tag:blogger.com,1999:blog-32904504.post435385729689270308..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: புனைவின் நிழல்காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-32904504.post-61106443724786060572009-05-27T13:22:19.429+05:302009-05-27T13:22:19.429+05:30நன்றி காயத்ரிநன்றி காயத்ரிSivahttps://www.blogger.com/profile/00112173608107809802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-83513408067107405572008-08-23T22:53:00.000+05:302008-08-23T22:53:00.000+05:30Kuppan_yahoo saysIndru TNagar New Bookland il vaan...Kuppan_yahoo says<BR/><BR/>Indru TNagar New Bookland il vaangi padithen. (miga nalla book shop, ningalum chennai varum pozuthu visit seiyavum (with rs.20000 in hand), TNagar, north usman road, near Joy alukkas complex, new bridge keez, left sidela).<BR/><BR/>2 kadhaigal padithen , miga arumai, innum 4 or 5 daysila matra 13 kadhaikalayum padithu vidugiren, Miga nalla book.<BR/><BR/>Nalla puthagathai arimugam seidatharkku kodaanu kodi nandri.<BR/><BR/>Indha book vaanga pona idathil, ENCHOTTUPEN by Tamizachi Tangapandiyanum, vaanginen (rs.95), Nalla kavithaigal, nalla munnuraigal.<BR/><BR/>Internet chats & Blogil nerathai tolaithu kondu irundha ennai meendum puthagam vaasikkum pazakkathirkku matriyatharkku sirappu nandri.<BR/><BR/>Nandrigal matrum vaazthukkaludan<BR/><BR/>Kuppan_yahooகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-69934555399299539122008-02-10T14:27:00.000+05:302008-02-10T14:27:00.000+05:30நன்றி. nanbargal solli ippothuthan thangal pathivu...நன்றி. nanbargal solli ippothuthan thangal pathivu parthen. padiththa vithathaiyum rasitha vithathaiyum nanraga ezhuthi ulleergal.<BR/><BR/>vaalthukkal<BR/><BR/>anbudan<BR/><BR/>manojmanovarshahttps://www.blogger.com/profile/01261444268959248114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-49248623497934441522007-11-26T00:07:00.000+05:302007-11-26T00:07:00.000+05:30கவிதாயினி,இப்போதான் இந்த புத்தகத்தை முழுவதும் படிச...கவிதாயினி,<BR/><BR/>இப்போதான் இந்த புத்தகத்தை முழுவதும் படிச்சு முடிச்சேன்..... எல்லா கதையும் அட்டகாசம்.. <BR/><BR/>பால்,புனைவின் நிழல்,அச்சாவோ சிச்சாமணி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. டைம் கிடைச்சா வாசிப்பனுப பதிவொன்னு போடனும்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-5658182184208921672007-09-22T16:47:00.000+05:302007-09-22T16:47:00.000+05:30மனோஜ் பல காலமாக எழுதி வருவதாக கேள்விப்பட்டிருக்கிற...மனோஜ் பல காலமாக எழுதி வருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தத் தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள்தான் இருக்கின்றன. இது பற்றி அவரிடம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வினவியதற்கு "எண்ணிக்கை முக்கியமா?" என்றார். <BR/><BR/>நல்ல விமர்சனம் காயத்ரி. நன்றி.Vaa.Manikandanhttps://www.blogger.com/profile/15467735226600792735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-37842381507511779682007-09-22T14:05:00.000+05:302007-09-22T14:05:00.000+05:30ஒரு நல்ல புத்தகத்தை நான் படித்தபின், ‘எப்படியிருந்...ஒரு நல்ல புத்தகத்தை நான் படித்தபின், ‘எப்படியிருந்தது?’ என்று யாராவது கேட்டால் அவர்களுக்கு, நான் சொல்லுவது “படிச்சுப் பாருங்க”<BR/>நல்ல வாசிப்பனுபவத்தை வார்த்தைகளில் முழுவதுமாய் விவரித்துவிடமுடியாது, அதனை உணர வேண்டும் என்றே நினைப்பேன்.<BR/>ஆனால், உங்கள் பதிவு, புத்தகத்தையும் வாசிக்க தூண்டுகிறது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-51380562973337770062007-09-20T15:20:00.000+05:302007-09-20T15:20:00.000+05:30உங்கள் மின்னஞ்சல் இல்லாது போனதால் இங்கு பதிகிறேன்....உங்கள் மின்னஞ்சல் இல்லாது போனதால் இங்கு பதிகிறேன்.<BR/><BR/>மிகவும் ஆரோக்கியமான பதிவுகள் உங்களுடையவை. <BR/><BR/>நூல் ஆய்வு மிகவும் அற்புதமாக செய்திருக்கிறீர்கள்.<BR/><BR/>தில்லியில் இருந்து வரும் வடக்கு வாசல் இதழ் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?<BR/><BR/>சிஃபி யிலும் கீற்றிலும் வடக்கு வாசல் நீங்கள் படிக்கலாம்.<BR/><BR/>உங்கள் படைப்புக்களை வடக்கு வாசலுக்கு அனுப்பலாமே?<BR/><BR/>என்னுடைய மின்னஞ்சல்<BR/><BR/>முடிந்தால் தொடர்பு கொள்ளுங்கள். பிடிஎஃப் வடிவில் இதழ்களை அனுப்பி வைக்கிறேன்.<BR/><BR/>பிடித்து இருந்தால் எழுதுங்கள்.<BR/><BR/>ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-55066293084621448172007-09-20T08:08:00.000+05:302007-09-20T08:08:00.000+05:30நல்லா விமர்சனம் எழுதுறீங்கப்பா...நல்லா விமர்சனம் எழுதுறீங்கப்பா...காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-28625117621730350512007-09-20T05:01:00.000+05:302007-09-20T05:01:00.000+05:30\G3 said... //"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல...\G3 said... <BR/>//"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //<BR/><BR/>எனக்கு ஒன்னும் விளங்கலைன்னு சிம்பிளா சொல்லாம ஏதோ பெரிய்ய்ய்ய விஷயம் சொல்ற மாதிரி தமிழ வெச்சு வெளாண்டிருக்க பாரு.. இது சூப்பரு.. இப்படிலாம் எழுதனும்னா தமிழ்ல எம்.ஏ. எம்.ஃபில் பண்ணனுமோ?? ;)\\<BR/><BR/>அப்போ...காயத்ரி பீலாவுடுதுன்னு சொல்றிங்களா!!! :)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-71003810546802603032007-09-19T23:32:00.000+05:302007-09-19T23:32:00.000+05:30/அவமானம் தாங்காமல் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொ.../அவமானம் தாங்காமல் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் குட்டிமோளு பல வருடங்கள் கழித்து.... அவ்வூருக்கு வரும் பெண்ணொருத்தி அணிந்திருக்கும் நவீன ரக சோளிகளை ஸ்பரிசித்துப் பார்க்க முயல்வதாக முடிந்த அக்கதை பரிதாபம் கலந்த திகிலுணர்வையும் நல்ல கதையொன்றைப் படித்த திருப்தியையும் தந்தது. <BR/>//<BR/><BR/>எனக்குக் கூட இந்தக் கதை ரொம்பப் பிடிக்கும்!<BR/><BR/>நீங்களும் ஆவிப் ப்ரியையோ?<BR/><BR/>இதோட ரெண்டு பதிவு ஆச்சு நட்சத்திர வாரத்துல எங்களைப் பத்தி எழுதி!ஆவி அம்மணிhttps://www.blogger.com/profile/12863006489495097846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-68113679475793143272007-09-19T20:00:00.000+05:302007-09-19T20:00:00.000+05:30'கச்சை'நல்லதொரு கதை. நானும் படித்திருக்கிறேன். நட...'கச்சை'நல்லதொரு கதை. நானும் படித்திருக்கிறேன். நட்சத்திர வாரம் நல்ல வெளிச்சமாக இருக்கிறது காயத்ரி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-78145136757187169432007-09-19T14:44:00.000+05:302007-09-19T14:44:00.000+05:30படிக்க தூண்டிய வாசிப்பனுபவம். //கண்களை இறுக மூடி த...படிக்க தூண்டிய வாசிப்பனுபவம். //கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம்// கண்ணில் படும் பக்கம் கதையின் ஆரம்பமாக இல்லாமல் முடிவாக இருந்தால்?Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-87706446765057059932007-09-19T14:20:00.000+05:302007-09-19T14:20:00.000+05:30"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப..."என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்!"<BR/><BR/><BR/>இதுக்கே உங்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம் ஆன்ட்டிநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-33626621064411520212007-09-19T14:03:00.000+05:302007-09-19T14:03:00.000+05:30//@J K saidஆமாங்க சிவா, நான் போட்ட நல்ல பின்னூட்டம...//<BR/>@J K said<BR/>ஆமாங்க சிவா, நான் போட்ட நல்ல பின்னூட்டம் கூட வரலை....<BR/>//<BR/>நல்லதுக்கு எப்பவுமே காலம் இல்லன்னு எங்க ஆயா சொல்லும். இப்ப காயத்திரி (ஆயா) சொல்லாம சொல்லுறாங்கமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2220760940597454942007-09-19T14:00:00.000+05:302007-09-19T14:00:00.000+05:30// "றெக்கை" "பால்" என்ற இரண்டு புனை கதைகள்... "என்...// "றெக்கை" "பால்" என்ற இரண்டு புனை கதைகள்... "என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //<BR/><BR/>உங்களுக்கு எளிதான,மெல்லிய வசீகரிக்கும் நடை கைவரப் பெற்றிருக்கிறது.<BR/>மேலும் பழகினால்,கவரக் கூடிய சிறுகதையாளராக வர முடியலாம்...✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-45425335817011587072007-09-19T13:42:00.000+05:302007-09-19T13:42:00.000+05:30//"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா கு...//"என்னை பயமுறுத்தி, ஆச்சரியமூட்டி, எல்லையில்லா குழப்ப வெளியில் நிறுத்தி விநோதமான உணர்வுகளைத் தந்தன" என்று சிலாகித்துக் கூறுவதை விடவும், "எனக்கு ஒன்னுமே புரியல" என்று 'சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது' நேர்மையான செயலாய் இருக்குமென்று நம்புகிறேன்! //<BR/><BR/>எனக்கு ஒன்னும் விளங்கலைன்னு சிம்பிளா சொல்லாம ஏதோ பெரிய்ய்ய்ய விஷயம் சொல்ற மாதிரி தமிழ வெச்சு வெளாண்டிருக்க பாரு.. இது சூப்பரு.. இப்படிலாம் எழுதனும்னா தமிழ்ல எம்.ஏ. எம்.ஃபில் பண்ணனுமோ?? ;)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-91547588159765627082007-09-19T12:53:00.000+05:302007-09-19T12:53:00.000+05:30//பாதி படித்து.. பக்க நுனி மடிக்கப்பட்டோ, தலைகுப்ப...//பாதி படித்து.. பக்க நுனி மடிக்கப்பட்டோ, தலைகுப்புறக் கவிழ்த்த நிலையிலோ தரையிலும் படுக்கையிலுமாய் இறைந்து கிடக்கும் புத்தகங்கள் தொடர்ந்து அதே நிலையில் கிடந்தபடியும், "ஒன்னா படி, இல்லன்னா ஒழுங்கா எடுத்து அடுக்கி வை........." என்று அம்மா என்னை வசைபாடுவதற்கு உதவி புரிந்தபடியும் இருக்கும்போது மறுபடி நான் புத்தகங்கள் வாங்கப் போவதில் என்ன அர்த்தமிருக்கிறது?//<BR/><BR/><BR/>//<BR/>இது போன்ற தொகுப்பு நூலையோ அல்லது கவிதைப் புத்தகத்தையோ கையிலெடுக்கையில் எப்போதுமே முதல் பக்கத்திலிருந்து தொடங்குவதில்லை நான். கண்களை இறுக மூடி திடீரென நூல் விரித்து கண்ணில் படும் பக்கம் ஏதாவதொன்றிலிருந்து புத்தகத்தைப் படிக்கத் தொடங்கும் கிறுக்குத்தனம் எப்போது தொடங்கியதென்று நினைவிலில்லை!//<BR/><BR/><BR/>ஆஆஆஆஆஆஆஆஆஆ...... சேம் பின்ஞ்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-57835084247708983192007-09-19T12:52:00.000+05:302007-09-19T12:52:00.000+05:30போனமுறை புத்தகக் கடைக்கு போனப்போ இந்த புக்'ஐ பார்த...போனமுறை புத்தகக் கடைக்கு போனப்போ இந்த புக்'ஐ பார்த்ததா ஞாபகம்....<BR/><BR/>நெக்ஸ்ட் போறப்போ வாங்கிறேன்....<BR/>நல்லவிமர்சனத்துக்கு நன்றி கவிதாயினி... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-69027673248071002472007-09-19T12:29:00.000+05:302007-09-19T12:29:00.000+05:30கும்மியடிக்காதீங்கப்பா... ப்ளீஸ்.கும்மியடிக்காதீங்கப்பா... ப்ளீஸ்.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-40032248726824170672007-09-19T12:17:00.000+05:302007-09-19T12:17:00.000+05:30//மங்களூர் சிவா said... என்ன அக்கிரமம் இது. என்னோட...//மங்களூர் சிவா said... <BR/>என்ன அக்கிரமம் இது. என்னோட கும்மி எங்க?<BR/><BR/>மத்தவங்க எல்லாம் கும்முறாங்க//<BR/><BR/>ஆமாங்க சிவா, நான் போட்ட நல்ல பின்னூட்டம் கூட வரலை....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-81317757395767986742007-09-19T12:16:00.000+05:302007-09-19T12:16:00.000+05:30இது அனியாயம், அக்கிரம்மம்...கேட்க ஆளே இல்லையா?நான்...இது அனியாயம், அக்கிரம்மம்...<BR/><BR/>கேட்க ஆளே இல்லையா?<BR/><BR/>நான் போட்ட 2 பின்னூட்டத்தை பப்ளிஸ் பண்ணவேயில்லை...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-20338968572920729542007-09-19T11:45:00.000+05:302007-09-19T11:45:00.000+05:30புத்தக அறிமுகத்துக்கு நன்றி. முடிந்தால் இரா.முருகன...புத்தக அறிமுகத்துக்கு நன்றி. முடிந்தால் இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துப் பார்க்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-36384210365994594362007-09-19T11:38:00.000+05:302007-09-19T11:38:00.000+05:30எங்க என் கமெண்ட்ஸ் இன்னும் வரலை...கமெண்ட் வந்ததும்...எங்க என் கமெண்ட்ஸ் இன்னும் வரலை...<BR/><BR/>கமெண்ட் வந்ததும் தான் நான் போஸ்ட் படிப்பேன்....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-16951478454019583502007-09-19T11:34:00.000+05:302007-09-19T11:34:00.000+05:30நூல் அறிமுகத்துக்கு நன்றி..! விரைவில் நீங்களும் பி...நூல் அறிமுகத்துக்கு நன்றி..! விரைவில் நீங்களும் பின் நவீனத்துவ பிசாசாக மாறக்கூடிய அபாயம் தெரிகிறது.பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-62628731216928715692007-09-19T11:29:00.000+05:302007-09-19T11:29:00.000+05:30என்ன அக்கிரமம் இது. என்னோட கும்மி எங்க?மத்தவங்க எல...என்ன அக்கிரமம் இது. என்னோட கும்மி எங்க?<BR/><BR/>மத்தவங்க எல்லாம் கும்முறாங்கமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com