tag:blogger.com,1999:blog-32904504.post2786529061515042963..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-32904504.post-13987460326380990822009-04-02T14:33:00.000+05:302009-04-02T14:33:00.000+05:30குழந்தைகளின் செயல்கள் யாவும் அழகு.. அதை கோபத்துடன்...குழந்தைகளின் செயல்கள் யாவும் அழகு.. அதை கோபத்துடன் நீங்கள் ஒப்பிட்டது பேரழகு.. படிச்சதும் சந்தோஷமா இருந்தது.. வாழ்த்துகள்Gowripriyahttps://www.blogger.com/profile/07693734102433524240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-70814401728968745672009-01-31T14:10:00.000+05:302009-01-31T14:10:00.000+05:30கவிதையில் 'காலம்' சரியாகப் பதியப்படவில்லை என நினைக...கவிதையில் 'காலம்' சரியாகப் பதியப்படவில்லை என நினைக்கிறேன்.<BR/><BR/>"முன்னொரு முறை நினைத்திருக்கிறேன்" என்று இருந்திருக்க வேண்டும்.<BR/><BR/>-ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-66947446985438420092009-01-29T21:04:00.000+05:302009-01-29T21:04:00.000+05:30அழகான கவிதை. ரசித்தேன்.-ப்ரியமுடன்சேரல்அழகான கவிதை. ரசித்தேன்.<BR/><BR/>-ப்ரியமுடன்<BR/>சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-39102427547467326482008-09-09T14:52:00.000+05:302008-09-09T14:52:00.000+05:30//உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னு...//உங்களுடைய பாதி பதிவுகளை படித்து விட்டேன்.. இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது..<BR/>//<BR/><BR/>விதி வலியதுன்னு வாத்தியாரய்யா சொன்னப்போ நான் நம்பவே இல்லை!<BR/><BR/>இப்பத்தான் நம்புறேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-76120253005974159082008-09-04T17:45:00.000+05:302008-09-04T17:45:00.000+05:30sory,dis post s not up to ur standrds.:( eamathiti...sory,dis post s not up to ur standrds.<BR/>:( eamathitinga :(chandru / RVChttps://www.blogger.com/profile/17583837614229521498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-48253431430317497052008-09-04T14:43:00.000+05:302008-09-04T14:43:00.000+05:30Marubadi unnoda kavithaigal and comments reply paa...Marubadi unnoda kavithaigal and comments reply paaka [padikkavum dhaan ;) ] sandhoshama irukku da chellam.. :))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-182269773928365332008-09-04T13:11:00.000+05:302008-09-04T13:11:00.000+05:30அது எப்படிங்க கோபம் ஆச்சரியக் குறியானது... ஆனாலும்...அது எப்படிங்க கோபம் ஆச்சரியக் குறியானது... ஆனாலும் வித்தியாசமான கற்பனைதான்...நம் அன்புக்குரியவர்கள் கோபப்பட்டால் ஆச்சரியம் தோன்றுமோ? அல்லது கோபமே வந்ததில்லையோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-80669080247772771452008-09-03T10:48:00.000+05:302008-09-03T10:48:00.000+05:30///குசும்பன் said... நிலா said... ஆமா கேக்க ...///குசும்பன் said...<BR/><BR/> நிலா said...<BR/> ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//<BR/> அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)<BR/> டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))///<BR/>'அங்கும், இங்கும்' பராக்கு பார்க்காமல் குசும்பனே திருமதி குசும்பனிடம் இதை எழுதச் சொல்லலாம்... அங்க திருவாளர் தானே சீப் குக்.. ;)))))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-83003206928572187882008-09-03T10:20:00.000+05:302008-09-03T10:20:00.000+05:30மை ஃபிரண்ட் ::. said... சரி சரி.. தலைப்புல என்ன இர...மை ஃபிரண்ட் ::. said... <BR/>சரி சரி.. தலைப்புல என்ன இருக்கு கவிதைதான் முக்கியம்ங்குறீங்களா? அதுசரி!//<BR/><BR/>என்ன கொடுமைங்க இது தலைப்புதான் உள்ளே இருக்கு, கவிதைய காணும்?குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-58688990933983526222008-09-03T10:11:00.000+05:302008-09-03T10:11:00.000+05:30திரும்ப படத்தில் நடிக்க வந்த சிம்ரனுக்கு கூட இம்பு...திரும்ப படத்தில் நடிக்க வந்த சிம்ரனுக்கு கூட இம்புட்டு வரவேற்பு இல்லை பாலிமர் டீவி நியுஸ் வாசிப்பவருக்கு எம்புட்டு வரவேற்ப்பு.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-7420080175277108862008-09-03T10:10:00.000+05:302008-09-03T10:10:00.000+05:30//குசும்பன் said... அதை இனி வேறு ஒருவர் எழுதுவா...//குசும்பன் said...<BR/><BR/> அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)<BR/> டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))//<BR/><BR/>ரிப்பீட்டேய். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-22374056946011321592008-09-03T10:09:00.000+05:302008-09-03T10:09:00.000+05:30சமீபகாலமாக ஏன் புது படம் ஏதும் பார்க்கவில்லையா?மொக...சமீபகாலமாக ஏன் புது படம் ஏதும் பார்க்கவில்லையா?மொக்கை படங்களை மட்டும் தேடி தேடி பார்ப்பேன் என்று மாரியம்மனுக்கு நீங்க வேண்டிக்கிட்ட வேண்டுதல் என்ன ஆச்சு?<BR/><BR/>போய் குசேலன் பாருங்க, சத்யம் பாருங்க. இல்லை உம்மாச்சு மண்டையில் குட்டும்.குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-20619587692076742482008-09-03T10:07:00.000+05:302008-09-03T10:07:00.000+05:30நிலா said... ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும்...நிலா said... <BR/>ஆமா கேக்க மறந்த கேள்வி ஒண்ணு. இனியும் அழுவாச்சிகவுஜல்லாம் எழுத மாட்டீங்கதானே?//<BR/><BR/>அதை இனி வேறு ஒருவர் எழுதுவார்:)<BR/>டீயும் விசம் ஆகுமோ என்று ஒரு தலைப்பு, ரசமும் நஞ்சாகுமோ என்று வெவ்வேறு தலைப்புகளில் பதிவு போடுவார் பாருங்க ஒருவர்:)))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-17757770191765676362008-09-03T10:05:00.000+05:302008-09-03T10:05:00.000+05:30ஹேப்பி மதர்ஸ் டே:))))உங்களுக்குதான் கவிதாயினி அவர்...ஹேப்பி மதர்ஸ் டே:))))<BR/><BR/>உங்களுக்குதான் கவிதாயினி அவர்களே!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-26450070495560100602008-09-03T09:35:00.000+05:302008-09-03T09:35:00.000+05:30Kannan Seetharamn said...good to see ur post....we...Kannan Seetharamn said...<BR/><BR/>good to see ur post....welcome back..hope everything is fine..<BR/><BR/>நன்றிங்க. ரொம்பவே நல்லாருக்கேன். <BR/><BR/>நன்றி ராஜா மற்றும் கிங்! (நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரே தானா??)<BR/><BR/>பிரபு...<BR/><BR/>//ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா<BR/>நல்லா வாங்கி கட்டிக்க போறீங்க//<BR/><BR/>உங்களுக்கு இப்படி ஒரு ஆசையா? நல்லாருங்கப்பா. :)காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-54626669793331572062008-09-03T09:31:00.000+05:302008-09-03T09:31:00.000+05:30தாரணிப்பிரியா, சரவணன், இனியவள்புனிதா (பேர் அழகா இர...தாரணிப்பிரியா, சரவணன், இனியவள்புனிதா (பேர் அழகா இருக்குங்க) நன்றி அன்பிற்கும் பாராட்டுதலுக்கும். :)<BR/><BR/>குப்பன்.. <BR/><BR/>//இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.<BR/><BR/>அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).//<BR/><BR/>நான் அவளில்லை.. என் கைட் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். என் மாணவியைக் காணவில்லைன்னு செய்தித்தாள்ல அறிவிப்பு கொடுக்க இருக்கறதா கேள்விப்பட்டேன். ஒத்துழைப்பு குடுக்கலன்னு எனக்கு தான் கல்தா குடுக்கப் போறார். :(காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-44764458879477166862008-09-03T09:23:00.000+05:302008-09-03T09:23:00.000+05:30சுந்தர், ஆயில்யன் நன்றி!ராம் இந்த புன்னகைக்கு பொரு...சுந்தர், ஆயில்யன் நன்றி!<BR/><BR/>ராம் இந்த புன்னகைக்கு பொருள் என்னவோ?<BR/><BR/>வால்பையன்...<BR/>//அப்புறம், அந்த படத்துக்கு இந்த கவிதையா, இல்ல கவிதைக்கப்புறம் இந்த படம் கிடைச்சதா//<BR/><BR/>கவிதைக்கு தேடின படம் தான். கூகுளாண்டவர் அருள்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-56332487861282900642008-09-03T09:21:00.000+05:302008-09-03T09:21:00.000+05:30//ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்...//ஆனா எனக்கு புரிஞ்சிடுச்சுன்னு சொன்னேனா நீங்க என்னை ஓட ஓட துரத்துவீங்க. அதனால எப்போதும் போல புரியல புரியல புரியல..//<BR/><BR/>:)) சமத்துப் பொண்ணு..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-33582653098668416432008-09-03T06:46:00.000+05:302008-09-03T06:46:00.000+05:30நீ கோபிக்கிறாய்..நீளத்துவங்குகிறது என்ஆச்சரியங்களி...நீ கோபிக்கிறாய்..<BR/>நீளத்துவங்குகிறது என்<BR/>ஆச்சரியங்களின் பட்டியல்!<BR/><BR/><BR/>..............<BR/>ஆச்சரிய பட்டுக்கிட்டே இருந்தா<BR/>நல்லா வாங்கி கட்டிக்க போறீங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-10623566739064513202008-09-03T01:45:00.000+05:302008-09-03T01:45:00.000+05:30எழுதியதில் மகிழ்ச்சி...:)எழுதியதில் மகிழ்ச்சி...:)King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-65959477217171388952008-09-02T23:49:00.000+05:302008-09-02T23:49:00.000+05:30நல்ல கவிதை, ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே......Googl...நல்ல கவிதை, ஒரு தலைப்பு வைத்திருக்கலாமே......Google readerல் title unknown என்று வருகிறது.Nilofer Anbarasuhttps://www.blogger.com/profile/16300980142272457556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-83556234337467236762008-09-02T21:21:00.000+05:302008-09-02T21:21:00.000+05:30இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்ல...இனனிக்கு தினகரன் செய்தி தாளில் (02.09.08) ஒரு கல்லூரி பேராசிரியை டாக்டோரடே (அண்ணாமலை பல்கலை கழாகம் , மாணவிக்கு (GAYATHRI) சரியான ஒத்து உழைப்பு தரவில்லை, தற்காலிக பதவி நீக்கம் என்று செய்தி வந்ததே.<BR/><BR/>அந்த பேராசிரியை உங்கள் கய்டா.(UNGAL GUIDAA).<BR/><BR/>i POSTED FOR JOLLY PLEASE, NOT WITH THE INTENTION TO HURT ANY PERSON PLS.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-1594440108986423282008-09-02T20:36:00.000+05:302008-09-02T20:36:00.000+05:30நல்ல கவிதை, ஏன் பாதியோடு முடித்து விட்டீர்கள். ஆச்...நல்ல கவிதை, ஏன் பாதியோடு முடித்து விட்டீர்கள். <BR/>ஆச்சரியங்களின் பட்டியலில், கும்மிகள் இல்லாத பதிவும் உண்டா.<BR/><BR/>வாழ்த்துக்களுடன்<BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-996615686964131762008-09-02T18:59:00.000+05:302008-09-02T18:59:00.000+05:30Wow really superb... After a long break...I've rea...Wow really superb... After a long break...I've read all your post!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-34610500470215689312008-09-02T18:24:00.000+05:302008-09-02T18:24:00.000+05:30good to see ur post....welcome back..hope everythi...good to see ur post....welcome back..hope everything is fine..Anonymoushttps://www.blogger.com/profile/14075068022444503413noreply@blogger.com