tag:blogger.com,1999:blog-32904504.post6963338579991536840..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: எனக்குப் பிடித்த கவிதைகள்!காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-32904504.post-40128100531326878532010-10-29T16:03:44.679+05:302010-10-29T16:03:44.679+05:30பரவால்ல... பென்கள் கூட அகம் புறம் பழகுவது ஆச்சர்யா...பரவால்ல... பென்கள் கூட அகம் புறம் பழகுவது ஆச்சர்யாமாக... அதே நேரத்தில் சந்தோஷமாகவும் உள்ளது.. படிச்சு பெரிய ஆளா வாங்க...kargeshttps://www.blogger.com/profile/01809734577467557848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-70918721581793050362009-03-19T14:24:00.000+05:302009-03-19T14:24:00.000+05:30நிறைய படித்து அதில் சிறந்தவற்றைத் தருவதற்கு நன்றி....நிறைய படித்து அதில் சிறந்தவற்றைத் தருவதற்கு நன்றி. எங்கெலுக்கெல்லாம் அவ்வளவுதான் பொருமை :-)சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-62292433566771549532008-03-14T23:56:00.000+05:302008-03-14T23:56:00.000+05:30"என்ன சொல்லி என்ன என்ன எழுதி என்னநான் சொல்ல வருவதை..."என்ன சொல்லி என்ன <BR/>என்ன எழுதி என்ன<BR/>நான் சொல்ல வருவதைத் தவிர<BR/>எல்லாம் புரிகிறது உனக்கு!"<BR/><BR/><BR/>கனிமொழியின் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.<BR/><BR/>படிப்பதை விட படித்ததைப் பகிர்ந்து கொள்வது ரெம்பவே சுவாரஸ்யமானது.<BR/><BR/>இன்னும் நிறைய படியுங்கள்.<BR/><BR/>ஆனால் கொஞ்சமாகவே (நன்றாக உள்ளதை மட்டும்) பகிர்ந்துகொள்ளுங்கள்.<BR/><BR/>இப்படிக்கு உங்கள் புகழன்புகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-72587828106511299252007-11-22T17:33:00.000+05:302007-11-22T17:33:00.000+05:30எல்லாமே நல்லா இருக்கு. இன்னும் நிறைய கவிதைகளைப் பத...எல்லாமே நல்லா இருக்கு. இன்னும் நிறைய கவிதைகளைப் பதியுங்களேன்.<BR/><BR/>//"..... ஆயத்தங்களில்<BR/>கழிகிறது என் காலம் <BR/>திறந்து வைத்த கற்பூரம் போல்..//<BR/><BR/>யோசிக்க வைத்த வரிகள். <BR/><BR/>- சகாரா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-58527086301901260772007-10-05T07:01:00.000+05:302007-10-05T07:01:00.000+05:30வரிகளுக்குள் மறைந்திருக்கும் வலிகள் தான் கவிதைக்கு...வரிகளுக்குள் மறைந்திருக்கும் வலிகள் தான் கவிதைக்கு அழகு போலும். எல்லாமே பிரமாதம். வடிக்க தெரியாவிட்டாலும் படிக்க தெரிந்தவன்.<BR/>நன்றிகள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65556715797930107062007-09-24T23:01:00.000+05:302007-09-24T23:01:00.000+05:30அழகான கவிதைகள்.ரசித்தேன்!அழகான கவிதைகள்.<BR/>ரசித்தேன்!Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-37572845013643083612007-09-24T07:12:00.000+05:302007-09-24T07:12:00.000+05:30வணக்கங்கக்கா,நட்சத்திர வாழ்த்துக்கள். மீதிக் கவிதை...வணக்கங்கக்கா,<BR/>நட்சத்திர வாழ்த்துக்கள். மீதிக் கவிதைகளையும் பதியுங்கள்.உங்கள் புண்ணியத்தில் நம்மள மாத்திரி பாமரனும் பெரியாளுவ கவிதையெல்லாம் படிக்க முடியும்.சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-19209528729479415342007-09-22T18:41:00.000+05:302007-09-22T18:41:00.000+05:30//இது எங்கள பாத்து நீ சொல்ற மாதிரியே இருக்கே டா செ...//இது எங்கள பாத்து நீ சொல்ற மாதிரியே இருக்கே டா செல்லம் :P//<BR/><BR/>நைஸ் டைமிங்....:)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-40134853478784310402007-09-22T18:40:00.000+05:302007-09-22T18:40:00.000+05:30தபூ சங்கர், பார்த்திபன் - இவை இரண்டையும் ஏற்கனவே ர...தபூ சங்கர், பார்த்திபன் - இவை இரண்டையும் ஏற்கனவே ரசித்து உள்ளேன்...<BR/><BR/>கனிமொழி யோடவும் நல்லா இருக்கு... <BR/><BR/>மத்தது எல்லாம் நமக்கு ஒத்து வரல....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-49941441833784105322007-09-22T18:27:00.000+05:302007-09-22T18:27:00.000+05:30\\ஜி3........ ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல!\\கவித...\\ஜி3........ ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கில்ல!\\<BR/><BR/>கவிதை...கவிதை :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-22941569216583706832007-09-22T16:09:00.000+05:302007-09-22T16:09:00.000+05:30//துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை ...//துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை விழும்! ஒழுங்கா போட்ட கமெண்ட்ஸ்க்கு மட்டும் தேங்க்ஸ்! :)//<BR/>ennaku exam nu poi sonnathu yaaru.avangaluku othai kodukanum.ennaku exam adutha maasam thaan :P<BR/>naan samatha kummi adikiren akka.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-89589690413121266392007-09-22T15:25:00.000+05:302007-09-22T15:25:00.000+05:30//"எல்லாக் கவிதைகளுமேஉன்னைப் பற்றியவை தானெனினும்ஒர...//"எல்லாக் கவிதைகளுமேஉன்னைப் பற்றியவை தானெனினும்ஒரு கவிதை கூடஉன்னை மாதிரி இல்லையே?" - தபு//<BR/><BR/>இது போன்ற எளிய கவிதைகள் தான் அதிகம் பிடிக்கிறது...ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-6760754391655026362007-09-22T15:24:00.000+05:302007-09-22T15:24:00.000+05:30//குட்டு (மெதுவாய்) //நீங்க கேக்கிற மாதிரி குட்ட ம...//குட்டு (மெதுவாய்) //<BR/><BR/>நீங்க கேக்கிற மாதிரி குட்ட முடியாது.<BR/><BR/>எங்களுக்கு இப்ப தான் சான்ஸ் கிடைச்சிருக்கு...<BR/><BR/>எங்கள எப்பவும் ஞாபகம் வச்சுக்கிற மாதிரி ஒன்னே ஒன்னு....ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-74189829582297261082007-09-22T14:03:00.000+05:302007-09-22T14:03:00.000+05:30ஆன்ட்டி எதாச்சும் நல்ல மொக்கை ஒன்னு போடுங்களேன்.ஆன்ட்டி எதாச்சும் நல்ல மொக்கை ஒன்னு போடுங்களேன்.நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-60244948926619212962007-09-22T13:32:00.000+05:302007-09-22T13:32:00.000+05:30நன்றி குசும்பன்!முத்துக்கா.. ட்ரை பண்றேன். :)நன்றி குசும்பன்!<BR/><BR/>முத்துக்கா.. ட்ரை பண்றேன். :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-30556306632388641032007-09-22T13:30:00.000+05:302007-09-22T13:30:00.000+05:30//g3 = gaya three = Gayathriஊகம் சரியா?//ஹ்ம்ம்.. ...//g3 = gaya three = Gayathri<BR/>ஊகம் சரியா?<BR/>//<BR/><BR/>ஹ்ம்ம்.. ஆமாங்க! என் பேரை வெச்சிட்டு என்னையே கலாய்க்கிறா ஒருத்தி. :(காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-11599651408880778252007-09-22T13:23:00.000+05:302007-09-22T13:23:00.000+05:30//மரபுக்கவிதைகளை எழுதி அசத்தியிருப்பீர்கள் என்று ஓ...//மரபுக்கவிதைகளை எழுதி அசத்தியிருப்பீர்கள் என்று ஓடோடி வந்தேன் .................ஏமாற்றமாகிவிட்டது சகோதரி!<BR/>//<BR/><BR/>மன்னியுங்கள் சுப்பையா! குறுந்தொகை அறிமுகம் பார்க்கவில்லையா நீங்கள்? தவிர, இக்கால மரபுக்கவிதைகளில் எனக்கு அதிக ஆர்வமில்லை.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-64107686930815973472007-09-22T13:22:00.001+05:302007-09-22T13:22:00.001+05:30பெரும்பாலான கவிதைகள் முன்பு வாசித்திருப்பினும், இன...பெரும்பாலான கவிதைகள் முன்பு வாசித்திருப்பினும், இன்று அசைபோடுவதுபோல் இதமாக இருந்தது அனைத்தும்.<BR/><BR/>நன்றி, வாழ்த்துக்கள்முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-54988042102086821772007-09-22T13:22:00.000+05:302007-09-22T13:22:00.000+05:30துரியோதனன் என்னுதை நானே சேர்த்துக்கறதா!! அருள்.. எ...துரியோதனன் என்னுதை நானே சேர்த்துக்கறதா!! <BR/><BR/>அருள்.. எங்க ஆளக்காணேமேன்னு நினைச்சேன்! நன்றி. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-15242033453458056412007-09-22T13:20:00.000+05:302007-09-22T13:20:00.000+05:30துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை வி...துர்கா எக்ஸாம் இருக்கும்போது இங்க கும்மியா? உதை விழும்! ஒழுங்கா போட்ட கமெண்ட்ஸ்க்கு மட்டும் தேங்க்ஸ்! :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-87786288835089208042007-09-22T12:26:00.000+05:302007-09-22T12:26:00.000+05:30ம் நட்சத்திரவாரம் முடிந்ந்தாலும் இன்னொரு நாள் இன்ன...ம் நட்சத்திரவாரம் முடிந்ந்தாலும் இன்னொரு நாள் இன்னும் கொஞ்சம் உங்களுக்கு பிடித்த கவிதைகளை எங்களுக்கு அறியத்தாருங்கள்...<BR/><BR/>கலாப்பிரியாவின் கவிதை படித்ததும் பச்சென்று ஒட்டிக்கொண்டது மனதில்....முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-3096885030793683642007-09-22T12:25:00.000+05:302007-09-22T12:25:00.000+05:30"விலக விலகபுள்ளி தானே?நீ மட்டும் எப்படிவிஸ்வரூபம்?..."விலக விலக<BR/>புள்ளி தானே?<BR/>நீ மட்டும் எப்படி<BR/>விஸ்வரூபம்?"<BR/><BR/>நன்றாக இருக்கிறது:))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7576637482615672192007-09-22T12:23:00.000+05:302007-09-22T12:23:00.000+05:30அடுத்தடுத்து பதினான்கு பின்னூட்டங்கள் போட்டு அசத்த...அடுத்தடுத்து பதினான்கு பின்னூட்டங்கள் போட்டு அசத்திய<BR/>உங்கள் தோழியின் பெயரும் காயத்ரியா?<BR/>g3 = gaya three = Gayathri<BR/>ஊகம் சரியா?SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-72568467293305712882007-09-22T12:20:00.000+05:302007-09-22T12:20:00.000+05:30தமிழிலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஏ., எம்.ஃப...தமிழிலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஏ., எம்.ஃபில்) படிப்புவரை படித்த நீங்கள் மனம் கவர்ந்த கவிதைகள் என்று மரபுக்கவிதைகளை எழுதி அசத்தியிருப்பீர்கள் என்று ஓடோடி வந்தேன் .................ஏமாற்றமாகிவிட்டது சகோதரி!<BR/><BR/>பதிவின் நடுப்பகுதிக்குள் (இருபுறமும் இடைவெளியுடன்) எப்படிச் சொற்களை<BR/>அடுக்கிப் பதிவிட்டீர்கள்? என்னுடைய template முரண்டு பிடிக்கும்.<BR/>வியப்பாக இருந்தது!<BR/>SP.VR.சுப்பையாSP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-15773376260144971762007-09-22T12:07:00.000+05:302007-09-22T12:07:00.000+05:30நல்ல தேர்வுகள் காயத்ரி.நல்ல தேர்வுகள் காயத்ரி.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com