tag:blogger.com,1999:blog-32904504.post4432105079820429796..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: SMSகாயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-32904504.post-5736905553890318952008-07-18T14:43:00.000+05:302008-07-18T14:43:00.000+05:30""என்றாவது ஒருநாள் தோன்றும்வால்நட்சத்திரம் போலஎப்ப...""என்றாவது ஒருநாள் தோன்றும்<BR/>வால்நட்சத்திரம் போல<BR/>எப்போதாவது ஒரு முறை<BR/>உன்னிடமிருந்து<BR/>குறுந்தகவல் வந்திருப்பதாய்<BR/>என் அலைபேசி அழைக்கிறது.<BR/><BR/>புதையலைத் "திறப்பவன்" போல்<BR/>ஒவ்வொரு முறையும் பேராசையாய்த்<BR/>திறக்கிறேன்.<BR/><BR/>பெரிதாய் ஒன்றும் இல்லையென்றாலும்<BR/>பத்திரமாய் சேமித்து வைக்கிறேன்.<BR/><BR/>அதில்...<BR/>நீ என்னை<BR/>நினைத்த நிமிடம்<BR/>சிறைப்பட்டிருக்கிறது!"<BR/><BR/><BR/>எனக்கு இப்படியாகிறது..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-56054327513464419932007-05-26T20:54:00.000+05:302007-05-26T20:54:00.000+05:30//நீ என்னைநினைத்த நிமிடம்சிறைப்பட்டிருக்கிறது!//சூ...//நீ என்னை<BR/>நினைத்த நிமிடம்<BR/>சிறைப்பட்டிருக்கிறது!//<BR/><BR/>சூப்பர்..!பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2053302123152251302007-05-06T19:26:00.000+05:302007-05-06T19:26:00.000+05:30உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது இந்த...உணர்வுகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது இந்தக்கவிதை. அருமை !!கதிரவன்https://www.blogger.com/profile/05621338357028209205noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-56158801321625757352007-05-06T10:20:00.000+05:302007-05-06T10:20:00.000+05:30ம்..தலைப்பையும் மாத்துங்க..நிறைய எழுதுங்கம்..தலைப்பையும் மாத்துங்க..நிறைய எழுதுங்கAyyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.com