tag:blogger.com,1999:blog-32904504.post2568961322698948170..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: தவிப்புகாயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-32904504.post-50229020023715022872007-08-31T10:43:00.000+05:302007-08-31T10:43:00.000+05:30குசும்பன் இன்றே இதற்க்கு எதிர் கவுஜ எழுதுவார் என எ...குசும்பன் இன்றே இதற்க்கு எதிர் கவுஜ எழுதுவார் என எதிர்பார்க்க படுகிறது.<BR/><BR/>மங்களூர் சிவா.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-78614268964992015702007-08-31T08:54:00.000+05:302007-08-31T08:54:00.000+05:30அரவிந்த், சுப. செந்தில், ஜோதிர்லிங்கம் நன்றிங்க!!ச...அரவிந்த், சுப. செந்தில், ஜோதிர்லிங்கம் நன்றிங்க!!<BR/><BR/>சிவா.. நீங்க ஜி3 கட்சியா? வரவர எதிரிங்க ஜாஸ்தியாய்ட்டே போறாங்க. <BR/>:(<BR/><BR/>துரியோதனன் நீங்களுமாஆஆஆ?!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-8706384080214863782007-08-31T00:59:00.000+05:302007-08-31T00:59:00.000+05:30கவிதையைப்படித்தபின்அர்த்தமுள்ள மௌனம்ஒரு கணம்கவிதையைப்<BR/>படித்தபின்<BR/>அர்த்தமுள்ள மௌனம்<BR/>ஒரு கணம்Jyothiramalingamhttps://www.blogger.com/profile/00329675938823781654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-81355166557352933612007-08-30T21:32:00.000+05:302007-08-30T21:32:00.000+05:30//யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திரு...//யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திருக்கிறது இருள்.. மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்!//<BR/><BR/>யார் சொன்னது மெளனம் என்று நீங்கள் சொல்லாததையெல்லாம் உங்கள் கவிதை சொல்லிடுச்சே சோகம்னு.<BR/><BR/>//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி //<BR/><BR/>கவிதயை படித்தபிறகு எங்கள் நிலமையும் இப்படிதான்.துரியோதனன்https://www.blogger.com/profile/09203054166508284432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-8784558937701383682007-08-30T20:44:00.000+05:302007-08-30T20:44:00.000+05:30As Usual Post from the Heart!!!!Best Wishes!!!!As Usual Post from the Heart!!!!<BR/>Best Wishes!!!!சுப.செந்தில்https://www.blogger.com/profile/10674196016848003223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-21803572403269234512007-08-30T15:01:00.000+05:302007-08-30T15:01:00.000+05:30//யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திரு...//யாரும் வாழ்ந்திராத<BR/>அவ்வீட்டில்<BR/>எப்போதும்<BR/>நிறைந்திருக்கிறது இருள்..//<BR/>கரண்ட் பில் கட்டலைன்னு ப்யூஸ் புடிங்கிட்டு போயிருப்பாங்க. யாருமே இல்லாத வீட்டுக்கு ஜெனரேட்டரா வெக்க முடியும்?//<BR/>ரிபீட்டேய்...மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-4715949584529338402007-08-30T14:58:00.000+05:302007-08-30T14:58:00.000+05:30முடியலை............... முடியலை.மங்களூர் சிவா.முடியலை............... முடியலை.<BR/><BR/>மங்களூர் சிவா.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-50613794360399200362007-08-30T09:39:00.000+05:302007-08-30T09:39:00.000+05:30Spell Binding-ArvinthSpell Binding<BR/><BR/>-ArvinthArvinthhttps://www.blogger.com/profile/16831214537362685290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-9605998373777681032007-08-30T09:38:00.000+05:302007-08-30T09:38:00.000+05:30//"கவிதை எழுது ப்ளீஸ்"னு போன்ல கண்ணீர் விட்டு கதறி...//"கவிதை எழுது ப்ளீஸ்"னு போன்ல கண்ணீர் விட்டு கதறிட்டு இங்க வந்து கலாய்க்கிறியா//<BR/><BR/>ஹி..ஹி.. நாங்க எழுத சொன்னதே கலாய்க்கறதுக்கு தானே :P<BR/><BR/>நம்ம கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறீயே...G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-29062287318085087472007-08-30T09:31:00.000+05:302007-08-30T09:31:00.000+05:30நன்றி லட்சுமணராஜா!ஜி3..//கொலைவெறியுடன் கவிதைகள் எழ...நன்றி லட்சுமணராஜா!<BR/><BR/>ஜி3..<BR/><BR/>//கொலைவெறியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான் :(( <BR/>//<BR/><BR/>"கவிதை எழுது ப்ளீஸ்"னு போன்ல கண்ணீர் விட்டு கதறிட்டு இங்க வந்து கலாய்க்கிறியா நீ? துரோகி..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-54585529752502830102007-08-30T09:28:00.000+05:302007-08-30T09:28:00.000+05:30நன்றி ட்ரீம்ஸ்..//எங்கோ எதிலோ தொலைத்த தேடல் எல்லாம...நன்றி ட்ரீம்ஸ்..<BR/><BR/>//எங்கோ எதிலோ தொலைத்த தேடல் எல்லாம், கவிதை கண்டுபிடித்து தருமா? //<BR/><BR/>தெரியல ட்ரீம்ஸ்.. எத்தனை கவிதைகள் எழுதினாலும் தேடல்கள் முற்றுப்பெறுவதில்லை.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-22922321346658401642007-08-30T09:05:00.000+05:302007-08-30T09:05:00.000+05:30//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்//...//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்<BR/>நான்//<BR/><BR/>ஒரு சிறு திருத்தம்...<BR/><BR/>கொலைவெறியுடன் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் நான் :((G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-82307071530188486692007-08-30T08:57:00.000+05:302007-08-30T08:57:00.000+05:30//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி நிற்கிறதுஒற்றைப...//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி நிற்கிறதுஒற்றைப் பனைமரமொன்று.. எங்கோ வழிதவறிமேசையின் பரப்பில்பதறியலைகிறதுஓர் சிற்றெறும்பு... கோவிலில்பிரகாரம் சுற்றும் பெண்சிந்தும் கண்ணீரைதுடைத்துக் கொள்கிறாள்எவருமறியாமல்... யாரும் வாழ்ந்திராதஅவ்வீட்டில்எப்போதும்நிறைந்திருக்கிறது இருள்.. //<BR/><BR/><BR/>இத்தனை வார்தைகளையும் <BR/>("மெளனமாய்" கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்!)<BR/><BR/>"மெளனமாய்" என்ற ஒரு வார்த்தைக்குள் மிக எச்சரிக்ககையோடு <BR/>அடைக்கபட்டதாய் உணர்கிறேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.LakshmanaRajahttps://www.blogger.com/profile/00053128772911569537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-80462375991614554312007-08-30T05:30:00.000+05:302007-08-30T05:30:00.000+05:30//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்//...//மெளனமாய் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்நான்///<BR/>நீங்க மௌனமா எழுதினாலும், கவிதைகள் மௌனமா இல்லையே :)<BR/><BR/><BR/>எங்கோ எதிலோ தொலைத்த தேடல் எல்லாம், கவிதை கண்டுபிடித்து தருமா?Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-23902071515418564142007-08-30T05:29:00.000+05:302007-08-30T05:29:00.000+05:30கவிதை நல்லா இருக்கு.கவிதை நல்லா இருக்கு.Dreamzzhttps://www.blogger.com/profile/01176230333350488665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-36906678473220972412007-08-30T00:30:00.000+05:302007-08-30T00:30:00.000+05:30நன்றி அண்ணா!!//மெளனமாய் சாகிறோம் நாங்கள் //அய்யோ.....நன்றி அண்ணா!!<BR/><BR/>//மெளனமாய் சாகிறோம் நாங்கள் //<BR/><BR/>அய்யோ.. அம்மான்னு கத்தின சத்தம் கேட்டுச்சே நீங்க இல்லியா அது?<BR/><BR/>குசும்பா உனக்கு வேலையில்லாம போச்சே! :(காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-79828018854295201922007-08-30T00:25:00.000+05:302007-08-30T00:25:00.000+05:30//வெட்டவெளியில் தனியாய்புலம்பியபடி நிற்கிறதுஒற்றைப...//வெட்டவெளியில் தனியாய்<BR/>புலம்பியபடி நிற்கிறது<BR/>ஒற்றைப் பனைமரமொன்று..//<BR/><BR/>நிக்காம? பின்னே உக்காந்துகிட்டு இருக்கிற எந்த பனைமரத்தையாவது பார்த்துட்டு இருக்கீங்களா?<BR/><BR/>//எங்கோ வழிதவறி<BR/>மேசையின் பரப்பில்<BR/>பதறியலைகிறது<BR/>ஓர் சிற்றெறும்பு...//<BR/><BR/>ஆமா கொஞ்சம் சாப்பாடு போட்டு பங்களா கட்டி வளர்த்த வேண்டியதுதானே?<BR/><BR/><BR/><BR/>//யாரும் வாழ்ந்திராத<BR/>அவ்வீட்டில்<BR/>எப்போதும்<BR/>நிறைந்திருக்கிறது இருள்..//<BR/>கரண்ட் பில் கட்டலைன்னு ப்யூஸ் புடிங்கிட்டு போயிருப்பாங்க. யாருமே இல்லாத வீட்டுக்கு ஜெனரேட்டரா வெக்க முடியும்?<BR/><BR/>//மெளனமாய் <BR/>கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன்<BR/>நான்!//<BR/><BR/>மெளனமாய் சாகிறோம் நாங்கள்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com