tag:blogger.com,1999:blog-32904504.post8962707880319930946..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: கொலைவெறி ஏனடா?காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger62125tag:blogger.com,1999:blog-32904504.post-2956831918725010092008-01-10T16:59:00.000+05:302008-01-10T16:59:00.000+05:30//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகிய...//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம். (நிலாவும் அவங்கப்பாவும் இல்லன்னா அந்த தியேட்டருக்கு மல்டிப்ளக்ஸ் ரேஞ்சுக்கு எதுனா பில்ட் அப் குடுத்திருக்கலாம்.. இப்ப உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சி!)//<BR/><BR/>//நம்ம ஊர விட்டுக்கொடுக்கலாமா ஆண்ட்டி, ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா ஸ்டார்னா 5ஸ்டார் ரேஞ்ச் தியேட்டர்ன்னு நானும் அள்ளி விட்டிருப்பேனே.//<BR/><BR/>உள்ளூர்காரங்க இல்லங்க தைரியத்துல எத வேணும்னாலும் சொல்விங்க்களா !<BR/><BR/><A HREF="http://www.valpaiyan.blogspot.com/" REL="nofollow"> நானும் </A> ,<A HREF="http://naalkurippu.blogspot.com" REL="nofollow"> கார்த்தியும் </A> இங்கே தான் குப்பை கொட்டி கொண்டு இருக்கிறோம் <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42381945681640053802007-12-26T14:56:00.000+05:302007-12-26T14:56:00.000+05:30hai gayatri i am new in chennai my name is vaikund...hai gayatri <BR/>i am new in chennai <BR/>my name is vaikundamani <BR/>my native is tuticorin <BR/>ur wrritting style is a different and amazhing <BR/>i like <BR/>i am ur fan <BR/>i want speek u <BR/>if u like to contect a little brother plz contect me my no 9894998635 just i am waitting for ur nice replaymanihttps://www.blogger.com/profile/05847079904066850701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17036497450199040072007-12-11T12:14:00.000+05:302007-12-11T12:14:00.000+05:30ஒரு யோசனை.. சிறுகதைகளை எல்லாம் தொகுத்து புஸ்தகமா வ...ஒரு யோசனை.. சிறுகதைகளை எல்லாம் தொகுத்து புஸ்தகமா வெளியிடுவது மாதிரி உங்களோட மொக்கை பட விமர்சனங்களை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா வெளியிடுங்க.. இல்லைன்னா எங்கிட்ட சொல்லுங்க நானே சொந்த செலவில் வெளியிடறேன்.. எனக்கு நம்பிக்கை இருக்கறதால சொல்ல வில்லை, எனக்கு ரொம்ப பிடித்து (இந்த வார்த்தையை வைத்து உங்களுக்கு பிடித்து இருப்பது நிசம் தான் என்று எழுத வேண்டாம்) உள்ளதால் தான் சொல்கிறேன்.. நல்ல நகைச்சுவை.. பின்னி எடுக்கறீங்க.. - நாகூர் இஸ்மாயில்nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7649745015980210102007-12-09T11:42:00.000+05:302007-12-09T11:42:00.000+05:30//நிலா said... வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்...//நிலா said...<BR/><BR/> வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்ட் இன்னைக்குத்தான் போட்டிருக்க பொடியா.இந்த கமென்ட்ட வரிக்கு வரி ஆதரிக்கிறேன்.//<BR/><BR/>ரொம்பாஆஆஆஅ நன்றி <BR/>கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :((<BR/><BR/> நந்து சார் வாழ்க்கைல இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்புன்னு எல்லா சுவையும் வேணும் சார்.மொக்கை பின்னூட்டத்த மட்டுமே கொடுத்தா படிக்கறவங்க மட்டுமில்ல படைப்பாளியும் ஒரு கட்டத்துல சோர்ந்து போயிடுவாங்க. என்னோட மொக்கை பின்னூட்டங்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு தெரியுது.பின்னூட்டம் பத்தி பேசும் நேரத்தில் பின்னூட்டம் போட்டவங்கள பத்தியும் கொஞ்சம் சிந்திங்க.. நாங்க என்ன வச்சிகிட்டா வஞ்சன பன்றோம்? <BR/><BR/>அவ்வ..அவ்வ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-18417087156177434872007-12-09T11:36:00.000+05:302007-12-09T11:36:00.000+05:30// நந்து f/o நிலா said... மேல உள்ள கமெண்ட் நான்...// நந்து f/o நிலா said...<BR/><BR/> மேல உள்ள கமெண்ட் நான் போட்டது. நிலா பேருல வந்துடுச்சு//<BR/><BR/>அதான பார்த்தேன்.. என்னடா மரியாதை கொறயுதுனு நெனச்சேன்.. அராத்து தப்பிச்சிட்டா :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-24292570591331194582007-12-09T04:22:00.000+05:302007-12-09T04:22:00.000+05:30மேல உள்ள கமெண்ட் நான் போட்டது. நிலா பேருல வந்துடுச...மேல உள்ள கமெண்ட் நான் போட்டது. நிலா பேருல வந்துடுச்சுநந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-49855836573544156052007-12-09T04:20:00.000+05:302007-12-09T04:20:00.000+05:30வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்ட் இன்னைக்குத்தான்...வாழ்க்கையிலேயே உருப்படியான கமெண்ட் இன்னைக்குத்தான் போட்டிருக்க பொடியா.இந்த கமென்ட்ட வரிக்கு வரி ஆதரிக்கிறேன்.<BR/><BR/> வீரசுந்தர் சார் வாழ்க்கைல இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்புன்னு எல்லா சுவையும் வேணும் சார்.சோகத்த மட்டுமே கொடுத்தா படிக்கறவங்க மட்டுமில்ல படைப்பாளியும் ஒரு கட்டத்துல சோர்ந்து போயிடுவாங்க. காயத்ரியின் படைப்புக்கள் உங்களுக்கு எந்த அளவுக்கு பிடிச்சிருக்குன்னு தெரியுது.படைப்பு பிடிக்கும் நேரத்தில் படைப்பாளிய பத்தியும் கொஞ்சம் சிந்திங்க.<BR/><BR/> உங்க வீட்டுல ஒரு பொண்ணு எப்பப்பாத்தாலும் சோகமா பேசிகிட்டு இருந்துட்டு ஒரு நாள் காமெடியா பேசுனா நீ சோகமா இருந்தாத்தான் நல்லா இருக்கும்மான்னு சொல்வீங்களா?<BR/> <BR/> காயத்ரி என்ன 60 வயசு பாட்டியா?(அப்படி ஒன்னும் இல்லைதானே காயத்ரி?)சும்மா அழுகாச்சி கவுஜயா எழுத.அந்த புள்ளயே இப்பத்தான் அழுவாச்சி கவுஜைக்கு நடுவில ரெண்டு மொக்கை போடுது அத போயி நிப்பாட்டிடுவீங்க போல.<BR/><BR/> வீரசுந்தர் சார் நான் சொன்னத தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க காயத்ரியின் படைப்பின் மீது உள்ள அக்கறைல சொன்னீங்க. நான் படைப்பாளியின் மீது உள்ள அக்கறையில சொன்னேன், தட்ஸ் ஆல்<BR/><BR/> காயத்ரி இதான் சாக்குன்னு ஒரே அழுகாச்சி கவுஜயா போட்ராதீங்க நாடுதாங்காதுநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-21592714904608232752007-12-08T16:02:00.000+05:302007-12-08T16:02:00.000+05:30//Veerakumar said... உங்களின் கவிதைகளுக்கும் இ...//Veerakumar said...<BR/><BR/> உங்களின் கவிதைகளுக்கும் இந்த மாதிரி குப்பை பதிவுகளுக்கும் நிறைய இடைவெளி...<BR/><BR/> Your lyrics do really have a classic touch... I have been a silent admirer of your lyrics ever since you started blogging...( I haven't registered my comments though )... Your lyrics show your intellectualism but certainly not the kind of posts like this...<BR/> I WANTED TO TELL YOU THIS WHENEVER I SEE A SO-CALLED "MOKKAI" TYPE POST... But I didn't... But this time........ I just want to request you to post the best of your works... // என்ன கொடுமை சார் இது? ஒரு மனுஷி கடைசி வரைக்கும் உம்மணாமூஞ்சியாவும் அழ்காச்சியாவுமே இருக்கனுமா என்ன? <BR/><BR/>மேலும் அவங்க எப்போவும் சீரியஸா சோக கவிதைகளே பதிவு போட்டுகிட்டு இருந்தா அவங்க எதோ வாழ்கையே வெறுத்துப் போய் ரொம்ப சோகமா வீட்ல உக்காந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் அழுது வடிஜ்சிட்டு இருக்கிறதா மத்தவங்க நெனைக்க கூடும். அதனால் அப்பபோ இந்த மாதிரி கொஞ்சம் கலாட்டாவான பதிவும் தேவை தான்.<BR/>அவங்களுக்கு நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். :) அதை வீணாக்க முடியுமா வீரா சார்?..<BR/><BR/>இல்ல இந்த மாதிரி கலாட்டா( மொக்கை?:P) பதிவுக்குனு தனி ப்ளாக் ஆரம்பிக்க முடியுமா என்ன? அம்மணி ஏற்கனவே ஏகப்பட்ட சங்கத்துல உறுப்பினரா இருக்காங்க.. ஆனா எந்த சங்கத்துலயும் இது வரைக்கும் ஒரு போஸ்டர் என்ன ஒரு பிட் நோட்டிஸ் கூட உருப்படியா ஒட்டினது இல்ல. :).. அதனால இப்படி உங்க இஷ்டத்துக்கு எதுனா சொலி அவங்க மனச மாத்தி எங்கள மாதிரி மொக்க பதிவு ரசிகர் மன்றத்துக்கும் கும்மியடிப்போர் நல வாரியத்துக்கும் வேல இல்லாம பண்ணிடாதிங்க்க. :P..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-69197195342266256442007-12-08T11:54:00.000+05:302007-12-08T11:54:00.000+05:30உங்களின் கவிதைகளுக்கும் இந்த மாதிரி குப்பை பதிவுகள...உங்களின் கவிதைகளுக்கும் இந்த மாதிரி குப்பை பதிவுகளுக்கும் நிறைய இடைவெளி...<BR/><BR/>Your lyrics do really have a classic touch... I have been a silent admirer of your lyrics ever since you started blogging...( I haven't registered my comments though )... Your lyrics show your intellectualism but certainly not the kind of posts like this...<BR/>I WANTED TO TELL YOU THIS WHENEVER I SEE A SO-CALLED "MOKKAI" TYPE POST... But I didn't... But this time........ I just want to request you to post the best of your works...Veerakumarhttps://www.blogger.com/profile/11793460311511592389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-81398422897713025252007-12-06T04:36:00.000+05:302007-12-06T04:36:00.000+05:30நம்ம ஊர விட்டுக்கொடுக்கலாமா ஆண்ட்டி, ஒரு வார்த்தை ...நம்ம ஊர விட்டுக்கொடுக்கலாமா ஆண்ட்டி, ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா ஸ்டார்னா 5ஸ்டார் ரேஞ்ச் தியேட்டர்ன்னு நானும் அள்ளி விட்டிருப்பேனே.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-12707428374377412832007-12-02T03:02:00.000+05:302007-12-02T03:02:00.000+05:30என்ன ஒரு அழகான படம் sorry... விமர்சனம் sorry... பு...என்ன ஒரு அழகான படம் sorry... விமர்சனம் sorry... புலம்பல் எப்பிடிங்க உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் வருது...<BR/>போதாக்குறைக்கு கும்மிவேற...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-35402333924690429042007-11-30T17:47:00.000+05:302007-11-30T17:47:00.000+05:30அப்பாடா... எல்லோரும் இப்படி படத்த பார்த்துட்டு வந்...அப்பாடா... எல்லோரும் இப்படி படத்த பார்த்துட்டு வந்து நல்லா இல்லனு பதிவு போட்டுடா தேவை இல்லாம செலவு செய்யாம இருக்கலாம். தாங்ஸ் சிஸ்டர்....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-35160798144941523902007-11-30T10:29:00.000+05:302007-11-30T10:29:00.000+05:30//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகிய...//ஈரோட்ல 'ஸ்டார்'னு ஒரு தியேட்டர்ல(!?) ரிலீஸ் ஆகியிருக்கு அந்தப்படம்.//<BR/>உங்கள் தைரியம் என்னை புலகாங்கிதம் அடையச் செய்துவிட்டது.<BR/><BR/>எசரிக்கை: சில மாதங்களுகு காயத்ரி ஆண்ட்டி அருகில் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு ஈரோடு மாநகராட்சியின் முதல் அறிவிப்பு வெளியிடப் பட்டிருப்பதாக அறிந்தேன். தொற்று நோய் பரவும் ஆபத்து இருக்கிறதாம். :)<BR/><BR/>ராடான் பேரப் பார்த்தும் படத்த பார்த்தத விட ஸ்டார்ல படம் பார்த்தது தான் ரொம்ப பெரிய தெனாவெட்டு. :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-8862756654783416152007-11-30T10:24:00.000+05:302007-11-30T10:24:00.000+05:30விமர்சனதிற்கு முன்பே தேவையான அளவு எச்சரித்துவிட்டத...விமர்சனதிற்கு முன்பே தேவையான அளவு எச்சரித்துவிட்டதால் விமர்சனத்தை படிக்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். டைட்டிலில் தயாரிப்பு ராடன் பிக்சர்ஸ் என்பதை பார்த்தும் வடிவேலு கணக்காக தெனாவெட்டுடன் நீங்கள்் பார்த்த மாதிரி என்னால் உங்கள் எச்சரிக்கையை மீறி விமர்சனத்தை படிக்க முடியவில்லை. அதாவது எனக்கு தெனாவெட்டு இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65679898391431672412007-11-28T08:56:00.000+05:302007-11-28T08:56:00.000+05:30Polladhavan parthu irundha ippadi pesuveengala? in...Polladhavan parthu irundha ippadi pesuveengala? intha padam summa supera irunthirukkum :DDreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-35024022782088231552007-11-27T17:18:00.000+05:302007-11-27T17:18:00.000+05:30atm னால நான் பட்ட அவஸ்தைய சொல்லிருக்கேன், வந்து பா...atm னால நான் பட்ட அவஸ்தைய சொல்லிருக்கேன், வந்து பாருங்க.chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-46739970190810369572007-11-27T17:17:00.000+05:302007-11-27T17:17:00.000+05:30நான் 'புள்ளி' கவிதை படிச்சப்பவே சந்தேகப்பட்டேன் உங...நான் 'புள்ளி' கவிதை படிச்சப்பவே சந்தேகப்பட்டேன் உங்க மனநிலை கடுமையா பாதிக்கப்பட்டிருக்கும்னு. எப்படி, படம் பார்த்துட்டு எழுதினிங்களா?இல்ல,எதாச்சும் espயா?chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-78584166548649524722007-11-26T16:26:00.000+05:302007-11-26T16:26:00.000+05:30\\ (ஸ்ஸ்ஸ்... லேசா கண்ணக் கட்டுதில்ல?)\\ஆமாம் பதிவ...\\ (ஸ்ஸ்ஸ்... லேசா கண்ணக் கட்டுதில்ல?)\\<BR/><BR/>ஆமாம் பதிவை படிச்சி..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42060993328384141992007-11-26T15:25:00.000+05:302007-11-26T15:25:00.000+05:30விமர்சனம் சிரிரிப்போ சிரிப்பு..கவிதாயினி என்ன சொல்...விமர்சனம் சிரிரிப்போ சிரிப்பு..கவிதாயினி என்ன சொல்லுப்பா ஆனாலும் நான் ப்ர்த்விக்கா சந்தியாக்காக பாத்தே ஆவேன்.. புலம்ப துணைக்குவேணும்னே இல்ல...முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-55172599392343529912007-11-26T15:21:00.000+05:302007-11-26T15:21:00.000+05:30உங்கள் பதிவுகள் அருமை..உங்களிடம் பயிலும் மாணவர்கள்...உங்கள் பதிவுகள் அருமை..உங்களிடம் பயிலும் மாணவர்கள் படு ஜாலியாக் இருப்பார்களென்று நினைக்கிறேன்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-87099387876870625732007-11-26T00:34:00.000+05:302007-11-26T00:34:00.000+05:30ienaku intha padam romba pudichu erunthathu , inte...ienaku intha padam romba pudichu erunthathu , intervel ku apram padam koncham iluvay than , avalavu mosamilla gayathiri sollra mathiri ...usha neenga intha padam pathuttu apram sollunga ungalaku pudichu erunthuthanu ...soory for typing like this ,reg vicky the packy ..Unknownhttps://www.blogger.com/profile/13891943412372876035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-78768984789463781902007-11-25T23:32:00.000+05:302007-11-25T23:32:00.000+05:30padam eppadiyo pokattum.. aanaal oru v visayam... ...padam eppadiyo pokattum.. aanaal oru v visayam... ivvalavu azhakana pathivai varavazhaiththathirku oru sabhash! sema kalaks!Osai Chellahttps://www.blogger.com/profile/15816367039741106598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17871763895446544672007-11-25T21:41:00.000+05:302007-11-25T21:41:00.000+05:30//அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா ...//அல்லது முதல் சந்திப்புலயே தன்னைப் பத்தி கரெக்டா தெரிஞ்சிகிட்டதாலயோ//<BR/><BR/>LOL!!!Girl of Destinyhttps://www.blogger.com/profile/05343696442051657732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-25563432992118240592007-11-25T21:29:00.000+05:302007-11-25T21:29:00.000+05:30//நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் ...//நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'!//<BR/><BR/>குட், இப்படி நல்ல விசயங்களை மட்டும் எடுத்துக்கனும்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-79221984579310547452007-11-25T20:37:00.000+05:302007-11-25T20:37:00.000+05:30//இப்படி நம்மை ரொம்ப யோசிக்க வைக்கற படமாவும் நம் ச...//இப்படி நம்மை ரொம்ப யோசிக்க வைக்கற படமாவும் நம் சகிப்புத் தன்மையை வளர்த்துக்க உதவற படமாவும் இருக்கு இந்த 'கண்ணாமூச்சி ஏனடா'! கண்டிப்பா சீக்கிரமா போய் பாருங்க.. டோண்ட் மிஸ் இட்!! //<BR/><BR/>அடடா! கண்டநாள்முதல் டைரக்டராயினின்ன உடனே பாத்தே ஆவணும்னு நெனச்சேனே! தீபாவளி இலுப்பைப்பூ வேல்தானா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.com