Sunday, September 23, 2007

கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு மட்டும்!

cannibals vs missionaries via Noolmusic.com



Get Video Code For Cannibals Vs Missionaries - Flash Game Swf


-- 'தள' நாமக்கல் சிபிக்கு அர்ப்பணம்!

325 comments:

«Oldest   ‹Older   201 – 325 of 325
Anonymous said...

நான் 200 அடிக்கக் கூடாதா? அல்லது என்னால் முடியாதா?

மங்களூர் சிவா said...

யெஸ் இட்ஸ் மீ யார்

G3 said...

Siva.. 5 vaati 200-vadhu pinootam pottadhala unga pinnoottam kalla pinnootam.. so selladhu :P

நிலா said...

மதுவிலக்கு போலிசாரின் கவனத்திற்கு

இங்கு யாரோ 200 அடிக்க போரங்க. மப்பேரரதுகுள்ள வந்து அரெஸ்ட் பண்ணுங்க

மங்களூர் சிவா said...

இன்னிக்கும் நீங்க

'ஜஸ்ட் மிஸ்' தான்

மங்களூர் சிவா said...

ஆக்சுவலி அது சிக்ஸர் அதனாலதான் அப்டி வந்திடிச்சு. அதனால செல்லும்

G3 said...

//இன்னிக்கும் நீங்க

'ஜஸ்ட் மிஸ்' தான்//

@Siva, ungalukku vishayam theriyuma pona murai naan justla miss pannen.. aana kavithayini naduvula oru commenta delete panni ennodadha 200-avadha maathitaanga.. idhula naan 200-vadha illa neenga 200-avadha naalaiku paathu confirm pannikkalaam :P

Anonymous said...

//இங்கு யாரோ 200 அடிக்க போரங்க. மப்பேரரதுகுள்ள வந்து அரெஸ்ட் பண்ணுங்க//

யாருப்பா இங்கே 200 அடிச்சது! சீக்கிரம் மாமூலை எண்ணை வையி!

மங்களூர் சிவா said...

//
இங்கு யாரோ 200 அடிக்க போரங்க. மப்பேரரதுகுள்ள வந்து அரெஸ்ட் பண்ணுங்க
//
நாங்க எவ்ள அடிச்சாலும் ஸ்டெடியா நிப்பம்ல்ல

அது தண்ணியா இருந்தாலும் சரி
எங்களை நீங்க அடிச்சாலும் சரி

நிலா said...

எங்கப்பா என்ன திட்ராரு. குடிக்கரவங்கள கிண்டல் பண்ண்கூடாதாமா. அப்பா மனசு புண்படுமாம். சாரி G3 ஆன்ட்டி

G3 said...

//எங்களை நீங்க அடிச்சாலும் சரி//

enakkennamo kadaisila idhu dhaan nadakka pogudhunnu thonudhu.. kavithayini area pakkamnu vera sonnadha nyaabagam. paathunga.. neenga inga gummaradhukkellam sethu vechu avanga nerla gummida poraanga ungala.

வித்யா கலைவாணி said...

G3 இப்படியா 200 போடுறது?

G3 said...

//எங்கப்பா என்ன திட்ராரு. குடிக்கரவங்கள கிண்டல் பண்ண்கூடாதாமா. அப்பா மனசு புண்படுமாம். சாரி G3 ஆன்ட்டி//

appadi paatha nee yaaraiyumae kindal panna koodadhaeda chellam.. Enna thanni kudikkaama uyir vaazhum jeevan indha ulagathula enakku therinju yaarum illa :P

மங்களூர் சிவா said...

//
Idhenna makka periya vishayam en padhivu onnuthula vandhula pazhi vaangarennu makkal 3200 adichaanga.. adha vidava naan perusa pannida poren :)
//

//
@Siva, ungalukku vishayam theriyuma pona murai naan justla miss pannen.. aana kavithayini naduvula oru commenta delete panni ennodadha 200-avadha maathitaanga.. idhula naan 200-vadha illa neenga 200-avadha naalaiku paathu confirm pannikkalaam :P
//

Hello aunty cool. just Chummaaa

Anonymous said...

//குடிக்கரவங்கள கிண்டல்
பண்ண்கூடாதாமா.//

ஆமா! பண்ணக் கூடாது!

G3 said...

//G3 இப்படியா 200 போடுறது?//

:D 200-vadhu comment podaradhu mukkiyam illae.. 200-vadhu commenta yaarudhu nikkudhungaradhu dhaan mukkiyam :D

மங்களூர் சிவா said...

//
neenga inga gummaradhukkellam sethu vechu avanga nerla gummida poraanga ungala.
//
hi i m really planning to meet her in salem soon

G3 said...

//Hello aunty cool.//

Yenga aunty endha kovilla ootharaangannu kettuttu vara sonnanga :P

G3 said...

//hi i m really planning to meet her in salem soon//

Insurance ellam correcta eduthuteengala?? unga kudumbathukkavadhu udhavum :)

மங்களூர் சிவா said...

//
Yenga aunty endha kovilla ootharaangannu kettuttu vara sonnanga
//
ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்ல

Anonymous said...

//hi i m really planning to meet her in salem soon//

மங்களூர் காரர் சேலத்துக்கு எதுக்கு வராறாம்?

G3 said...

//ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்ல//

Aaha... adhaan kavithayini comment moderationa thookittu silenta appeate aayitaala? ini enga aunty anga poradhu wasteu dhaan :(

மங்களூர் சிவா said...

//
Insurance ellam correcta eduthuteengala?? unga kudumbathukkavadhu udhavum
//
நடக்கறது நடக்காம போகாது
நடக்காதது நடக்காது

Anonymous said...

எனக்கும் கூழ் ஊத்தணும் சொல்லிட்டேன்!

வித்யா கலைவாணி said...

//Yenga aunty endha kovilla ootharaangannu kettuttu vara sonnanga :P//
உங்க Bio data படிச்சப்பவே நினைத்தேன்

மங்களூர் சிவா said...

//
சேலத்தான் said...
//hi i m really planning to meet her in salem soon//

மங்களூர் காரர் சேலத்துக்கு எதுக்கு வராறாம்?
//
சப்னா தியேட்டர்ல சினிமா பாக்க
கேக்குறாய்ங்கயா நல்லா டீட்டெய்ல்

G3 said...

//உங்க Bio data படிச்சப்பவே நினைத்தேன்//

idhellam vera padikkareengala neengala? aniyayathukku nallavanga iruppeenga polae..

மங்களூர் சிவா said...

//
வித்யா கலை(ள)வாணி said...
உங்க ப்ரொபைல் படிச்சப்பவே நினைத்தேன்
//
மொத இன்ட்ரஸ்டே சாப்பாடுதான்

Anonymous said...

//சப்னா தியேட்டர்ல சினிமா பாக்க
கேக்குறாய்ங்கயா நல்லா டீட்டெய்ல்//

சப்னா தியேட்டரை மூடி ரொம்ப நாளாச்சே! அதான் கேட்டேன்!

மங்களூர் சிவா said...

@கோட்டை மாரியம்மன்
//
எனக்கும் கூழ் ஊத்தணும் சொல்லிட்டேன்!
//
தட்டுங்கள் திறக்கப்படும்
இல்ல அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்

G3 said...

ungalukku pottiya irukkattum naanum unga biodatava paathen.. appuram blogla paatha //களவு செய்தாவது Blogspot நிரப்புவது என்று// ippadi pottirukkeenga :))

Idha dhaaan naan pannitirundhen.. adhanaala sudaradhu = G3nu pudhu agaradhiyae pottutaanga namma blog ulagathula.. ini avanga kitta sollanum.. sudaradhu kalavadaradhu = vidya nu :)))

வித்யா கலைவாணி said...

G3 என்னை நல்லவள்னு சொல்லிட்டாங்க!

'''''''Vadivel Effect''''

Anonymous said...

ஐ! துரை சோறு பத்தி சொல்லுது!

G3 said...

//மொத இன்ட்ரஸ்டே சாப்பாடுதான்//

Naduvula oru த் uttuteengalae :((

மொத்த இன்ட்ரஸ்டே சாப்பாடுதான்

மங்களூர் சிவா said...

@சேலத்தான்
//
சப்னா தியேட்டரை மூடி ரொம்ப நாளாச்சே! அதான் கேட்டேன்!
//
அட கைலாஷ் ப்ரகாஷ்லயாவது பார்ப்பேன்யா

G3 said...

//G3 என்னை நல்லவள்னு சொல்லிட்டாங்க!

'''''''Vadivel Effect''''//

edhukku sonnen?? Thiruppi adhey dialogue enna paatu solluveengannu nambikkaila dhaanae..

Anonymous said...

//அட கைலாஷ் ப்ரகாஷ்லயாவது பார்ப்பேன்யா//

இது நியாயமான பேச்சு!

இருந்தால் ஏ.ஆர்.ஆர்.எச் மல்டிபிளக்ஸ் போங்க! நல்லா இருக்கும்!

மங்களூர் சிவா said...

@ஜி2
//
மொத்த இன்ட்ரஸ்டே சாப்பாடுதான்
//
இல்லியே வேற எல்லாமும் எழுதியிருக்கிங்களே அதெல்லாம் சும்மாவா

G3 said...

//இல்லியே வேற எல்லாமும் எழுதியிருக்கிங்களே அதெல்லாம் சும்மாவா//

adhulla pottirukkaradhellam unmayinu nambittu thiriyudha indha ulagam?? haiyo... haiyoooooooo...

மங்களூர் சிவா said...

//
இருந்தால் ஏ.ஆர்.ஆர்.எச் மல்டிபிளக்ஸ் போங்க! நல்லா இருக்கும்!
//
நன்றி
இது புதுசா இருக்கு !!

மங்களூர் சிவா said...

//
adhulla pottirukkaradhellam unmayinu nambittu thiriyudha indha ulagam?? haiyo... haiyoooooooo...
//
நாங்கல்லாம் பச்ச மண்ணுங்கோ
எப்டி இருக்கோ அப்டியே நம்பிருவோம்

Anonymous said...

காயத்ரி! எதற்காக சுயத்தை இழந்துவிட்டு கும்மி அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்!

எதற்காகவும் சுயத்தை இழக்காதீர்கள்!

தன்னம்பிக்கையோடு தொடர்ந்து கொலை வெறிக் கவுஜைகளை எழுதுங்கள்!

மங்களூர் சிவா said...

@வித்யா கலை(ள)வாணி

கள்வாடறதுக்கு ஒரு வரைமுறை ஏதும் இல்லியா

கமெண்ட்டெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணிவெச்சிருக்க

G3 said...

//நாங்கல்லாம் பச்ச மண்ணுங்கோ
எப்டி இருக்கோ அப்டியே நம்பிருவோம்//

pacha mana? naan paathadhillayae.. oru kilo parcel anuppareengala?

மங்களூர் சிவா said...

திரும்பவும் இன்னொரு சிக்ஸரா??

மங்களூர் சிவா said...

ஒரு கிலோ 10000 ரூ ஆவும் பரவாயில்லியா

நிலா said...

கொங்கு கோழி வறுவல் செய்வது எப்படி?

வித்யா கலைவாணி said...

G3 இங்க குப்பை கொட்ற நேரத்துலே எதையாவது திருடி ப்ளாக்கில் போட்டு சங்கத்து மானத்தைக் காப்பத்துங்கள்.
காயத்ரி அக்கா கஞ்சி வாங்கிட்டு இன்னும் வரலையா?
பாவம் G3

நிலா said...

தேவையானப் பொருட்கள்
கோழி - ஒன்று
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 4
மல்லி - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
நெய் - 50 கிராம்

மங்களூர் சிவா said...

250

நிலா said...

துருவிய தேங்காயையும், மல்லியையும் சேர்த்து ஒன்றாய் அரைத்துக் கொள்ளவும்

நிலா said...

மிளகு, மிளகாய், வெங்காயம் மற்றும் மஞ்சள் தூள் அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்

நிலா said...

கோழிக் கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, விரும்பியவாறு துண்டங்களாக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்

மங்களூர் சிவா said...

நிலா குறுக்கா பூந்திட்டியேமா
அதனால மாமா கோச்சிகிட்டு
சாப்பிட போரேன் போ

நிலா said...

ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளவற்றைப் போட்டு அத்துடன் கறியினையும் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்

நிலா said...

சுமார் 20 நிமிடங்கள் கறி வெந்தபிறகு நறுக்கின தக்காளியைச் சேர்த்து, சிறிது சுடு தண்ணீர் தெளித்து சுமார் பத்து நிமிடங்களுக்கு நன்கு பிரட்டவும்.

நிலா said...

பிறகு மேலும் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கறி மிருதுவாகும் வரை மிதமான தீயில் வேகவிடவும்

மங்களூர் சிவா said...

@நிலா

//கொங்கு கோழி வறுவல்
செய்வது எப்படி?
//
புரட்டாசி மாசம் ரொம்ப முக்கியம்

G3 said...

//ஒரு கிலோ 10000 ரூ ஆவும் பரவாயில்லியா//

10000 ரூ தானே.. ingayae advancea oru 100 ரூ tharen.. mannu vandhu sendhadhum meedhi ரூ ungalai vandhu serum.

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ
ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

வித்யா கலைவாணி said...

அடப்பாவிகளா! G M இரண்டும் ஒண்ணா!

G3 said...

Nila kutti.. u r officially disqualified to be a tamizh girl.. innadhidhu asingama samayal pathi ellam therinju vechirukka :(

நிலா said...

அய்யய்யோ சாரி மாமா நீங கன்டினியு பண்ணுங்க. கோழி உங்கலுக்குதான்

மங்களூர் சிவா said...

//

10000 ரூ தானே.. ingayae advancea oru 100 ரூ tharen.. mannu vandhu sendhadhum meedhi ரூ ungalai vandhu serum.
//
ஆத்தா வையும்
நான் சாப்புட போவனும் விடுங்க

ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்

G3 said...

Kalavanikka.. naan thevala vandha mail padicha bookla irundhulaandhaan kalavaadinen.. neenga ennadana blogla irundhae kalavaaadi irukkeengalae.. aanalum idhu konjam overu dhaan :)

நிலா said...

ஆன்ட்டி ஒரு சீக்ரெட். இத சொல்லிகொடுத்தது எங்க அப்பா. இன்னிக்க்கு வேட்ல மீன் குழம்பு அப்பாதான் வெச்சாரு

G3 said...

Naanga themba chicken fried rice saaptuttu vandhuttomila :P

Anonymous said...

புரட்டாசி மாசம் ஏன்யா இப்படி வெறுப்பேத்துறீங்க?

G3 said...

//ஆன்ட்டி ஒரு சீக்ரெட். இத சொல்லிகொடுத்தது எங்க அப்பா. இன்னிக்க்கு வேட்ல மீன் குழம்பு அப்பாதான் வெச்சாரு//

irundhaalum nee ippadi chamatha oppikaradha paatha bayama irukku kannu.. ini indha maadiri vishayamellam mindla ethikka koodadhu.. puriyudha :)

G3 said...

//புரட்டாசி மாசம் ஏன்யா இப்படி வெறுப்பேத்துறீங்க?//

Enga.. purataasi maasam veetla dhaan seiya maataanga.. hotella poi saapidalamilla.. idhu kooda theriyaama enna pullaingalo ponga :P

நிலா said...

OK ஆன்ட்டி

G3 said...

//OK ஆன்ட்டி//

samathu di chellam nee :)

வித்யா கலைவாணி said...

ஆள் இல்லாத வீட்ல கும்மி அடிக்கிறோமே! வீட்டு ஓன்ரை எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
எங்கே?
'''''இப்ப சிவாஜி மாதிரி'''''க்க்கும்ம்ம்ம்

G3 said...

//வீட்டு ஓன்ரை எங்கே?//

avanga dhaan koozh kudikka appeat aanangalae.. avanga en ippodhaikku vara poranga?

naama poondhu velayadha thaanae moderationa thookittu poyirukkaanga :)

நிலா said...

புரட்டாசி மாசத்துல நம்மல நம்பி இருக்க மீனெல்லாம் என்ன பன்னும்?

நிலா said...

மீன் வெஜிடேரியன் தெரியுமா? கல்கத்தா ல போயி கேட்டு பாருங்க மீன ஜலபுஷ்பம் நு சொல்லி பிராமின்லாம் சாப்பிடுவாங்க

G3 said...

//மீன் வெஜிடேரியன் தெரியுமா? கல்கத்தா ல போயி கேட்டு பாருங்க மீன ஜலபுஷ்பம் நு சொல்லி பிராமின்லாம் சாப்பிடுவாங்க//

nee solli naan ketkaama iruppaena? kalkatha poga ticket vaangi kuduma chellam.. poi kettutu varen naan :)

வித்யா கலைவாணி said...

ஏம்மா G3 தமிழிலேயே தட்டச்சுங்கம்மா!
உங்களை புரிவதற்குள் எனக்கு இல்லாத மூளை வந்திடப் போகிறது

G3 said...

//ஏம்மா G3 தமிழிலேயே தட்டச்சுங்கம்மா!
உங்களை புரிவதற்குள் எனக்கு இல்லாத மூளை வந்திடப் போகிறது//

அடடா.. உங்களுக்கும் தங்கிலீஷ் பிரச்சனையா? அது கவிதாயினிய வெறுப்பேத்த தங்கிலீஷ்ல டைப் பண்ணேன் :)

நிலா said...

காலைல அப்பா அம்மாவ பேயி நு சொன்னத அம்மா கிட்ட சொல்லி அப்பாக்கு அடி வாங்கி கொடுத்திட்டேன். அதுக்கு என்ன வெறுப்பேத்த அப்பா என் போட்டோவ என்ன பன்னி வெச்சிருகாருன்னு பாருங்க ஆன்ட்டி :(
http://angelnila.blogspot.com/2007/09/blog-post_23.html

வித்யா கலைவாணி said...

கடைசியில் கோழியும் கிடையாது மீனும் கிடையாதுனு என்னையும் G3 யையும் எமாத்திட்டுப் போயிடாதீங்க மக்களா!
''''இது யார் Effect?''''

நிலா said...

காலைல குசும்பன் மாமா போட்டோவ கிண்டல் பண்ணதுக்கு எனக்கு பனிஷ்மென்ட் :(

G3 said...

//அதுக்கு என்ன வெறுப்பேத்த அப்பா என் போட்டோவ என்ன பன்னி வெச்சிருகாருன்னு பாருங்க ஆன்ட்டி :(//

நிலா குட்டி, உங்கப்பா போட்டோவ குசும்புமாமாவுக்கு மயில்ல அனுப்பிவிடு... இதை விட சூப்பரா கலாய்ச்சு அவரு ஒரு பதிவு போடுவாரு. பத்தலைனா நம்ம சிபி அண்ணனையும் துணைக்கு கூப்டுக்குவோம் :)

நிலா said...

செம ஐடியா ஆன்ட்டி

G3 said...

சரி 284 வந்தாச்சு.. வீட்டுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு 300 (நிலா குட்டி.. நான் கமெண்ட சொன்னேன்) அடிப்போமா?

G3 said...

இன்னும் 15 பாக்கி

G3 said...

4--ம் 4--ம் 14--ம்
:)
)

நிலா said...

ok zoot

G3 said...

இன்னும் 13 :)

வித்யா கலைவாணி said...

ஏம்மா நிலா! மீன் குழ்ம்பு வச்சு கொடுத்த அப்பாவுக்கே இந்த நிலைனா, எங்க அண்ணன்கள் பாவம் :)

G3 said...

//ok zoot//

ஜூட்டா? அப்போ நீ கிளம்பறியா???

நிலா said...

அஸ்க்கு

நிலா said...

புஸ்க்கு

நிலா said...

கோல

G3 said...

//ஏம்மா நிலா! மீன் குழ்ம்பு வச்சு கொடுத்த அப்பாவுக்கே இந்த நிலைனா, எங்க அண்ணன்கள் பாவம் :)//

ஆஹா.. யாருங்க உங்க அண்ணாக்கள்??

நிலா said...

கொப்பற

நிலா said...

கொய்யா

நிலா said...

அஸ்க்கு புஸ்க்கு கோல கொப்பற கொய்யா

நிலா said...

அஸ்க்கு புஸ்க்கு கோல கொப்பற கொய்யா

G3 said...

என்னடா செல்லம் ஏதோ புரியாத பாஷைல திட்டறாப்போல தெரியுது???

நிலா said...

300???

G3 said...

அடிச்சாச்சு 300 :)))

G3 said...

சரி.. ஆண்ட்டி காலைல ஆபீஸ் வந்தேன். ஒரு வேலையும் கிழிக்கல.. வீட்டுக்கு போயாவது நல்லா சாப்டுட்டு தூங்கறேன்..

நீங்க எல்லாரும் நல்லா அடிச்சு ஆடுங்க.. டாட்டா :)

நிலா said...

நீங்கதான் 300 அடிச்சிங்க போல. வீட்டுக்கு பாத்து போங்க ஆன்ட்டி

நிலா said...

me too joot

வித்யா கலைவாணி said...

எப்படியும் ஒருவரையும் உயிருடன் விடும் உத்தேசம் இல்லை. அப்ப பன்மை தானே? சாப்பாடு தாம்மா!:)

G3 said...

//வீட்டுக்கு பாத்து போங்க ஆன்ட்டி//

நான் நல்லா பாத்து சைட் அடிச்சிட்டே தாண்டா செல்லம் போவேன். அதெல்லாம் நீ கவலைப்படாதே. இருந்தாலும் நான் வண்டியோட்டும் ரோட்ல போற நல்ல உள்ளங்களுக்காக கொஞ்சம் பிரார்த்தனை பண்ணிக்கோ.. அவங்க எல்லாரும் பத்ரமா வீடு போய் சேரனும்னு :)

வித்யா கலைவாணி said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எல்லோரும் என்னை அந்த மூனு பேய் கிட்ட விட்டுட்டு போய்ட்டாங்க.......
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இராம்/Raam said...

மே ஐ கம் இன்சைட்..... :)

இராம்/Raam said...

கவிதாயினி பாட்டி,


இது நீங்க சின்னப்புள்ள'யா இருந்தோப்போ வந்த Game.



இன்னமுமா இதை வைச்சிட்டு விளையாட்டிட்டு இருக்கீங்க....???

கோபிநாத் said...

:-)))))))))))))))))))))))))

Anonymous said...

@ராம்
//
கவிதாயினி பாட்டி,


இது நீங்க சின்னப்புள்ள'யா இருந்தோப்போ வந்த Game.



இன்னமுமா இதை வைச்சிட்டு விளையாட்டிட்டு இருக்கீங்க....???
//
இன்னும் ஜெயிக்கலை அதனாலதான்

வித்யா கலைவாணி said...

ஆவ்! (கொட்டாவி) அக்காவ காணோமே!
ஆவ்வ்வ்வ்வ்வ்;;;;(கொட்டாவி)
கஞ்சி கிடைக்கலையோ!

சரி பதிலை போட்ரலாம்
அக்கா என்னை மன்னிச்சிடுங்க!
''''Effect உண்மை தாங்க'''''

1 இரண்டு பேய் போய்
2 ஒரு பேய் திரும்புது
3 மீண்டும் இரண்டு பேய் போய்
4 ஒரு பேய் திரும்புது
5 ஒரு பேய் இறங்கிட்டு, இரண்டு அக்கா போய்
6 ஒரு அக்கா இறங்கிட்டு, ஒரு அக்கா & ஒரு பேய் திரும்புது
7 ஒரு பேய் இறங்கிட்டு, இரண்டு அக்கா திரும்புது
8 இரண்டு அக்கா இறங்கிட்டு, ஒரு பேய் திரும்புது
9 இரண்டு பேய் கிளம்பி ஒரு பேய் திரும்புது
10 மீண்டும் இரண்டு பேய் கிளம்பி இரண்டும் இறங்கி ஆறும் வந்தாச்சு

வித்யா கலைவாணி said...
This comment has been removed by the author.
நிலா said...

பாவம்ம்ம்ம் களவாணிக்கா. ரொம்ப நேரம் நல்லாதான் இருந்தாங்க. G3 ஆன்ட்டி கூட என்கூடலாம் நல்லாதான் பேசிகிட்டு இருந்தாங்க. ப்ச் என்னாச்சோ ஏதாச்சோ தெரில.

ஒரு வேளை செல்வராசு ஆவிதான் காரணமோ?

ச்சே தனியா விட்டுட்டு போயிருக்கக்கூடாது. ஒரு பேயி இன்னொரு பேய ஒன்னும் பண்ணாதுன்னு நம்புனது எவ்வளவு தப்பா போச்சு.

வித்யா கலைவாணி said...

அதெல்லாம் ஒன்னுமில்ல்லை. ஒரு காலத்திலே நம்ம குளத்தாரும் குசும்பாரும் கடலை போடுற Lamzy Plaza வில் இருந்து French School வழியா KMT போனேன்.
அப்ப புடிச்சது செல்வராசு ஆவி.
விடலையே!

வித்யா கலைவாணி said...

கும்முவதற்கு வாய்ப்பு கொடுத்த* காயத்ரி அக்கா வாழ்க. இருந்தும் சரியாக கும்மாததை எங்கள் சங்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். இனி நல்ல பின்னூட்டங்கள் தொடரும்

* 17 ந்தேதியே இதை விளம்பரம் செய்த காயத்ரி அக்கா வாழ்க

காயத்ரி சித்தார்த் said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...........

தாங்கல! அவ்ளோதானாப்பா? எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்களா? இனி சமத்தா வேலைய பாருங்க! என்னா கொலைவெறிடா சாமி! :(

Chandravathanaa said...

நான் வென்று விட்டேன்

நிலா said...

ஆன்ட்ட்ட்ட்டீ என்ன இது? அதுக்குள்ளாற கமென்ட் மாடுரேசன போட்டுட்டீங்க?மத்தவங்களாச்சும் கறுப்புக்கொடி காட்ட உங்க வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகும். எனக்கு அஞ்சே நிமிஷம் தான் ஜாக்ரதை.

TBCD said...

நல்ல பதிவு....;)

நிலா said...

எப்டியோ சன்டே ஜாலியா போச்சு. தாங்க்ஸ் ஆன்ட்டி

G3 said...

//மத்தவங்களாச்சும் கறுப்புக்கொடி காட்ட உங்க வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகும். எனக்கு அஞ்சே நிமிஷம் தான் ஜாக்ரதை.
//

அடடா, இந்த பாயிண்ட நான் நோட் பண்ணிககறேன். ராம், இதை கேட்டீங்களா? இனி அம்மணி வீட்டுக்கு ஆட்டோ லாரியெல்லாம் அனுப்பனும்னா நிலா குட்டிக்கிட்ட சொன்னா போதும். கரெக்டா பாத்துக்கும் :))

@கவிதாயினி.. எங்கே 100-வது பதிவு???

இருந்தாலும் அடுத்த பதிவுக்கு இப்பவே வாழ்த்திக்கறேன் :)) 100 பதிவுகள் எழுதியதுக்கு வாழ்த்துக்கள் :) 100 பதிவுகளையும் படித்த வீரர்களுக்கும் வீராங்கணைகளுக்கும் என் பாராட்டுக்கள் :)

ஜே கே | J K said...

//ஆவி அம்மணி said...

எனக்கு ஒரு சந்தேகம்!

எல்லாரும் உங்க டீயைப் பத்தித்தான் பெருமையா(!?)ப் பேசுறாங்க.

அப்புறம் ஏன் பாலைத் திணைன்னு பேரு வெசீங்க!

டீயைத் திணைன்னு வெச்சிருக்கலாம்ல!//

கூடவே பிஸ்கோத்தும் கொடுப்பாங்களா?

ஜே கே | J K said...

அட மக்காஸ்,

இப்படி ஆபிஸ் இல்லாத அன்னிக்கு பாத்து அனானி ஆப்சன கொடுத்து என்ன ஏமாத்தீட்டீங்களே!.

நான் உங்க போஸ்ட்ல அனானியா கமெண்ட் போடவே முடியாதா???????

Ungalranga said...

akka gayathri avargale ungalidam ore oru vendugol thayavu seythu ungallukku sambandame illatha visayangali post seya vendam ena kaikoopi kallil vilindu ketukolgiren..
ippadiku
vilayadi thotra
rangan

«Oldest ‹Older   201 – 325 of 325   Newer› Newest»