tag:blogger.com,1999:blog-32904504.post1223107564661950803..comments2023-05-31T16:45:00.926+05:30Comments on பாலைத் திணை: புதிராய் ஒரு விடை!காயத்ரி சித்தார்த்http://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-32904504.post-29460798440182461962007-07-27T14:42:00.000+05:302007-07-27T14:42:00.000+05:30Cha, what an observation.Cha, what an observation.Enbeehttps://www.blogger.com/profile/00946322542383086636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-29612722478185318092007-06-17T17:18:00.000+05:302007-06-17T17:18:00.000+05:30எதிர்பார்ப்புகளற்ற நட்பே நிலைத்து நிற்கும் என்பதை ...எதிர்பார்ப்புகளற்ற நட்பே நிலைத்து நிற்கும் என்பதை அறிந்திருந்தாலும், அதை நடைமுறையில் கடைபிடிப்பது கஷ்டமாகவே இருக்கிறது.<BR/><BR/>ரசனை நன்றாக வெளிப்படுகிறது.<BR/><BR/>:-)AKVhttps://www.blogger.com/profile/05519264429381608927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-27601231260118866552007-06-05T00:08:00.000+05:302007-06-05T00:08:00.000+05:30நல்ல கவிதை :Dநல்ல கவிதை :DACE !!https://www.blogger.com/profile/15489953260326971039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-21147711375612285762007-06-04T18:03:00.000+05:302007-06-04T18:03:00.000+05:30//இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாக...//இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே வருதா//<BR/><BR/>விவகாரமா பின்னூட்டம் போடறதே உங்களுக்கு வேலையா போய்டுச்சு! நான் அதயோ பாத்து ஜி3 பண்ணி (ஜி3 சாரிடா கண்ணு!) பதிவு போடற மாதிரி கேக்கறீங்களே? :) தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-2790464238635440582007-06-04T10:59:00.000+05:302007-06-04T10:59:00.000+05:30இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே...இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் உங்களுக்கு இயல்பாகவே வருதா? நானும் உங்களைப் போல கவிதை எழுத விரும்புகிறேன். ஒண்ணும் நடக்க மாட்டேன் என்கிறதே?<BR/><BR/>கவிதை வாசிக்கும் போது ஒரு மெல்லிய இசையலை மனதில் அடிக்கிறது. வாழ்த்துகள்!இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-64693232181737250612007-06-03T20:38:00.000+05:302007-06-03T20:38:00.000+05:30//நன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்ல //என்னங்க இது? ...//நன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்ல //<BR/><BR/>என்னங்க இது? இப்டி சொன்னா நான் சொல்லிக்குடுத்து தான் நீங்க சொல்றீங்கன்னு எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? என்ன தோணுதோ அதை தைரியமா சொல்லுங்க!!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-42171553946618068562007-06-03T18:48:00.000+05:302007-06-03T18:48:00.000+05:30நன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்லநன்றாக இருக்கிறது. வேறென்ன சொல்லselventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-28165337418971504862007-06-02T11:28:00.000+05:302007-06-02T11:28:00.000+05:30//appo adhula irukkara meedhi linesum poi dhaano ;...//appo adhula irukkara meedhi linesum poi dhaano ;-))) //<BR/><BR/>அடிப்பாவி!! விவகாரமான ஆளா இருப்ப போலிருக்கே!<BR/><BR/>தேங்க்ஸ் வெட்டி!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-14010992712335074312007-05-31T21:48:00.000+05:302007-05-31T21:48:00.000+05:30கவிதை சூப்பர்ங்க.. கலக்கலா இருக்குகவிதை சூப்பர்ங்க.. கலக்கலா இருக்குவெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-33679256881799747432007-05-31T11:41:00.000+05:302007-05-31T11:41:00.000+05:30Kavidhai super..Un kavidhaiya padichittu profilea ...Kavidhai super..<BR/><BR/>Un kavidhaiya padichittu profilea padicha modhal line poinu theliiiiiiva theriyudhu.. appo adhula irukkara meedhi linesum poi dhaano ;-)))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-41834553617522078622007-05-31T10:09:00.000+05:302007-05-31T10:09:00.000+05:30//கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா திங் பண்...//கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா திங் பண்ணுறீங்க?? ;-)//<BR/><BR/>பிடுங்கறதுக்கு ஆணி எதும் இல்லீங்க! அதான்!!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-75706812489791673682007-05-31T01:31:00.000+05:302007-05-31T01:31:00.000+05:30யக்கோவ்,கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா தி...யக்கோவ்,<BR/><BR/>கவுந்து அடிச்சு படுத்துக்கிட்டு என்னோமா திங் பண்ணுறீங்க?? ;-)<BR/><BR/>கவிதை பிரமாதம்... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-25307768217190021762007-05-30T18:50:00.000+05:302007-05-30T18:50:00.000+05:30நல்ல கவிதை.இங்கு, கொஞ்சம் உற்றுக் கவனித்தால், எல்ல...நல்ல கவிதை.<BR/><BR/>இங்கு, கொஞ்சம் உற்றுக் கவனித்தால், எல்லோருடைய அன்பிலும், கொஞ்சம் ஆதிக்கம் கலந்து இருப்பதாக எனக்குப்படுகிறது.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-5011056316435720232007-05-30T12:32:00.000+05:302007-05-30T12:32:00.000+05:30குழந்தை மனசுடைய ஒருவருக்கு சொல்வதாய்ப்படுகிறது. அத...குழந்தை மனசுடைய ஒருவருக்கு சொல்வதாய்ப்படுகிறது. அது யாராக இருநற்தால் என்ன. கவிதை நன்றுநளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-48349781941697472922007-05-30T10:56:00.000+05:302007-05-30T10:56:00.000+05:30நன்றி பிரியன். தொடர் வருகைக்கும்.. விமர்சனங்களுக்க...நன்றி பிரியன். தொடர் வருகைக்கும்.. விமர்சனங்களுக்கும்!காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32904504.post-9877542429827142352007-05-30T10:47:00.000+05:302007-05-30T10:47:00.000+05:30முதல் வாசிப்பில்:அவன் அவளிடம் சொல்வதாய் தோன்றியது....முதல் வாசிப்பில்:<BR/><BR/>அவன் அவளிடம் சொல்வதாய் தோன்றியது.<BR/><BR/>இரண்டாம் வாசிப்பில்:<BR/><BR/>அவன் அவனின் குழந்தையிடம் சொல்வதாய் தோன்றியது.<BR/><BR/>எவ்வகையில் வாசிப்பினும் கவிதை நன்றாகவே இருக்கிறது.வாழ்த்துக்கள்.ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com