tag:blogger.com,1999:blog-32904504.post6221346897350511571..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: "துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-32904504.post-64459688795697361152008-11-23T22:53:00.000+05:302008-11-23T22:53:00.000+05:30என்றோ நீங்கள் எழுதிய இந்த பதிவின் விளைவு.. பெங்களு...என்றோ நீங்கள் எழுதிய இந்த பதிவின் விளைவு.. பெங்களுர் புத்தகக்கண்காட்சியில் கண்ணில் பட்டதுமே வாங்கிவிட்டேன்.. இன்னும் படித்து முடித்ததிலிருந்து மீள முடியவில்லை.<BR/><BR/>நானும் கூட இன்றிரவு எழுதலாம்.. அருமையான அறிமுகத்திற்கு நன்றி..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-20989566665315554442007-09-14T12:06:00.000+05:302007-09-14T12:06:00.000+05:30காயத்ரி, என்ன பதிப்பகம்னு சொல்லலியே? நீங்க எழுதிய...காயத்ரி, என்ன பதிப்பகம்னு சொல்லலியே? <BR/>நீங்க எழுதியிருக்கிறதை பாக்கும் போது, உடனே படிக்கணும்னு தோணுது..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-40753710201280318312007-07-30T17:56:00.000+05:302007-07-30T17:56:00.000+05:30"அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள்இழப்பை நான்..."அவள் இல்லை என்பதை நினைக்கும்போது, அவள்<BR/>இழப்பை நான் உணரும் போது<BR/>துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்"<BR/><BR/>-classic oneEnbeehttps://www.blogger.com/profile/00946322542383086636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-77330861796259558272007-07-25T14:24:00.000+05:302007-07-25T14:24:00.000+05:30நல்ல ரசிப்பு !!!!!!!!! என்னையும் ரசிக்க வைத்தது......நல்ல ரசிப்பு !!!!!!!!! என்னையும் ரசிக்க வைத்தது...!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-26091112283290769712007-07-25T14:11:00.000+05:302007-07-25T14:11:00.000+05:30//என் கவிதைகளிலும் கூட சோகக்கவிதைகள் பெரும்பாலும் ...//என் கவிதைகளிலும் கூட சோகக்கவிதைகள் பெரும்பாலும் உறக்கம் தொலைந்த இரவுகளில் எழுதப்பட்டவையே..//<BR/><BR/>hmm.. puriyuthu!!! nadaththungga nadaththungga!!! :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-10116504889054983112007-07-25T13:55:00.000+05:302007-07-25T13:55:00.000+05:30நெருடாவின் கவிதைகள் சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் கி...நெருடாவின் கவிதைகள் சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் கிடைத்தது. வாசித்த போது ஈர்க்கவில்லை. அதற்கான மனநிலை அப்போது இருந்திருக்கவில்லை. உங்களது பதிவு மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/01403068513766619794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7517618175286326552007-07-25T09:17:00.000+05:302007-07-25T09:17:00.000+05:30நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி!நல்லதொரு அறிமுகத்திற்கு நன்றி!கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65203739627110150582007-07-24T20:41:00.000+05:302007-07-24T20:41:00.000+05:30தம்பி, ட்ரீம்ஸ்.. உபயோகமா இருந்தா சந்தோஷம் தான். இ...தம்பி, ட்ரீம்ஸ்.. உபயோகமா இருந்தா சந்தோஷம் தான். <BR/><BR/>இல்லை ரஞ்சித்! பிறந்த நாளுக்கு துயர்மிகு வரிகளை எப்படி பரிசளிக்க? அவர் விரும்பும் வைரமுத்துவையே தேடிப்பிடித்து பரிசளித்தேன்.. "தண்ணீர் தேசம்". <BR/><BR/>(அட! இதை சொல்லாம விட்டுட்டேனா? தேங்க்ஸ்) :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-87886200217531796942007-07-24T17:57:00.000+05:302007-07-24T17:57:00.000+05:30படிச்சதில்ல. ஆனா நீங்க போட்டு இருப்ப்பதை படிச்சா அ...படிச்சதில்ல. ஆனா நீங்க போட்டு இருப்ப்பதை படிச்சா அசத்தலா இருக்கு!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-81109218061718876492007-07-24T16:30:00.000+05:302007-07-24T16:30:00.000+05:30miha nalla pathivu. oru muzhu puththahaththai vaas...miha nalla pathivu. oru muzhu puththahaththai vaasithu athilirinthu thohuthu ezhuthuvathu nichchayam kadinamaana oru seyal.<BR/>miha nanraaha ezhuthiyirukkireerhal.<BR/><BR/>nichchayam antha puththahaththai mattrum avarudaya mattra padaippuhalayum vaasikka vendum enginra oru aarvaththai thoondiyathu ungaludaya pathivu.<BR/>__________________________<BR/>oru chinna kelvi ketkaamal irukka mudiyavillai<BR/>antha puthahaththai parisalitheerhalaa?கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-62921593342670472012007-07-24T15:10:00.000+05:302007-07-24T15:10:00.000+05:30நானும் ரொம்ப நாளா இவர பத்தி தெரிஞ்சிக்கணும்னு இருந...நானும் ரொம்ப நாளா இவர பத்தி தெரிஞ்சிக்கணும்னு இருந்தேன்.<BR/>பதிவுக்கு நன்றி.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-15570050747823722872007-07-24T13:59:00.000+05:302007-07-24T13:59:00.000+05:30முதல் வருகைக்கு நன்றி ராஜா.. படிச்சிட்டு சொல்லுங்க...முதல் வருகைக்கு நன்றி ராஜா.. படிச்சிட்டு சொல்லுங்க. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-45085350778790780272007-07-24T12:04:00.000+05:302007-07-24T12:04:00.000+05:30வணக்கம் காயத்ரி நானும் பாப்லோ நெரூடாவின் கவிதைக...வணக்கம் காயத்ரி<BR/> நானும் பாப்லோ நெரூடாவின் கவிதைகளை படித்துள்ளேன் ஆனால் இன்னும் 'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' படிக்கவில்லை <BR/><BR/>உங்கள் பதிவை பார்த்தவுடன் அதை உடனே படிக்க வேண்டும் என்று இருக்கின்றது<BR/><BR/>'துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்' படித்தபின் எழுதுகின்றேன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.com