Tuesday, March 25, 2008

உள்ளங்கையின்
மெல்லிய ரேகையில்
தளர்வாய் ஊர்கிறதோர்
சிற்றெறும்பு...

எல்லையற்ற வெளியில்
வழிதவறியலைவதாய்
ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!

20 comments:

ஆயில்யன் said...

//ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//

நல்லாருக்கு!

கோபிநாத் said...

நல்லாருக்கு ;)

Dreamzz said...

//எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//

ellarkum kai alave irukirathu idhayamum...

காயத்ரி சித்தார்த் said...

இங்கயும் அதே நல்லாருக்கு.. நல்லாருக்குவா? ஹ்ம்ம்.. ரெண்டு பேருக்கும் நன்றிங்கோவ். :)

காயத்ரி சித்தார்த் said...

ட்ரீம்ஸ்.. இதயம் கையளவா? கைப்பிடியளவா?

நிஜமா நல்லவன் said...

நல்லா இருக்கு.(வேற எதுவும் சொன்னா ப்ளாக்கர் கமெண்ட விழுங்கிடுது)
:):):):):)

KARTHIK said...

//ஒருவேளை அது
பதறிக்கொண்டிருக்கலாம்.

இருக்கட்டும் அப்படியே...

எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//

நல்லாருக்கு!//

ரிப்பிட்டேய்...

சிங். செயகுமார். said...

சிறிய எறும்புதான்
பெரிய கையில் கடிக்கட்டும்
தளர்வாய் ஊரியது
தவறிதானே கடித்து விட்டது
போகட்டும் என பொதுவாய்
சொன்னாலும்
கையளவு மனசில்
கடலளவு எண்ணங்கள் :-)

ஜே கே | J K said...

நல்லா இருக்கு.

கண்மணி/kanmani said...

கோழிக்கால் காயத்ரி நல்லாயிருக்கு கவுஜ......ஆனா என் படம் மட்டும் ஏன் போடலைனு கோபிச்சிக் கொண்டது எறும்பு.....

காயத்ரி சித்தார்த் said...

நிஜமா நல்லவன்.. கார்த்திக்.. ஜே.கே.. நன்றி!


சிங்.ஜெயக்குமார்...

//கையளவு மனசில்
கடலளவு எண்ணங்கள் :-)//

ஹ்ம்ம்.. அதாங்க பிரச்சினையே!

காயத்ரி சித்தார்த் said...

//கோழிக்கால் காயத்ரி நல்லாயிருக்கு கவுஜ......//

:@ அக்கா.. எல்லாரும் இதை மறந்துட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்.. மறுபடி நியாபகப்படுத்தறீங்களே?

//ஆனா என் படம் மட்டும் ஏன் போடலைனு கோபிச்சிக் கொண்டது எறும்பு.....//

குட்டியூண்டு எறும்பு படம் கிடைக்குமான்னு தேடினேன் அக்கா.. கூகுளாண்டவர் கைவிரிச்சிட்டார். என்ன செய்ய? :(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/எல்லையற்ற வெளியில்
வழி தவறியலைவதாய்../

குறிப்பாக இந்த வரிகளும் & முழுக் கவிதையும் பிடித்திருக்கிறது.

துரியோதனன் said...

//எல்லோர்க்கும் கையளவே இருக்கிறது
வாழ்க்கையும்!//


கவிதை நல்லாருக்கு!

தினேஷ் said...

உண்மை...

தினேஷ்

தியாகு said...

வாழ்கையை புரிந்துகொள்கிற போது எல்லார்க்கும் கையலவுதான்

Venkata Ramanan S said...

Woooow!!!! மிக அழகு !!!!

J S Gnanasekar said...

அருமை.

-ஞானசேகர்

Gowripriya said...

great...நான் சின்ன வயசில யோசிச்சிருக்கேன்- நம் உள்ளங்கையின் மேடு பள்ளங்களில் ஊரும்போது அது எறும்புக்கு மலைத் தொடர்களில் நடப்பது போல இருக்குமோ என்று.. உங்கள் கவிதை அதை நினைவு படுத்தியது :)

மண்குதிரை said...

ithu nallaa irukku