tag:blogger.com,1999:blog-32904504.post4607186338940351824..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: யுவன் கவிதைகாயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-32904504.post-44909123919144718692011-02-05T13:36:06.091+05:302011-02-05T13:36:06.091+05:30nice poem!nice poem!Gayathri Chandrashekarhttps://www.blogger.com/profile/16538227622502907431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-76296138804533840922010-07-07T14:35:04.065+05:302010-07-07T14:35:04.065+05:30அழகு!அழகு!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-57915106012858446402009-09-17T10:33:56.014+05:302009-09-17T10:33:56.014+05:30வருக வருக.. இத்தனை நாள் கழிச்சு திரும்பி வந்திருக்...வருக வருக.. இத்தனை நாள் கழிச்சு திரும்பி வந்திருக்கீங்க, டிபிகல் பாலைத்திணை கவிதையோட.. <br /><br />ஆழமான கவிதை.. பகிர்ந்தமைக்கு நன்றி..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-60470769461070786822009-09-14T23:51:47.782+05:302009-09-14T23:51:47.782+05:30வாங்க வாங்க..
வரும்போதே பாலைத்திணைக்கேத்த சோகக்கவ...வாங்க வாங்க.. <br />வரும்போதே பாலைத்திணைக்கேத்த சோகக்கவிதையோட வந்தீங்களா? :)<br /><br />கவிதை என்னவோ செய்யுது தான் :(முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17925697697955641062009-09-14T16:51:18.123+05:302009-09-14T16:51:18.123+05:30இல்லை நீங்கள் தெளிவாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள...இல்லை நீங்கள் தெளிவாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள் <br />ஆனால் நவீனக் கவிதை என்று சொல்லிக் கொண்டு நாம் மீண்டும் மரபைப் போன்ற வடிவங்களை வலிந்து கைக் கொள்கிறோமோ என்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை <br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-83820579070594237102009-09-14T06:20:25.127+05:302009-09-14T06:20:25.127+05:30superb!!superb!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-25203593567085071922009-09-13T13:00:42.875+05:302009-09-13T13:00:42.875+05:30//பல மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கும் தாங்கள...//பல மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கும் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது ஒரு ரசிகனின் விருப்பம் :)<br />//<br /><br />முயற்சிக்கிறேன் சேரல்.. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-70604792285017585592009-09-13T12:59:32.986+05:302009-09-13T12:59:32.986+05:30//எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவி...//எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(<br />//<br /><br />சாரி மதி.. கதையிலும் கூட போரின் குரூரங்களை முன்னிறுத்தும் விதமாகத்தான் இந்தக் கவிதை வருகிறது. :(<br /><br />கோபி, புனிதா, ஆதவன், நன்றி..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-53735513121416543262009-09-13T12:53:59.070+05:302009-09-13T12:53:59.070+05:30//காயத்ரிக்கா நான் சொல்வது உண்மை உண்மையை தவிர வேறி...//காயத்ரிக்கா நான் சொல்வது உண்மை உண்மையை தவிர வேறில்லை ! :)//<br /><br />நம்பறேன் ஆயில்யன்.. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-1603516796633147902009-09-13T12:53:21.684+05:302009-09-13T12:53:21.684+05:30சென்ஷி நன்றி!
வாலு அண்ணா.. ஒன்னியும் சொல்றதுக்கில...சென்ஷி நன்றி!<br /><br />வாலு அண்ணா.. ஒன்னியும் சொல்றதுக்கில்ல. :)<br /><br />//இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குறவரைக்கும் உன்னைய ஒண்ணும் பண்ணமுடியாது!(சகோதரி)//<br /><br />இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-15954753620958992172009-09-13T12:50:54.809+05:302009-09-13T12:50:54.809+05:30@ராம்ஜி.யாஹூ.. நன்றிங்க.
@ராம்.. கானல்நதி படிச்சி...@ராம்ஜி.யாஹூ.. நன்றிங்க.<br /><br />@ராம்.. கானல்நதி படிச்சிட்டிங்களா? பகடையாட்டம் இன்னும் முடிக்கல நான்.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-85815644420083861592009-09-13T12:48:29.937+05:302009-09-13T12:48:29.937+05:30//ரொம்ப சந்தோசம் திரும்பவும் வந்ததற்கு ........நிற...//ரொம்ப சந்தோசம் திரும்பவும் வந்ததற்கு ........நிறைய எழுதுங்க pleaaaaaaaaaseeeeeeeeeee//<br /><br />சூர்யா.. கிட்டத்தட்ட 8 மாசமா என்னை மறக்காம இருக்கறதுக்கு நான் தான் இவ்ளோ சந்தோஷப்படனும். கண்டிப்பா தொடர்ந்து எழுத முயற்சிக்கறேன்.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-34973709397774831332009-09-13T12:44:54.997+05:302009-09-13T12:44:54.997+05:30//ஆனால் இந்த வடிவத்தை அல்லது இந்த சொல்லும் முறையை ...//ஆனால் இந்த வடிவத்தை அல்லது இந்த சொல்லும் முறையை ஒரு டேம்பிலட் போல எல்லோரும் கைக்கொள்வது ஏன் ?//<br /><br />மித்ரன், கவிதையோட வடிவம் இது தான்.. அல்லது இப்டித்தான் இருக்கனும்னு யாராலும் வரையறுத்து சொல்ல முடியாதில்லையா? சொல்ல நினைக்கற / சொல்லப்படிருக்கிற விஷயம் தான நமக்கு முக்கியம்? அதோட வடிவத்தை பெரும்பாலும் அந்த விஷயமே தான் நிர்ணயிச்சுக்குது. சில சமயம் எழுதறவங்களும் அதை தீர்மாணிக்கலாம். சில கவிதைகள் உரையாடல்/உரைநடை போலவும், சில சிறுகதைகள் கொஞ்சம் நீளமான கவிதை போலவும் இருக்கறது இந்த வித்தியாசத்தால தான். (சொல்ல நினைச்சதை சரியா சொன்னனான்னு தெரியல.. குழப்பிட்டனோ?) :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-77803113566940349622009-09-13T12:27:40.165+05:302009-09-13T12:27:40.165+05:30@குசும்பன்..
@#$%^&*
//ஆமாங்க எனக்கும், திர...@குசும்பன்.. <br /><br />@#$%^&*<br /><br />//ஆமாங்க எனக்கும், திரும்ப கவிதை எழுத ஆரம்பிச்சுடுவீங்களோ கும்மி அடிக்க நேரம் இல்லை என்றால் என்ன செய்வது என்ற பயம்:))<br />//<br /><br />ஆரம்பிச்சிட்டோமில்ல! :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-40706084579343647112009-09-13T12:25:05.444+05:302009-09-13T12:25:05.444+05:30@ஆயில்யன், பாலாஜி, அக்கிலீஸ்.. நன்றி!@ஆயில்யன், பாலாஜி, அக்கிலீஸ்.. நன்றி!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-14401119471352148132009-09-11T13:53:51.312+05:302009-09-11T13:53:51.312+05:30இந்தக் கவிதையை நானும் வாசித்திருக்கிறேன் காயத்ரி. ...இந்தக் கவிதையை நானும் வாசித்திருக்கிறேன் காயத்ரி. எத்தனை இலகுவாக இந்த வலியை இவரால் எழுதி விட முடிகிறது? வலியுணர்ந்தவனைத் தவிர வேறு யாருக்கு வாய்த்துவிடும் இப்படியொரு மொழி?<br /><br />பின்குறிப்பு : பல மாதங்களுக்குப் பிறகு பதிவிட்டிருக்கும் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது ஒரு ரசிகனின் விருப்பம் :)<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-12621617349102038752009-09-11T13:40:02.317+05:302009-09-11T13:40:02.317+05:30ரொம்ப நாள் கழிச்சு வரும்போதே ஒரு டெரரான கவிதையோட வ...ரொம்ப நாள் கழிச்சு வரும்போதே ஒரு டெரரான கவிதையோட வந்திருக்கீங்க. <br /><br />கவிதை அருமையா இருக்கு.☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-20153416750985211182009-09-11T09:34:39.461+05:302009-09-11T09:34:39.461+05:30//சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ
ஒரு ஆன்ம...//சிட்டுக்குருவியைக் கொல்வது,<br />ஒரு நட்பையோ<br />ஒரு ஆன்மாவையோ<br />முறிப்பது போல,<br />மிக மிகச் சுலபம்//<br /><br />உண்மைத்தான்.. நீண்ட நாட்களுக்குப் பின் பாலையில் மழைக் கால மேகங்களின் ஆலாபனை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-75897176443055350052009-09-10T23:32:56.981+05:302009-09-10T23:32:56.981+05:30அருமையான கவிதை...;)அருமையான கவிதை...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-79584028197880270692009-09-10T22:17:49.133+05:302009-09-10T22:17:49.133+05:30காயத்ரி,
எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுப...காயத்ரி,<br /><br />எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(<br /><br />-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-45098136786258770052009-09-10T22:17:31.326+05:302009-09-10T22:17:31.326+05:30காயத்ரி,
எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுப...காயத்ரி,<br /><br />எனக்கு இந்தக் கவிதை என்னுடைய ஊரை நினைவுபடுத்திவிட்டது.. :(<br /><br />-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2398908341185080052009-09-10T21:51:48.704+05:302009-09-10T21:51:48.704+05:30//வால்பையன் said...
///சிட்டுக்குருவியைக் கொல...//வால்பையன் said...<br /><br /> ///சிட்டுக்குருவியைக் கொல்வது,<br /> ஒரு நட்பையோ<br /> ஒரு ஆன்மாவையோ<br /> முறிப்பது போல,<br /> மிக மிகச் சுலபம்//<br /><br /> வாழ்த்துக்கள் ரீ-எண்ட்ரீக்கு :)//<br /><br /><br /> இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஆயில்யன்!<br /><br /> நேத்து தான்<br /> ”கவிதையால் கொல்லாதிங்கன்னு” ஜிமெயில் ஸ்டேட்டஸ் வச்சிருந்திங்க!<br />//<br /><br />நோ வாலு நோ அது வேறு இது வேறு :)<br /><br />காயத்ரிக்கா நான் சொல்வது உண்மை உண்மையை தவிர வேறில்லை ! :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-29666133161748624132009-09-10T21:35:29.791+05:302009-09-10T21:35:29.791+05:30/நானும் நூறு கவிதை படிக்கிறேன்,//
யாரு நம்ம நூர் .../நானும் நூறு கவிதை படிக்கிறேன்,//<br /><br />யாரு நம்ம நூர் முகமது எழுதுன கவிதைகளா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-86097320663514526532009-09-10T21:34:37.597+05:302009-09-10T21:34:37.597+05:30//ஒவ்வொரு முறையும் தாங்கள் பதிவு ஏதாவது எழுதி இருப...//ஒவ்வொரு முறையும் தாங்கள் பதிவு ஏதாவது எழுதி இருப்பீர்களா என ஆவலோடு வந்து பார்பேன். //<br /><br />இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்குறவரைக்கும் உன்னைய ஒண்ணும் பண்ணமுடியாது!(சகோதரி)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-60014709020767471772009-09-10T21:32:42.694+05:302009-09-10T21:32:42.694+05:30//புதுபடம் ஏதும் பார்த்துவிட்டு காமெடி விமர்சனம் எ...//புதுபடம் ஏதும் பார்த்துவிட்டு காமெடி விமர்சனம் எழுதுவீங்களே அதுமாதிரி ஒன்னு எழுதுங்களேன்:) புலவரே!//<br /><br />இப்போது வெளியாகும் புதுபடங்களை பார்ப்பதற்கு சிட்டுகுருவியாக உருமாறி விடலாம்!, சில நொடிகளில் உயிர் போய்விடும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com