Wednesday, October 24, 2007

மக்கா.. என்னை யாரும் மறக்கல இல்ல?

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.

பி.கு 1: ஜி3 சகவாச தோஷத்தால 'டுபுக்கு சார்' பதிவில CP டெக்னாலஜி யூஸ் பண்ணி நான் போஸ்ட் போட்டிருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசப்படாது! ஏன்னா இது நானே என் பொற்கரங்களால டைப்பினது!!

பி.கு 2: நான் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கண்ணு மண்ணு தெரியாம வேலை செய்யற அளவுக்கு 'ரொம்ம்ம்ப பிசி' தான்னாலும் போஸ்ட் போடலன்னா குசும்பனை மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதாலயும், நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டே இந்த பதிவை போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்! நன்றி!

37 comments:

நிலா said...

// வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.//


அழுவாச்சி கவிதைக்கு பதிலா கொஞ்சம் சந்தோஷ கவிதை எழுதுங்களேன்.

(அப்படி சந்தோச கவிதை எழுதுனீங்கன்னா குசும்பன் மாமா க்கு மொட்டை அடிக்கறதா எல்லாரும் வேண்டியிருக்காங்களாம்)

நாகை சிவா said...

நாக்கு மேலையும் பல்ல போட்டு பேச முடியாது.. பல்லு மேலையும் நாக்க போட்டு பேச முடியாது.. முயற்சி செய்து பாருங்க....

ஆக சிபி, குசும்பன், காய்த்ரி.. இவங்க மூனு பேரும் தான் இந்த கொடுமைக்கு காரணமா....

ஜே கே | J K said...

//மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு//

இதுக்கு பேர் தான் தற்கொலையா??????

கும்பா said...

//நான் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கண்ணு மண்ணு தெரியாம வேலை செய்யற அளவுக்கு 'ரொம்ம்ம்ப பிசி' தான்னாலும்//

இது சரீன்னாலும், நமக்கென்னவோ நேரத்தை எப்படி கொல்லுறதுன்னு தெறியலிங்க, அதுன்னால தினத்துக்கும் ஒரு வாட்டி உங்க பதிவ பாத்திட்டு போறனுங்க.

உலக சினிமா பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சமுகத்திட்ட ஒரு விண்ணப்பம் போட்டேனுங்க நாபகமிருக்கும்னு நம்புறேங்க.

எதிர்பார்பு தானுங்க எப்பவும் ஏமாற்றத்த கொடுக்கும்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எழுதக்கூப்பிடறதுக்கு இப்படி எல்லாம் வழி இருக்கா தெரியாமப்போச்சே..
இன்னும் எத்தனை பேரு இருக்காங்க பலியாடுங்க.. போட்டுறலாம் வாங்க எழுத. ப்ளீஸ்.

Unknown said...

நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடமாட்டேன். சொன்ன பேச்சு கேட்கமாட்டேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடமாட்டேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடுவேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போடாமல் இருக்க முயற்சிப்பேன்.

இப்படி சொல்லியிருந்திங்கன்னா, யாருமே உங்களை மறக்க மாட்டாங்க.:-))))

Unknown said...

ஆமா கற்றது தமிழுக்கு எப்போ விமர்சனம் எழுத்ப்போறீங்க. நீங்க எழுதுனாத்தான் நான் படம் பார்க்க போலாமா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்.

காயத்ரி சித்தார்த் said...

//குசும்பன் மாமா க்கு மொட்டை அடிக்கறதா எல்லாரும் வேண்டியிருக்காங்களாம்)
//

அவரு 'விக்' வெச்சிருக்கறதா தானே கேள்விப்பட்டேன்? இதெல்லாம் கூட கோவில்ல காணிக்கையா குடுக்கலாமா?

காயத்ரி சித்தார்த் said...

//ஆக சிபி, குசும்பன், காய்த்ரி.. இவங்க மூனு பேரும் தான் இந்த கொடுமைக்கு காரணமா....
//

ஆமான்னு நான் சொல்ல மாட்டேன். :)

காயத்ரி சித்தார்த் said...

//இதுக்கு பேர் தான் தற்கொலையா??????
//

'தள' அப்டித்தான் சொன்னாரு. உங்களுக்கு அப்படி எதாச்சும் எண்ணமிருக்கா ஜே.கே?

காயத்ரி சித்தார்த் said...

//இது சரீன்னாலும், நமக்கென்னவோ நேரத்தை எப்படி கொல்லுறதுன்னு தெறியலிங்க, அதுன்னால தினத்துக்கும் ஒரு வாட்டி உங்க பதிவ பாத்திட்டு போறனுங்க.
//

ஹ்ம்ம்ம்! உங்கள எல்லாம் பாத்தா பாவமா இருக்கு.. வேறென்னத்த சொல்லுறது? :(

//உலக சினிமா பத்தி ஒரு பதிவு போடுங்கன்னு சமுகத்திட்ட ஒரு விண்ணப்பம் போட்டேனுங்க //

நீங்க சொன்னதெல்லாம் நல்ல படமுங்க. நல்ல மொக்கை படம் இருந்தா சொல்லுங்க.. எழுதிருவோம்!

காயத்ரி சித்தார்த் said...

//வாங்க எழுத. ப்ளீஸ்.//

அச்சோ.. முத்துலட்சுமியக்கா வேற கூப்பிட்டுட்டாங்களே? என்னால மறுக்கவே முடியாதே? தோ.. அக்கா வந்துட்டே இருக்கேன்.:)

கோபிநாத் said...

\\'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதாலயும், நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் \\


கடைசியில மண் சோறு வரைக்கும் வந்தாச்சா..!!!

காயத்ரி சித்தார்த் said...

//வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போடாமல் இருக்க முயற்சிப்பேன்.
//

தாமோதர் அழுவாச்சி கவிதை இல்லன்னா என்னை யாருக்கும் அடையாளமே தெரியாது.. அப்புறம் எங்க மறக்கறது?

காயத்ரி சித்தார்த் said...

//கடைசியில மண் சோறு வரைக்கும் வந்தாச்சா..!!!
//

நீங்க வேற.. மண் சோறுன்னா சோறுதான் சாப்பிடனுமா? பிரியாணி எல்லாம் சாப்பிடக் கூடாதான்னு கேக்கறா.. அவ்வ்வ் :(

காயத்ரி சித்தார்த் said...

//ஆமா கற்றது தமிழுக்கு எப்போ விமர்சனம் எழுத்ப்போறீங்க. நீங்க எழுதுனாத்தான் நான் படம் பார்க்க போலாமா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்.//

ஏங்க.. அந்த படத்தை தான் ஆளாளுக்கு அலசோ அலசுன்னு அலசிப் பிழிஞ்சி காயப் போட்டுட்டாங்களே? நீங்க ஏன் இப்டி அடம்பிடிக்கறீங்க? விடுங்க.. தீபாவளி ரிலீஸ்ல பாத்துக்கலாம்.

பி.கு: கற்றது தமிழ் நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன். நான் இன்னும் பாக்கல.

Dreamzz said...

//நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.//
அது!

// நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா //
ப்ளீஸ், இன்னும் ஒரு 1 வாரம் வெயிட் பண்ணி இத படம் பிடிச்சு போடவும் :D

ரசிகன் said...

பி.கு வ சேக்காம 220 வார்த்தைகள்.சேத்தாக்கா.. 303 வார்த்தைகள் ,பி.கு தலைப்பையும் சேத்தா மொத்தம் 309 வார்த்தைகள்(சே.. இதுக்குத்தா விஜய காந்து படம் பாத்துட்டு வந்து பின்னூட்டம் போட உக்காரக்கூடாதுங்கரது..)
பொது மன்னிப்பு போட்டதால, OK -ன்னாலும்,

// போஸ்ட் போடலன்னா குசும்பனை மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதால//

எதுக்கும்..நீங்க கொஞ்சம் தாமதமாவே வந்திருக்கலாமுன்னு தோனுது. ஹிஹி....மீண்டும் ..நல்வருகை காயத்திரி.

G3 said...

//ஜி3 சகவாச தோஷத்தால 'டுபுக்கு சார்' பதிவில CP டெக்னாலஜி யூஸ் பண்ணி நான் போஸ்ட் போட்டிருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசப்படாது!//

ஆமா ஆமா.. வேணும்னா அம்மணி கண்ணத்துல 4 அரை குடுத்துட்டு வேணா பேசலாமாம்.

G3 said...

//நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் //

ஆமா.. ஒழுங்கா வந்து ஆறு வேளையும் கடா வெட்டி கறி சோறு போடசொல்லு.. அப்படி போடலனா வேண்டுதல நிறைவேத்த மாட்டேன்.. உனக்கு தான் சாமி குத்தம் வந்து சேரும் சொல்லிட்டேன்.

G3 said...

//ஆக சிபி, குசும்பன், காய்த்ரி.. இவங்க மூனு பேரும் தான் இந்த கொடுமைக்கு காரணமா....//

@சிவா, பின்ன நாங்க மட்டும் எத்தனை நாளைக்கு அவ தொல்லைய போன்ல அனுபவிக்கறது.. எங்களுக்கும் கொஞ்சம் விடுதலை வேண்டாமா :(

தமிழ்நதி said...

ஐயோ! இந்தப் புலம்பு புலம்புறீங்களே...! உங்களை எப்பிடி மறக்கிறது... அதான் 'அவள் விகடன்'ல போட்டோ வேற வந்திருக்கே... மறக்கக்கூடாதுன்னுதான் இப்பிடியெல்லாம் பண்றீங்களா...? சரி சரி... அழுவாதீங்க... கண்ணைத் தொடச்சிக்குங்க... எனக்கும் அழுகாச்சி அழுகாச்சியா வருது.

ILA (a) இளா said...

ஓஹோ!

வித்யா கலைவாணி said...

காயத்ரி அக்கா,
நீங்கள் கவுஜ எழுதினாலும், எழுதாவிட்டாலும் உங்கள் புகழ் பாட நாங்கள் இருக்கிறோம்.
இங்கு கவிதை எழுதாதால் நாளை உங்களது கவியரங்கத்தை நாங்கள் நடத்தப் போகிறோம்.

நிலா said...

ஆண்ட்டி அவள் விகடன்ல பேட்டியெல்லாம் கொடுத்து கலக்கரீங்க. ட்ரீட் கிடையாதா?

அபி அப்பா said...

என்னாது, அவள் விகடன்ன்ல வந்துச்சா சொல்லலையே!!!

மங்களூர் சிவா said...

//

நிலா said...
ஆண்ட்டி அவள் விகடன்ல பேட்டியெல்லாம் கொடுத்து கலக்கரீங்க. ட்ரீட் கிடையாதா?

//
is it ? Congrats.

Gayatri Scan the page and post it.

idhukkaaha ellaam aval vikatan vaanga mudiyaathu

:-))

மங்களூர் சிவா said...

ம். அவள் விகடன் பாத்துட்டேன். இனிமே டீ மாஸ்டர் கிடைக்கிறது கஷ்டம்தான்.

இராம்/Raam said...

எங்க என்னோட கமெண்ட்????

துரியோதனன் said...

//நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.//

இந்தமாதிரி வேலைக்குதான் நாங்க இருக்கோம்ல்ல... ))
இது மாதிரி வெட்டியா டைப் பண்ற
நேரத்துல நாலு வரில கவிதய போட்டோமா படிக்கறவங்கள அழ விட்டமானு இல்லாம சின்ன புள்ளதனமால்ல இருக்கு

வித்யா கலைவாணி said...

//உங்களது கவியரங்கத்தை நாங்கள் நடத்தப் போகிறோம்.//
நடத்தியாச்சு.
http://kalavani.blogspot.com/2007/10/70.html

Sanjai Gandhi said...

கண்ணாடி முன்னாடி (பின்னாடி இல்ல) நின்னு பல்லு மேல நாக்கும் நாக்கு மேல பல்லும் போட்டு நாக்கை மேலும் கீழும் வலமும் இடமும் உள்ளும் புறமும் அசைச்சி பாருங்க காயத்ரி ஆண்டி.ஆசை ஆத்திரம் அசடு செமயா கவிதை கொட்டும்.
( எல்லம் உங்க அழுவாச்சி கவிதை அறிவிப்ப கேட்டு குளிர் ஜொரம் வந்ததால சொல்ற ஐடியா தான் இது :)))))) )

Baby Pavan said...

நிலா said...
அழுவாச்சி கவிதைக்கு பதிலா கொஞ்சம் சந்தோஷ கவிதை எழுதுங்களேன்.

(அப்படி சந்தோச கவிதை எழுதுனீங்கன்னா குசும்பன் மாமா க்கு மொட்டை அடிக்கறதா எல்லாரும் வேண்டியிருக்காங்களாம்)

ரிப்பிட்டு ரிப்பிட்டு

MyFriend said...

ஹோம்வர்க் எப்போ செஞ்சீங்க?

MyFriend said...

//பி.கு 1: ஜி3 சகவாச தோஷத்தால 'டுபுக்கு சார்' பதிவில CP டெக்னாலஜி யூஸ் பண்ணி நான் போஸ்ட் போட்டிருக்கேன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசப்படாது! ஏன்னா இது நானே என் பொற்கரங்களால டைப்பினது!!/

சொர்ணாக்கா எப்போதும் போல டேமேஜ். :-)))

MyFriend said...

//நான் இன்னும் ரெண்டரை வருஷத்துக்கு கண்ணு மண்ணு தெரியாம வேலை செய்யற அளவுக்கு 'ரொம்ம்ம்ப பிசி' தான்னாலும் போஸ்ட் போடலன்னா குசும்பனை மலை மேல இருந்து கீழ தள்ளி 'தற்கொலை' பண்ணிக்க வைப்பேன்னு சிபியண்ணன் மிரட்டினதாலயும், நான் போஸ்ட் போட்டா முனீஸ்வரன் கோவில்ல 6 வேளை(!!?) மண் சோறு திங்கறதா (அப்பவும் திங்கறதுலயே இருக்கா!) என் உயிர்த் தோழி ஜி3 வேண்டியிருக்கறதா கேள்விப்பட்டதாலயும் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டே இந்த பதிவை போட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறேன் என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்! நன்றி!
///

:-))))) சூப்பர்.. இபப்டிப்பட்ட போஸ்ட்தான் எங்களுக்கு வேணும். அடுத்து எப்போ??? :-)

ரசிகன் said...

// நான் இனிமேல் ஒழுங்காக பதிவு போடுவேன். சொன்ன பேச்சு கேட்பேன். கமெண்டுக்கெல்லாம் ஒழுங்காக பதில் போடுவேன். சொல்லாமல் கொள்ளாமல் லீவ் போடமாட்டேன். வாரத்துக்கு ஒரு அழுவாச்சி கவிதையாவது போட முயற்சிப்பேன்.//
சொன்னதோட சரி.. மறுபடியும் முருங்கைமரத்துல ஏறியாச்சு..
காயத்3க்கும் ,குடும்பத்தாருக்கும்.ஜி3 சங்கத்துக்கும் எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் ரசிகன்.