tag:blogger.com,1999:blog-32904504.post6922217340904401784..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: குறுகத் தரித்த மனம்காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-32904504.post-85021678960006129072012-08-18T09:41:51.811+05:302012-08-18T09:41:51.811+05:30மறுக்கபட்டாலும்
கிடைதிவிடும் என்று நம்பிக்கை கொள்...மறுக்கபட்டாலும் <br />கிடைதிவிடும் என்று நம்பிக்கை கொள்வது <br />'மானிட இயல்பு <br />அழகியல் ............அற்புதம் ......தத்துவம் அனைவருக்கும் அன்பு https://www.blogger.com/profile/11992683619137942041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-38430851432803527342012-08-03T21:11:02.418+05:302012-08-03T21:11:02.418+05:30சில வரிகள் மனதை வதம் செய்தது
சில வரிகள் ரணத்திற்கு...சில வரிகள் மனதை வதம் செய்தது<br />சில வரிகள் ரணத்திற்கு மஞ்சள் பூசியது.<br /><br />வாழ்க்கை மீதான உங்கள் அவதானிப்பு<br />நுண்ணிய இடுக்கு வரை சென்று திரும்பியிருப்பது<br />வியப்பாய் இருக்கிறது<br /><br />முதல் கவிதையை விளையாட்டாய் வாசிக்கத் தொடங்கி<br />கடைசி கவிதையில் முட்டி நின்றேன்............<br /><br />விக்கித்து நிற்கிறேன் வேறொன்றும் சொல்வதறியாது .........பாசு.ஓவியச்செல்வன்https://www.blogger.com/profile/07794926760418727464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2935346459684505022012-01-03T14:01:37.999+05:302012-01-03T14:01:37.999+05:30தொட்டி மீன்களின் கனவில்
ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக...தொட்டி மீன்களின் கனவில்<br />ஓயாமல் அலைவீசிக் கொண்டிருக்கிறது<br />பேராழம் மிக்கப்<br />பெருங்கடல் ஒன்று.<br />அருமைசசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-80644974532019759592012-01-03T09:50:43.878+05:302012-01-03T09:50:43.878+05:30நல்லா இருக்கு காயத்ரி.
//கசங்கி விரிகின்றன// சுர...நல்லா இருக்கு காயத்ரி. <br /><br />//கசங்கி விரிகின்றன// சுருங்கி என்பதற்குப் பதில் கசங்கி என்று எழுதியதில் இருக்கும் நுட்பம்.... ம்ம்ம்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-45471008114560662582012-01-03T05:25:45.566+05:302012-01-03T05:25:45.566+05:30தங்கள் கவிதையிலும் பேராழம் மிக்க
பெருங்கடல் ஒன்றை ...தங்கள் கவிதையிலும் பேராழம் மிக்க<br />பெருங்கடல் ஒன்றை உணர முடிகிறது<br />குறுகத் தரித்த கவிதை<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள் <br />த.ம 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-30553228068239124052012-01-03T01:49:25.428+05:302012-01-03T01:49:25.428+05:30:):)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.com