நடைபழகும் குழந்தையாய்
இருளின் விரல் பிடித்து
எனைச் சந்திக்க வந்தது
ஓர் மாலைப் பொழுது..
பகலின் கடுமைக்கு
மன்னிப்புக் கேட்பதான
சமாதான பாவனை
அதன் முகத்தில்...
துயர்மிகு கவிதையொன்று
எழுதப்படுவதற்கான
சாத்தியங்களையும்
உன் அருகாமையுணர்த்தும்
வெம்மை மிகுந்த
நினைவூட்டல்களையும்
ஒன்றாய்க் கொணர்ந்த
அப்பொழுதினை
வெறுமனே
வழியனுப்பி வைக்கிறேன்...
கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்!
277 comments:
«Oldest ‹Older 201 – 277 of 277ட்ரெயினுக்குமா கியர் போடுவாங்க?
நாங்க எல்லாம் சைக்கிளுக்கே கியர் போடுவோம்...
மாட்டு வண்டின்னு எல்லாதுக்கும் கியர் உண்டு
//ட்ரெயினுக்குமா கியர் போடுவாங்க? நெசமாவே தெரியாம தான் கேக்கறேன்!//
எலக்ட்ரிக் டிரெயின்ல கிடையாது!
சாதா டிரெயின்ல உண்டு!
(ஹிஹி நானும் தெரியாமத்தான் சொல்றேன்)
மொக்கை மொக்கை மொக்கை !
மொக்கை மொக்கை மொக்கை !
மொக்கை மொக்கை மொக்கை !
மொக்கை மொக்கை மொக்கை !
மொக்கை மொக்கை மொக்கை !
மொக்கை மொக்கை மொக்கை !
பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்.. கூகுக்கூ
ஹார்ன் அடிச்சு நானும் ரயில்ல சேர்ந்துக்குறேன்
ஐ! தெகா வும் வந்துட்டா களை கட்டும்!
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா~~~
பாட்டு போடுறாய்ங்க சூரியன் ஃஎப் எம்... இங்ஙன என்ன புள்ளைகள பண்ணிக்கிட்டு இருக்கீக... வாங்க வாங்க பாட்டு கேப்போம்...
கேட்டு போட்டு தெம்ப வந்து கும்மி இழுத்தடிக்கலாம்...
யாருங்க சுடுகாட்டுல எரியிற மண்டையோடு? யாராச்சும் மந்திரிச்சு போடுங்களேன்
அடப் பாவிகளா... இப்படி திரும்பி இங்கிட்டு திரும்பறதுக்குள்ள 206 பின்னூட்டமா ... உங்களை நரி திங்............................................
நானு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறனே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..
ப.ம.க, அதிமுக, காங், திமுக வந்தா என்ன கட்டும்?
இருங்க! இன்னும் வேற யாராவது ஆன்லைன்ல இருக்காங்களானு பார்க்குறேன்!
சிபி,மின்னல், இளா,மகேந்திரன்
இன்னைக்கு காயத்ரி ஒரு கவிதை போட்டு இருக்கேன்னு சொன்னாங்க அதோட url கிடைக்குமா?
http://www.techsatish.com/2006/12/jeevan-fm.html
தெனாலி பாடுறாரு. இங்கே வாங்க.
தயவு செய்து அரசியல் விவாதங்களை தவிர்க்கவும்.. (ஏற்கனவே இது ரத்த பூமி ஆய்டுச்சு.. :(
தெக்கிக்காட்டான்...
இருங்க நானும் வாரேன்
இப்ப ஒட்டுமொத்த கொலவெறி பதிவர்களும் காயத்ரி பதிவில
காயத்ரி said...
நானு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறனே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..
///
பாக்க பாவமா இருக்கு விட்டுடுவோமா தள...?
(அக்கொண்ட் நம்பர் அனுப்பி உள்ளேன்)
சாரி சாரி தப்ப சொல்லிப் போட்டேன்... உங்களை நரி திங்................................ன்னு, சொல்ல வந்ததை சொல்லிப்போடுறேன்.... உங்களையெல்லாம் நண்டு கடிக்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, யோவ் சிபி வாய ஏன்யா பொத்துற...
டிரிங் டிரிங் டிரிங் டிரிங் டிரிங் டிரிங் டிரிங் டிரிங் (டிரைன் ஸ்லோவா போகுது)
டிரைனுக்கே பெல் அடித்த குசும்பன் வாழ்க வாழ்க
/நானு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறனே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.. //
ஆமா! நீங்க போய் ரெஸ்ட் எடுங்க!
மாடுரேஷனை எடுத்துடுங்க எதுக்கும்!
இல்லாட்டி பப்ளிஷ் பண்ணியே மறுபடிடும் டயர்ட் ஆகிடுவீங்க~
இனிமேலுக்கா யாராவது கவுஜா கிவுஜான்னு இந்தப் பக்கம் வந்தா இதுதான் பனிஸ்மெண்ட்... ஆளு என்ன நாக் அவுட்டா :-)
Thekkikattan|தெகா said...
அடப் பாவிகளா... இப்படி திரும்பி
நீங்க திரும்புனது u turn திரும்ப வர 10 நிமிசம் ஆகும்ல்ல அது போதாது எங்களுக்கு
காயத்ரி said...
தயவு செய்து அரசியல் விவாதங்களை தவிர்க்கவும்.. (ஏற்கனவே இது ரத்த பூமி ஆய்டுச்சு.. :(
//
பாலையில் மழை பேஞ்சாலே ஒன்னும் இருக்காது ரெத்தம்தானே இருக்கவா போகுது
டீ கடை பெஞ்சுல படிச்சுட்டு வந்து சொல்லகூடாது
//தயவு செய்து அரசியல் விவாதங்களை தவிர்க்கவும்..//
ஆயிரம் பின்னூட்டம் ஆனதும் இதையெல்லாம் எரிக்கவா இல்லை பொதைக்கவா?
ச்சே சரியான பாட்டுப்பா இப்ப...
கேளடி கண்மணி, பாடகன் சங்கதி, நீ இதை கேப்பதால்~~~~~~~~~~
ய்ப்பா யாராவது காயத்ரி கவிதை படிக்க url கொடுங்கப்பா!!!!
ய்ப்பா யாராவது காயத்ரி கவிதை படிக்க url கொடுங்கப்பா!!!!
ய்ப்பா யாராவது காயத்ரி கவிதை படிக்க url கொடுங்கப்பா!!!!
ய்ப்பா யாராவது காயத்ரி கவிதை படிக்க url கொடுங்கப்பா!!!!
அட இந்த டீ ய விட மாட்டீங்களா?
என்னப் பண்றது இப்படியெல்லாம் சொல்லி எதோ என்னால முடிஞ்ச வுதவி... தூணுக்கு பின்னாடி மூக்குறிஞ்சிக்கிட்டே....
கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா?
இனிமே
கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா? கவிதை பதிவு போடுவீங்களா?
பாவமா இருக்கு விட்டுவிடுவோமா????
இன்னும் புள்ள சாப்பிடலயாம்...
நாளைக்கு மீதி...:)
Thekkikattan|தெகா said...
இனிமேலுக்கா யாராவது கவுஜா கிவுஜான்னு இந்தப் பக்கம் வந்தா இதுதான் பனிஸ்மெண்ட்... ஆளு என்ன நாக் அவுட்டா :-)
///
உசுரு இருக்குற மாதிரிதான் இருக்கு எதுக்கும் இன்னும் அடிங்க.. :)
தெகா..மகேந்திரன் எல்லாம் எங்க போயிருந்தீங்க இத்தன நாளா? இன்னிக்கு ஒரே கொண்டாட்டமா இரூக்கு?
காயத்ரி said...
அட இந்த டீ ய விட மாட்டீங்களா?
விட்டா கொட்டிடும்...:))))))
காயத்ரி said...
தெகா..மகேந்திரன் எல்லாம் எங்க போயிருந்தீங்க இத்தன நாளா? இன்னிக்கு ஒரே கொண்டாட்டமா இரூக்கு?
இதுக்குதான் அடிக்கடி வரனும்ன்னு சொல்லுறது...
இனிமெ கவிதை மட்டும் தான் போடறது.. முடிவே பண்ணிட்டேன்
//மாடுரேஷனை எடுத்துடுங்க எதுக்கும்!
இல்லாட்டி பப்ளிஷ் பண்ணியே மறுபடிடும் டயர்ட் ஆகிடுவீங்க~ //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சிபி இவ்ளோ கரிசணமா தெய்வமேஏஏஏஎ
பொன்னுமணி பாட்டு இப்போ, அச்சச்சோ சவுந்தர்யா :(((((((
//தெகா..மகேந்திரன் எல்லாம் எங்க போயிருந்தீங்க இத்தன நாளா? இன்னிக்கு ஒரே கொண்டாட்டமா இரூக்கு?
.//
நாங்க இங்கன தமிழ்மணத்திலதான் அனானியா சுத்திகிட்டிருப்போம் நீங்க மாட்ட ரேசன்ல கட்டி வச்சிருக்கிரதால சொந்த பேருல வர்றோம்
எல்லாரும் போறப்ப சொல்லிட்டு போங்க.. அப்ப தான் நானு 3 சொல்ல முடியும். :)
Thekkikattan|தெகா said...
இனிமேலுக்கா யாராவது கவுஜா கிவுஜான்னு இந்தப் பக்கம் வந்தா இதுதான் பனிஸ்மெண்ட்... ஆளு என்ன நாக் அவுட்டா :-)
///
உசுரு இருக்குற மாதிரிதான் இருக்கு எதுக்கும் இன்னும் அடிங்க.. :)
hahahahaha.... மருதை மண்டபத்தில ஒரு சிருப்பு சிருச்சது இத்துனை முறை வந்துருச்சுவே....
பொரட்டி போட்டு அடிங்கவோய்.. யாருவோய் உங்கள பாஸு போட்டது...
//இனிமெ கவிதை மட்டும் தான் போடறது.. முடிவே பண்ணிட்டேன் //
அப்ப இங்கனயே ஸ்ட்டாப்பிங்க ஸ்டராங்கா போட்ற வேண்டியதுதான்
காயத்ரி said...
இனிமெ கவிதை மட்டும் தான் போடறது.. முடிவே பண்ணிட்டேன்
//
இத இததான் எதிர்பாத்தோம் கேட்டிச்சா இனி ஒவ்வொரு பதிவும் கொண்டாட்டம் தான்
எல்லாத்துக்கும் நீங்க கண்டிப்பா பதில் சொல்லனும்..
மக்கா அப்ப நான் கிளம்புறேன்..
அடிச்சு ஆடுங்கப்பா...
நான் என் கிச்சான எல்லாருக்கு கொடுத்துட்டு போறேன்..
bye bye bye
Bye ! Bye!
என்னது இவ்வளோ நேரம் விளையாடி 240 தான் வந்து இருக்கு...
ம்ம்ம் இதுக்கு தான் மை ஃபிரண்ட் வேனுங்கிறது...
மை ஃபிரண்ட் மை ஃபிரண்ட் தான் அடிச்சுக்க ஆள் கிடையாது...
சூரியன் எப்பெம்ல பாட்டு
நெஞ்சுக்குளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா
தகவல் :தெகா
அவரு பின்னூடம் போடாம நான் போட காரணம் அவரு சாப்புடப்ப்போறாருய்யா
போறதா எங்க போறது
உசுரு இருக்குற மாதிரிதான் இருக்கு எதுக்கும் இன்னும் அடிங்க.. :)
எதுக்குப்பா வண்முறை கூடாது..
ஒரு சொட்டு டீ யா வாயில ஊத்துங்க...பொட்டுன்னு போய்டும்...
இளா என்ன இது வண்டியில எண்ணை இல்லையா>?
ஏன் பை பை?
அனானியாவா? என்னமோ ஆவியா அலையற மாதிரி சொல்றீங்க..
குசும்பா..இன்னும் கிளம்பலயா நீயி?
கேளுங்க மின்னல்.. பதில் சொல்றேன்..
//என்னது இவ்வளோ நேரம் விளையாடி 240 தான் வந்து இருக்கு..//.
ஓகே டெஸ்ட் மேட்ச்சா வச்சுக்குவோமா
250 வந்ததும் சொல்லுங்கப்பா.. போதும். நானு தூங்க போகணும்.. எங்ககிட்ட மாடுரேஷன் இருக்கு.. தெரியுமில்ல? :))
என்னையக் கேக்காம ஒருத்தரும் போப்படாது ஆமா இல்லைன்னா ஒங்க எல்லாறையும் பத்தி நாளைக்கு பதிவு போட்றுவேன்
மகேந்திரன் உணர்ச்சிவசப்படாமா போய் தூங்குங்க..
250 தாண்டி 1மணி நேரம் ஆச்சி எறங்குரவங்க 500 ல எறங்கிக்கலாம்பா ஏன்னா மிச்ச 500 ஐயும் ஒண்டியா அடிச்சாவது 1000 ஆக்காம போகமாட்டேன்
//மகேந்திரன் உணர்ச்சிவசப்படாமா போய் தூங்குங்க.. //
தூக்கமா இப்பவா?
என்ன கொடுமை இது வாணம் இடிந்தாலும் மழை ந்ன்றாலும் பின்னூட்டம் ந்ற்காது சப்பிட்டவுடன் பின்னூட்டம் போட வருவதாக அட்லாண்டா அடலேறு சொல்லியிருக்கிறார்
தெகா இன்னுமா சாப்பாடு போதும் வாங்க
ட்ரெயின்ல ஒத்தையா போறவங்க போங்கப்பா.. நானு தூங்க போறேஏஏஏஏஏஏன்
இங்க டீ இருக்காம் வாங்க தெகா அப்படியே ரெண்டு சாண்ட்விச் வாங்கிக்கோங்க
என்ன நடக்குது இங்கே? பயங்கரமான மெகா கும்மியாயிருக்கே?!
3
அவ்ளோதான்.. ஆட்டம் முடிஞ்சுது. எல்லாரும் வூட்டுக்கு போங்க..
//ட்ரெயின்ல ஒத்தையா போறவங்க போங்கப்பா.. நானு தூங்க போறேஏஏஏஏஏஏன் //
எந்த்ரி அஞ்சலி அஞ்சலி எந்துரு அஞ்சலி பின்னூட்டம் பப்ளிஷ் பன்னனும்ல தூங்கப்படாது நாளைக்கு நாத்திக்கெளமதான
//அவ்ளோதான்.. ஆட்டம் முடிஞ்சுது. எல்லாரும் வூட்டுக்கு போங்க.. ////
அப்ப உள்ளிருப்பு போராட்டம் பன்னிடவேண்Dஇயதுதான்
காயத்ரி said...
மகேந்திரன் உணர்ச்சிவசப்படாமா போய் தூங்குங்க..
//
என்னது தூங்குறதா
வேற எடத்த தேடிக்கிட்டு இருக்கோம்
முடிஞ்சுடிச்சினு சொல்லபிடாது
தொடரும்
எங்க சொல்லுங்க
தொ.....ட.......ரு......ம்
nalla kaRpanaiyaana varikal aanaal nirangal atra maalaip pozhuthu....
malaipozhuthil illaatha nirangala..
maalaiyilthaan iyarkaiyin anaithu varna vilayattukaalum thodangum..
oru vellai ithu mazhaikaala maalaiyaa...
eppadi irunthaalum kavithai arumai - ranjith
//கோப்பைத் தேநீரும்
போலிப் புன்னகையுமாய்!//
Tea Master kidaichutar pola????
யப்பா இனிமே யாரும் பயப்பட வேண்டாம் உங்க கவுஜய எங்களுக்கு அனுப்புங்க
தேங்க்ஸ் ரஞ்சித்.. உங்கள் விமர்சனத்திற்கான குட்டி எதிர்பார்ப்பொன்று மனதின் மூலையில் இருந்தது உண்மை. இத்தனை கும்மிகளைத் தாண்டி பின்னூட்டம் இட்டதற்கு தனிப்பட்ட நன்றிகள்.!
மாலையில் இல்லாத நிறங்களா? உண்மைதான்! மனதில் வெறுமை இருக்கையில் அனைத்துமே நிறமிழந்துதான் போகின்றன. என்ன செய்ய?
அடுத்த கவிதை என்னிக்கு போடுறீங்க?
அடுத்த கவிதை போட்டா எங்ககிட்ட சொல்லுவீங்களா?
//பகலின் கடுமைக்குமன்னிப்புக் கேட்பதானசமாதான பாவனைஅதன் முகத்தில்...
//
அட!
இந்த கற்பனை அருமை!
தப்பு செய்யும்போது கண்டித்துவிட்டு, பின்னர் செல்லம் கொஞ்சும் அம்மாவைப் போல!
யப்பா! எல்லாரும் கொஞ்ச நேரம் ஸ்டாப்!
எல்லாரும் கும்மிய விட்டுட்டு கொஞ்ச நேரம் சீரியஸா விமர்சனம் பண்ணுங்க பார்க்கலாம்!
இன்னிக்கு டார்கெட் 500ஐத் தாண்டனும் சொல்லிட்டேன்!
எங்கப்பா போனீங்க எல்லாரும்!
அடக் கடவுளே! எல்லாரையும் இன்னொரு தபா இன்வைட் பண்ணனுமா!
இத்தனை பின்னூட்டம் இந்த கவிதைகா?
வாழ்க காயத்ரி.....வாழ்க ;))
Post a Comment