்குங்க ஆனா மாடுரேஷனை மட்டும் தூக்கிட்டு தூங்குங்க மீதிய...
குசும்பா இப்ப நீ நடைய கட்டலன்னா நிஜமா ஒரு கொலை விழும்..
//கவிதையில் டீ இருக்கு அப்ப பால் இருக்கும் ஆழம் வேற இருக்கு அப்ப
பாலும் கிணறுதான்..எப்படி நம்ம விளக்கம்.. //
ஆஹா , என்ன ஒரு விளக்கம். பாண்டிய மன்னா சிபிக்கிட்டே இருந்து 1000 பொற்காசை புடிங்கி என்கிட்டே குடுங்க
ஏனுங்க எல்லாரும் இப்பிடி கண்ணு முழிச்சு கும்மி அடிக்கிறீங்களே? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?
//குசும்பா இப்ப நீ நடைய கட்டலன்னா //
கட்ட அவரு என்ன பிடிங் காண்டிராக்டரா?
//நிஜமா ஒரு கொலை விழும்.. //
எந்த மாடிலிருந்து?
//குசும்பா இப்ப நீ நடைய கட்டலன்னா நிஜமா ஒரு கொலை விழும்..//
ஆமா டிக்காஷன் ரெடியாயிட்டிருக்கு!
ஆமா நேத்து நீங்க கவுஜ எழுதுவது எப்படினு சொன்னிங்க
நாளைக்கு பின்னுட்டம் போட்டா அழுவது எப்படினு போடுவீங்களா...:)
//பாலும் கிணறுதான்..எப்படி நம்ம விளக்கம்.. //
சூப்பரப்பூ!
மாடுரேஷனை தூக்கிட்டு? சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா? நான் மாட்டேன்.. 3 எண்ணறதுக்குள்ள எல்லாரும் தூங்க போங்க
//குசும்பா இப்ப நீ நடைய கட்டலன்னா //
நடையக் கட்டினாக் கூட ரசீது கொடுப்பாங்களாமா?
"சிபிக்கிட்டே இருந்து 1000 பொற்காசை புடிங்கி என்கிட்டே குடுங்க "
ஏன்யா இளா விரல் திங்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது ஒருத்தனா??
//நாளைக்கு பின்னுட்டம் போட்டா அழுவது எப்படினு போடுவீங்களா...:)
//
:))
காயத்ரி said...
ஏனுங்க எல்லாரும் இப்பிடி கண்ணு முழிச்சு கும்மி அடிக்கிறீங்களே? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லியா?
///
கண்ணு போனா திரும்ப வரலாம்
கும்மி போனா வருமாங்க...?
ஆமா டிக்காஷன் ரெடியாயிட்டிருக்கு!
அய்யயோ நான் எஸ்கேப்...
எக்கூயுஸ் மி ஜென்டில் மேன் இந்த அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?
//மாடுரேஷனை தூக்கிட்டு? சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா? //
ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்!
ஒரே ஒரு நாள்!
எடுத்துப் பாருங்க!
கூடவே அனானி ஆப்ஷனும்!
இன்னிக்கே நைட்டே 1000 கமெண்ட் வாங்கிய அபூர்வ பதிவுன்னு ஒரு
சா(சோ)தனையாக்கிக்காட்டுறோம்!
நல்லாருக்கு.
காயத்ரி said...
மாடுரேஷனை தூக்கிட்டு? சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா? நான் மாட்டேன்.. 3 எண்ணறதுக்குள்ள எல்லாரும் தூங்க போங்க
///
ஒன்னும் ரெண்டும் நீங்க சொல்லுங்க
ஆனா மூனு மட்டும் நாங்க தான் சொல்லுவோம்
எப்ப சொல்லுவோமுனு எங்களுக்கே தெரியாது... :)
//கண்ணு போனா திரும்ப வரலாம்
கும்மி போனா வருமாங்க...?
//
அதானே!
சபாஷ் மின்னல்!
"நாளைக்கு பின்னுட்டம் போட்டா அழுவது எப்படினு போடுவீங்களா...:) "
அப்ப நானும் டீ குடிச்சு சாவது எப்படின்னு ஒரு பதிவு போடுவேன்..
உங்க எல்லாரயும் பிடிச்சு கூவத்துல தள்ளனும்.. தூங்க போறீங்களா இல்லியா?
கக்கக்க
கவிதை
காலில் செருப்பு
பின்னால் வருவது
பின்னூட்ட புலி
தள
தளபதி சிப்பிக்கு
சிபி
நாமக்கல்
சிபி எப்போதும்
பின்னூடத்தில் பிஸி
கூகிள் டாக்
சொல்லும்
கொலைவெறி சேதி
//ஏன்யா இளா விரல் திங்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது ஒருத்தனா?? //
சிபிகிட்டே இருந்தா என்ன? குசும்பன்கிட்டே இருந்தா என்ன?
எனக்கொரு மாடு ரேசன்
1.000001
1.000001
1.000002
என்னத்த சொல்ல என்னத்த விடன்னு சொல்ல ? என்னையும் கொஞ்சம் விடுங்கய்யா
2
200 வது கமெண்டுக்குப்புறம்
1.000003
//கண்ணு போனா திரும்ப வரலாம்
கும்மி போனா வருமாங்க...? //
ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா அதிரசம். சீச் சீ அதிருதுல்லே
யோவ் கொஞ்சமாவது வழி விடுங்கய்யா
மின்னல் அபுதாபில மணியென்னா
இங்க 10.39
ஆயிரம் டார்கெட் வச்சுக்கலாமா?
என்னங்க எல்லாருக்கும் போட்டாவோட பின்னூட்டம் வருது எனக்கு மட்டும் வர மாட்டேங்குது...
பி.கு: இதுக்கும் கும்மிக்கு சம்மந்தம் இல்லை..
எக்கூயுஸ் மி ஜென்டில் மேன் இந்த அட்ரஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா?
//
நேரா பிச்சாங்கை பக்கமா போ
ரைட்டுல திரும்பு அங்க ஒரு நாய் படுத்து கிடக்கும் (ஓடி போயிட்டா வந்து படுக்குற வரை அங்கையே நில்லு)வளைஞ்சு போனினா பெருசா தெரியும் பாலைதினை அப்படினு ஒரு போர்டு.....
ஐயா!
மகியும் களத்துல எறங்கிட்டார்!
இன்னிக்கு விடிய விடிய திருவிழாதான்!
இங்கே மணி 2:41AM
:)
ட்ராக்டர் எக்ஸ்பிரஸுக்கும் வழிவிடய்யா
ஏங்க இன்னேரத்துல மணி என்னான்னு தெரிஞ்சு என்ன சாதிக்க போறீங்க? இதெல்லாம் ஓவரா தெரியலயா?
//இங்கே மணி 2:41AM//
பங்காளி மணி இங்கே 11:43 am
இனி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.. யக்கா முத்துலட்சுமியக்கா.. தனியா கஷ்டப்படறேனே.. கண்டுக்காம போய்ட்டீங்களே?
மகேந்திரன்.பெ said...
இங்க 10.39
இங்க மணி 10.45 விளையாடலாம்
ஒன்னும் பிரச்சினை இல்லை மகேந்திரன்,
குசும்பன்,
உங்க பிளாக்கர் புரொபைல்லே ஏதாச்சும் ஃபோட்டோ போட்டீங்கன்னா கரெக்டா வரும்!
(அப்புறம் இந்த எலிக்குட்டி சோதனைல இந்த போட்டோவுக்கும் முக்கிய பங்கு இருக்கு)
போட்டோகிராபர்....
//என்னங்க எல்லாருக்கும் போட்டாவோட பின்னூட்டம் வருது எனக்கு மட்டும் வர மாட்டேங்குது...
//
யாருங்க இங்க போட்டோ புடிக்கனும்னு சொன்னது
//இதெல்லாம் ஓவரா தெரியலயா? //
Over முடிஞ்சா அடுத்த ஒவரை வேற யாரையாவது போடச்சொல்லுங்க
நிறங்களற்ற மாலைப்பொழுதில்..."
//
ஆரம்பித்து விடிய விடிய கும்மியடித்து கலர் கலர் கனவுகளுடன் விடிந்தது பாலைதினை
ஒத்தை கையன் said
எனக்கு ஒரு கை தான் இருக்கு...
//இதெல்லாம் ஓவரா தெரியலயா?
//
இப்ப கேட்டெ கேள்விதான் ஓவர் இங்க என்னா ஒயர்லெஸ்லயா பேசுறோம்
காயத்ரி said...
இனி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.. யக்கா முத்துலட்சுமியக்கா.. தனியா கஷ்டப்படறேனே.. கண்டுக்காம போய்ட்டீங்களே?
சிபி,மகேந்திரன்,மின்னல் அவுங்க யாரையோ கூப்பிடுறாங்க... நம்ம பங்குக்கு கூப்பிடு
கோபி, அபி அப்பா, தம்பி வாங்க எல்லாம்
//இனி நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல.. யக்கா முத்துலட்சுமியக்கா.. தனியா கஷ்டப்படறேனே.. கண்டுக்காம போய்ட்டீங்களே?
//
ஆமா! முத்துலட்சுமியக்கா!
நீங்களும் வந்து கலந்துக்குங்க!
உங்களுக்கு அழைப்பு வெக்காம விட்டுட்டனே!
குசும்பா ஒத்தக் கை இருந்தா என்ன? வாய் இருக்கே முழம் நீளத்துக்கு.. போதாதா?
மின்னல் உங்க பின்னூட்டத் திறமைக்கு தலை வணங்குகிறேன்!
சிபியண்ணா.. கிர்ர்ர்ர்ர்ர்ர்
//எலிக்குட்டி சோதனைல இந்த போட்டோவுக்கும் முக்கிய பங்கு இருக்கு)
//
அடப் பாவி எனக்கு தெகா சொன்ன எலிக்கூட்டி சோதனை நியாபகம் வந்துடிச்சி" ரொம்பப் பசிக்குதுய்யா"
உங்க பிளாக்கர் புரொபைல்லே ஏதாச்சும் ஃபோட்டோ போட்டீங்கன்னா கரெக்டா வரும்!
//
முக்கியமா அந்த மிக்கிமெளஸ் படம் அனிமேஷனில் இருந்தா இன்னும் கலக்கலா இருக்கும்
//பாலைதினை அப்படினு ஒரு போர்டு..... //
அப்படியே தற்கொலை செய்து கொள்வது எப்படி? அப்ப்டிங்கிற போர்டுக்கும் பாலைத்திணைன்னு போர்டு போட்டு இருக்கும்
காயத்ரி said...
உங்க எல்லாரயும் பிடிச்சு கூவத்துல தள்ளனும்.. தூங்க போறீங்களா இல்லியா?
அதுக்கு உங்க டீ மேல ஊத்திட்டா போச்சு...
//சிபியண்ணா.. கிர்ர்ர்ர்ர்ர்ர் //
ஓகே, கவிதையாயினி 1ஸ்ட் கியர் போட்டு வாண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க
//ஆரம்பித்து விடிய விடிய கும்மியடித்து கலர் கலர் கனவுகளுடன் விடிந்தது பாலைதினை //
ஓகே ஓகே விடிய விடியவா
அப்ப 2000 தாண்டிடும்
ஆமா! முத்துலட்சுமியக்கா!
நீங்களும் வந்து கலந்துக்குங்க!
உங்களுக்கு அழைப்பு வெக்காம விட்டுட்டனே!
பாக்கு + பணம் வச்சு கூப்பிடுங்க...
//ஆயிரம் டார்கெட் வச்சுக்கலாமா? //
கொஞ்சம் கம்மிதான்!
ஓகே அட்ஜெஸ்ட் பண்னிக்கலாம்!
டயமா முக்கியம்
டயத்துக்கு வர்ரது தான் முக்கியம்
//
10:55pm இங்க அங்குள்ள நிலவரத்தை உடன் சொல்லவும்
சிவாஜில எது நயந்தாரா பாட்டுன்னு ஒருத்தர் கேக்குறார்ப்பா சிபி போய் சொல்லிட்டு வாங்க
நிசமா தெரியாம தான் கேக்கறேன்.. நாட்டுல இத்தன பேரா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க? முடியலடா சாமி..
183 ஆச்சு! ஓவர்!
//கோபி, அபி அப்பா, தம்பி வாங்க எல்லாம் //
வாங்க வந்து எங்க கூட சேந்துகோங்க
//ஓகே, கவிதையாயினி 1ஸ்ட் கியர் போட்டு வாண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டாங்க
//
நானும் மகியும் சேர்ந்து ரயில் விளையாட்டு விளையாடுவம்ல!
என்ன மகி!
கூகுகுகுகுகுகுக்!
சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு
நம்ம கண்ணுல படமா கவிதை எழுதுவது எப்படின்னு கமிட்டி போட்டு யோசிப்பதாக செவி வழி செய்திகள் சொல்கின்றன...
//நாட்டுல இத்தன பேரா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க?//
Across Globe ,, 24/7, One and Only Gummi
// முடியலடா சாமி..
டீ போட்டு எங்களை கொல்றது போதாதா? டா வேற போடனுமா?
//நிசமா தெரியாம தான் கேக்கறேன்.. நாட்டுல இத்தன பேரா வேலை வெட்டி இல்லாம இருக்கீங்க? முடியலடா சாமி..
//
என்ன வேலயா ? என்ன இது சின்னப்புள்ளத்தனாமா இருக்கு இதவைட வேற என்ன வேல இருக்கு
//சிவாஜில எது நயந்தாரா பாட்டுன்னு ஒருத்தர் கேக்குறார்ப்பா சிபி போய் சொல்லிட்டு வாங்க
//
யாரு கேக்குறாங்க!
நேத்துத்தான் அந்த பாட்டை யூ டியூப்ல பார்த்தேன்!
:(
ஒண்ணியும் சொல்றதுக்கில்லை!
அப்பாவி கவிதாயினி said..
ட்ரெயினுக்குமா கியர் போடுவாங்க? நெசமாவே தெரியாம தான் கேக்கறேன்!
பின்னாலே வந்து கொண்டிருக்கும் தெகாவை வருக வருக என வரெவேற்கிறேன்
சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு
சிபி கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ
சிக்குபுக்கு சிக்குபுக்கு சிக்குபுக்கு
அப்ப அப்ப கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ
சேர்துக்குங்க சிபி...
கம்மியா இருக்கே
கும்மி!
பம்மி பம்மியே அடிக்கிறதா
திம்மி?
மம்மி மம்மி..
//நானும் மகியும் சேர்ந்து ரயில் விளையாட்டு விளையாடுவம்ல!
//
முக்கியமான ஆள் வராருப்பா
//நானும் மகியும் சேர்ந்து ரயில் விளையாட்டு விளையாடுவம்ல!
//
முக்கியமான ஆள் வராருப்பா
ட்ரெயினுக்குமா கியர் போடுவாங்க? நெசமாவே தெரியாம தான் கேக்கறேன்!
///
கியர் மட்டுமா போடுவாங்க
பாமே போடுங்க இங்க
ஐய்யா 200
Post a Comment