tag:blogger.com,1999:blog-32904504.post6108105065823606667..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: தப்பித்தலின் சாத்தியங்கள்...காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-32904504.post-38409972985178189662009-04-02T14:48:00.000+05:302009-04-02T14:48:00.000+05:30காயத்ரி......... இத்தனை நாட்களாக உங்கள் blog கு நா...காயத்ரி......... இத்தனை நாட்களாக உங்கள் blog கு நான் வருகை புரியாமைக்கு வருந்தினேன் இக்கவிதையைக் கண்டதும்... அற்புதமான கவிதை..வாழ்த்துகள்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-9636508414674056982007-11-23T23:24:00.000+05:302007-11-23T23:24:00.000+05:30காலம் ஆற்றியக் காயங்களில்ஒன்றாகிப் போகும் இதுவும்....காலம் ஆற்றியக் காயங்களில்<BR/>ஒன்றாகிப் போகும் இதுவும்.<BR/>அதுவரை, எல்லாம் தாங்கி<BR/>சுற்றி வளைக்கும் சோகக்கூட்டை உடைத்து, சிறகுகள் வளர்த்து,<BR/>சீக்கிரம் பட்டாம்பூச்சியாகிடு என் தோழி...<BR/><BR/><BR/>(வேறொரு சமயத்தில் எழுதியது, இப்பொழுது உங்களுக்காக...)Mani - மணிமொழியன்https://www.blogger.com/profile/04094031403371941936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-60363513600570278922007-11-23T09:14:00.000+05:302007-11-23T09:14:00.000+05:30//G3 said... //அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங...//<BR/>G3 said... <BR/>//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?<BR/>//<BR/><BR/>யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)<BR/>//<BR/>:-)))))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-37160005046682618492007-11-20T02:37:00.000+05:302007-11-20T02:37:00.000+05:30நெஜமா புரியலைங்க..நெஜமா புரியலைங்க..ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-84829126985240352982007-11-18T22:22:00.000+05:302007-11-18T22:22:00.000+05:30எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு பின்னால் ஒரு மன ...எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு பின்னால் ஒரு மன உளைச்சல், ஒரு stress இருக்க நேர்கிறது என்றே தோன்றுகிறது.Take careச.ஜெ.ரவிhttps://www.blogger.com/profile/13378658465780316064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7443816254656344062007-11-16T21:26:00.000+05:302007-11-16T21:26:00.000+05:30இல்லாத எல்லைகளை" நாமாகவே வகுத்துகிட்டு.. நம்ம நாமே...இல்லாத எல்லைகளை" நாமாகவே வகுத்துகிட்டு.. நம்ம நாமே "சுயசிறை " வைத்துக்கொள்கின்றோமோன்னு தோனுது..repeat....உதயதேவன்https://www.blogger.com/profile/05645973229094652087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17060000848588316332007-11-16T13:03:00.000+05:302007-11-16T13:03:00.000+05:30/நான் விதைக்கப்பட்டிருக்கும்சின்னஞ்சிறு பரப்பினை வ.../நான் விதைக்கப்பட்டிருக்கும்<BR/>சின்னஞ்சிறு பரப்பினை <BR/>வன்மமாய்<BR/>நினைவூட்டுகின்றன/<BR/><BR/>இந்த வரிகள் பிரத்யேகமாக மற்றும் முழுக் கவிதையும் பிடித்திருக்கிறது.<BR/><BR/>தப்பிக்க இடம் தேடி, முடியாமல் ஒளிந்து கொள்ள முயன்று, அதுவும் முடியாமல் முடிவாய் மறைந்து போதல்... நன்றாக வந்திருக்கிறது கவிதை...ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-38273582151839696622007-11-16T11:28:00.000+05:302007-11-16T11:28:00.000+05:30நீண்டநாட்களின் பின் ஒரு நல்ல கவிதையை எழுதியிருக்கி...நீண்டநாட்களின் பின் ஒரு நல்ல கவிதையை எழுதியிருக்கிறீர்கள். ஆனால் கவிதைகளின் பின்னால் ஒளிந்துகொள்வது, தமிழ்ப்பரப்பில் மீண்டும் மீண்டும் கூறிச் சலித்த விடயம்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-53388447543194775692007-11-16T04:20:00.000+05:302007-11-16T04:20:00.000+05:30super kavithai,arumai,attakasam.But ennakuthaan ka...super kavithai,arumai,attakasam.But ennakuthaan kavithai puriyalai :PAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-11221002220520183432007-11-16T02:19:00.000+05:302007-11-16T02:19:00.000+05:30// தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எ...// தப்பித்தல்களுக்கான<BR/>இடம் தேடிக்களைத்து<BR/>எங்கேனும் எதிலேனும்<BR/>ஒளிந்துகொள்ள முயன்று<BR/>முடிவாய் மறைந்து போகிறேன்<BR/>கவிதைகளின் பின்னால்.//<BR/><BR/>சூப்பர்....நல்லாயிருக்குங்க... <BR/>நீங்க வந்துட்டீங்க.. கவிதைக்கு பின்னால இல்ல.. கவிதையால முன்னாடி..நெசமாவே..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17424491445719136942007-11-16T02:18:00.000+05:302007-11-16T02:18:00.000+05:30// நான் விதைக்கப்பட்டிருக்கும்சின்னஞ்சிறு பரப்பினை...// நான் விதைக்கப்பட்டிருக்கும்<BR/>சின்னஞ்சிறு பரப்பினை <BR/>வன்மமாய்<BR/>நினைவூட்டுகின்றன<BR/>இந்த தொட்டிச்செடிகள்..//<BR/><BR/>எனக்கென்னவோ, வாழ்க்கையில ,"இல்லாத எல்லைகளை" நாமாகவே வகுத்துகிட்டு.. நம்ம நாமே "சுயசிறை " வைத்துக்கொள்கின்றோமோன்னு தோனுது..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-26590504868418706622007-11-16T00:03:00.000+05:302007-11-16T00:03:00.000+05:30காயத்ரி போன்சாய் மரங்கள பாத்துருக்கீங்களா?அதை ரசிக...காயத்ரி போன்சாய் மரங்கள பாத்துருக்கீங்களா?அதை ரசிக்கவே முடியாது என்னால. அதுல எதோ ஒரு குரூரத்தனம் தெரியர மாதிரிதான் இருக்கும்.<BR/><BR/> குட்டியா ஒரு பெரிய மரத்துக்குண்டான குணாதிசியங்களோட இருக்கும் அதை பாத்தா இந்த மனுசப்பயல்களையும் இதே மாதிரி வளராம பண்ணீ வெச்சா எப்படி இருக்கும்ன்னு தோணும்.<BR/><BR/> போன்சாயோட ஒப்பிடும்போது தொட்டிச்செடிகள் பாக்கியசாலிகள்.நந்து f/o நிலாhttps://www.blogger.com/profile/05581431775144737603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-38082672881490760292007-11-15T20:27:00.000+05:302007-11-15T20:27:00.000+05:30நல்ல கவுஜநல்ல கவுஜகும்பாhttps://www.blogger.com/profile/00447069566661289901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-45255504503153461782007-11-15T17:13:00.000+05:302007-11-15T17:13:00.000+05:30//தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எத...//தப்பித்தல்களுக்கான<BR/>இடம் தேடிக்களைத்து<BR/>எங்கேனும் எதிலேனும்<BR/>ஒளிந்துகொள்ள முயன்று<BR/>முடிவாய் மறைந்து போகிறேன்<BR/>கவிதைகளின் பின்னால்.//<BR/><BR/>அந்த அழகான செடிகளில் எப்பொழுதும் நிலையாய் ஒரு பசுமையான புன்னகை பூத்திருக்குமே அதுதான் உம் கவிதைகளோ!<BR/><BR/>மென்மையான கவிதை.LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-34418762852275505432007-11-15T11:12:00.000+05:302007-11-15T11:12:00.000+05:30படம் சூப்பரா இருக்கு :)படம் சூப்பரா இருக்கு :)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65368771351408366802007-11-15T11:01:00.000+05:302007-11-15T11:01:00.000+05:30//காயத்ரி said... ராம்...கவிதை புரிலன்றதுக்காக கமெ...//காயத்ரி said... <BR/>ராம்...<BR/><BR/>கவிதை புரிலன்றதுக்காக கமெண்ட்டும் புரியாத மாதிரி போடறது கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்.. //<BR/><BR/>யக்கோவ் அண்ணன் சொல்றது, தலைப்பு - "தப்பித்தலின் சாத்தியங்கள்" எப்போ நடக்கும்னு கேக்குறார்.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-37669151271637273072007-11-15T11:00:00.000+05:302007-11-15T11:00:00.000+05:30/இராம்/Raam said... முதல் வரியை படிச்சதும் அது எப்.../இராம்/Raam said... <BR/><BR/>முதல் வரியை படிச்சதும் அது எப்போ நடக்குமின்னு கேட்க தோணுச்சு..... அதுனாலே கேட்டுட்டேன்...?<BR/><BR/>எப்போ? என்னிக்கு?//<BR/><BR/>ரிப்பீட்டேய்!ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65307901424431044462007-11-15T10:21:00.000+05:302007-11-15T10:21:00.000+05:30கவிதை என்றில்லை, எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு...கவிதை என்றில்லை, எந்த ஒரு மிகச் சிறந்த படைப்பிற்கு பின்னாலும் காரணியாக எதேனும் ஒரு மன உளைச்சல், ஒரு stress இருக்க நேர்கிறது என்றே தோன்றுகிறது.<BR/><BR/>நல்ல கவிதை, காயத்ரி !!-ganeshkjhttps://www.blogger.com/profile/16439287839777498063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-62724784644963508192007-11-15T09:58:00.000+05:302007-11-15T09:58:00.000+05:30//திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்க தோன்றும்...//திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்க தோன்றும் கவிதை.<BR/>சான்ஸே இல்லப்பா...<BR/>நீங்க எங்கியோ...ஓ போயிட்டிங்க.<BR/>//<BR/><BR/>இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தி...!!<BR/><BR/>நன்றி துரியோதனன்!!!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-48972465090954515852007-11-15T09:56:00.000+05:302007-11-15T09:56:00.000+05:30//யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)//ஸ்ஸ்...//யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)//<BR/><BR/>ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ணக் கட்டுது. :(<BR/><BR/>நன்றிங்க வேதா!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-81767889956353312432007-11-15T09:55:00.001+05:302007-11-15T09:55:00.001+05:30//ஜி said... எப்பவாவது புரியும்... இன்னைக்கு நோ லக...//ஜி said... <BR/>எப்பவாவது புரியும்... இன்னைக்கு நோ லக் :(((//<BR/><BR/>என்ன ஜி இப்படி சொல்லீட்டீங்க? நான் வேனா கோனார் நோட்ஸ் அனுப்பவா? :))காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-27771853804800447562007-11-15T09:55:00.000+05:302007-11-15T09:55:00.000+05:30ராம்...கவிதை புரிலன்றதுக்காக கமெண்ட்டும் புரியாத ம...ராம்...<BR/><BR/>கவிதை புரிலன்றதுக்காக கமெண்ட்டும் புரியாத மாதிரி போடறது கொஞ்சம் கூட நல்லால்ல சொல்லிட்டேன்.. <BR/><BR/>(விதைக்கறதுன்னு தானே இருக்கு? புதைக்கறதுன்னு நினைச்சுட்டீங்களோ? அடப்பாவிகளா??!!!)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-62427539205231367962007-11-15T09:52:00.000+05:302007-11-15T09:52:00.000+05:30//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுப...//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?//<BR/><BR/>'என்' கவிதைகளுக்குப் பின்னால்' னு சொல்லலீங்களே வித்யா? :)<BR/><BR/>நன்றி ட்ரீம்ஸ்..<BR/><BR/>//விதைக்கபட்ட தொட்டியை உடைத்து மண்ணில் நிலைத்து வளர்ந்த செடிகள் கதையும் இருக்கு!//<BR/><BR/>அப்படியா? அதுக்கு நிறைய்ய்ய்ய போராடனுமே..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-66524046864966580112007-11-15T09:19:00.000+05:302007-11-15T09:19:00.000+05:30//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுப...//அப்ப உங்க கவிதையை விலக்கி பாத்தா உங்களைக் கண்டுபிடிக்கலாமா?<BR/>//<BR/><BR/>யக்கா விலக்கறதுக்கு விம் பார் அனுப்பவா? ;)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-71977514231751040162007-11-15T07:36:00.000+05:302007-11-15T07:36:00.000+05:30//தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எத...//தப்பித்தல்களுக்கானஇடம் தேடிக்களைத்துஎங்கேனும் எதிலேனும்ஒளிந்துகொள்ள முயன்றுமுடிவாய் மறைந்து போகிறேன்கவிதைகளின் பின்னால்.//<BR/><BR/>//வேர்களால் உள்வாங்கிபூக்களாய் எதிரொளித்து//<BR/><BR/>திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருக்க தோன்றும் கவிதை.<BR/>சான்ஸே இல்லப்பா...<BR/>நீங்க எங்கியோ...ஓ போயிட்டிங்க.துரியோதனன்https://www.blogger.com/profile/09203054166508284432noreply@blogger.com